தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:25 | Best Blogger Tips
Photo: தர்ம சாஸ்திரம் கூறும்அறிவுரைகள்;
-----------------------------------------------------
*கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது

*குரு,நோயாளி,கர்ப்பிணி,மருத்துவர்,சந்நியாசி 
முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் 
கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும்.

*சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால் 
அவர்களுக்கு உதவ வேண்டும்.

*அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்

*குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன(உடையுடன்) உணவு உட்கொள்ள கூடாது.

*துணியில்லாமல் குளிக்கக்கூடாது. 

*சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.

*தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.

*நெருப்பை வாயால் ஊதக்கூடாது

*பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ, 
தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டால் எக்காரணம்கொண்டும் மற்றவரிடம் பகிராமல் பாவத்திற்கு பிராயசித்தமாக தெய்வ சன்னதியில் குளித்து தெய்வத்தை வணங்கவேண்டும்.
 
*சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும்.

*சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.

*கோவணமின்றி(உள்ளாடையின்றி) , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.

*இருட்டில் சாப்பிடக்கூடாது.

*சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,
சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .

*குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

*ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது

*தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.

*மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு , 
உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

*பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.

*ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.

*வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது

*.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.

*ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது

*சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது

*பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் , 
கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.

*பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல் 
 அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.

*அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் , முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது.

*ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் , 
மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை
 இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, 
அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

*பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம்
 இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.

*பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது.

*பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.

*பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி
 சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு 
புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.

*தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது.பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது.

*தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.

*நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

*வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

*கையால் மோரைக் குழப்பக்கூடாது.

*நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன். *கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது

*குரு,நோயாளி,கர்ப்பிணி,மருத்துவர்,சந்நியாசி
முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
கண்டிப்பாக உதவ வேண்டும். மிகவும் புண்ணியமாகும்.

*சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்
அவர்களுக்கு உதவ வேண்டும்.

*அண்ணியை ( அண்ணன் மனைவி) தினசரி வணங்க வேண்டும்

*குடும்பஸ்தன் ஒரு வஸ்திரத்துடன(உடையுடன்) உணவு உட்கொள்ள கூடாது.

*துணியில்லாமல் குளிக்கக்கூடாது.

*சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.

*தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.

*நெருப்பை வாயால் ஊதக்கூடாது

*பெண்கள் , எதிர்பாராத விதத்திலோ,
தவறு என்று தெரியாமலோ , கற்பை இழந்துவிட்டால் எக்காரணம்கொண்டும் மற்றவரிடம் பகிராமல் பாவத்திற்கு பிராயசித்தமாக தெய்வ சன்னதியில் குளித்து தெய்வத்தை வணங்கவேண்டும்.

*சாப்பிடும் போது , முதலில் இனிப்பு , உவர்ப்பு , புளிப்பு , கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின்பு நீர் அருந்த வேண்டும்.

*சாப்பிடும் பொது தவிர மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.

*கோவணமின்றி(உள்ளாடையின்றி) , வீட்டின் நிலைப்படியை தாண்டக்கூடாது.

*இருட்டில் சாப்பிடக்கூடாது.

*சாப்பிடும் பொது விளக்கு அணைந்து விட்டால்,
சூரியனை தியானம் செய்துவிட்டு மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும் .

*குரு , ஜோதிடர் , வைத்தியர் , சகோதரி , ஆலயம் இவற்றிற்கு செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது.

*ஜோதிடர்களை எக்காரணம் கொண்டும் சோதித்து பார்த்தல் கூடாது

*தலைவாசலுக்கு நேர கட்டில் போட்டோ , தரையிலோ படுக்கக்கூடாது.

*மயிர், சாம்பல் , எலும்பு , மண்டையோடு , பஞ்சு ,
உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

*பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.

*ஈரக்காலுடன் படுக்கக்கூடாது.

*வடக்கிலும் , கோணத்திசைகளிலும் தலை வைத்து படுக்கக்கூடாது

*.நடக்கும் போது முடியை உலர்த்தக்கூடாது.

*ஒரு காலினால் இன்னொரு காலை தேய்த்துக் கழுவக்கூடாது

*சிகரெட் , பீடி துண்டுகளை அணைக்காமல் தரைமேல் போட்டு காலால் தேய்க்கக்கூடாது

*பகைவன் , அவனது நண்பர்கள் , கள்வன் ,
கெட்டவன் , பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக்கூடாது.

*பெற்றதாய் சாபம் , செய்நன்றி கொல்லுதல், பிறன் மனை கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்த மேயில்லாமல்
அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள் ஆகும்.

*அங்ககீனர்கள் , ஆறுவிரல் உடையவர்கள் , கல்வியல்லாதவர்கள் , முதியோர் , வறுமையில்லுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிக் பேசக்கூடாது.

*ரிஷி , குரு , ஜோதிடர் , புரோகிதர் , குடும்ப வைத்தியர் ,
மகான்கள் , கெட்ட ஸ்திரியின் நடத்தை
இவற்றை பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ,
அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

*பிறர் தரித்த உடைகள், செருப்பு,மாலை,படுக்கை ,ஆசனம்
இவற்றை நாம் உபயோகிக்கக்கூடாது.

*பிணப்புகை , இளவெளியில் , தீபநிழல் இவை நம்மீது படக்கூடாது.

*பசுமாட்டினை காலால் உதைப்பது, அடிப்பது தீனி போடாமலிருப்பது இவை பாவங்களாகும்.

*பசு மாட்டிடம் “கோமாதா” வாக எண்ணி
சகல தேவர்களையும் திருப்திபட வைப்பதற்கு அம்மாட்டுக்கு
புல்,தவிடு,தண்ணீர் , பிண்ணாக்கு, அகத்திகீரை கொடுப்பது புண்ணியமாகும்.

*தூங்குபவரை திடீரென்று எழுப்பக்கூடாது.தூங்குபவரை பார்க்கக்கூடாது.பகலில் உறங்குவது , உடலுறவு கொள்வது , பால் பருகுவது கூடாது.

*தலை, முகம் இவற்றின் முடியை காரணமில்லாமல் வளர்க்கக்கூடாது.

*நெல்லிக்காய் , ஊறுகாய் , இஞ்சி , தயிர் இவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.

*வீட்டுக்குள் நுழையும் போது வாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

*கையால் மோரைக் குழப்பக்கூடாது.

*நம்மை ஒருவர் கேட்காதவரையில் , நாம் அவருக்கு ஆலோசனை கூறக்கூடாது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.