*( மியான்மர் ) பர்மா நாட்டின் காடுகளில் ஏதோ நடந்துள்ளது*🥸
என்ன நடந்தது என்பதை யாரும் சொல்லப்போவதில்லை...
அரசுகளும்...
தளபதிகளும்...
மௌனம்....
ஊடகங்களும் பேசவில்லை...
எந்த அதிகாரியும் ஊடகத்திற்கு விளக்கம் கொடுக்கவில்லை...
எந்த ஹேஷ்டேகும் வைரல் ஆகவில்லை..
மௌனம் மௌனம்...
ஆனால் துணைக்கோள்கள் பொய் சொல்வதில்லை...
சாவு இறுதி ஊர்வல நெருப்புகளும் பொய் சொல்வதில்லை...
ஏனென்றால் ஜூலை 13 மற்றும் 14 இரவுகளில், சட்ட ஒழுங்கற்ற சகாயாங் காடுகளில் ஒரு ஊழி தாண்டவம் நடந்தது...
பூட்கள் அணிந்த கால்கள் எல்லையைத் தாண்டவில்லை..
எந்தவிதமான உலோகங்களும் பளிச்சிட வில்லை...
துள்ளியம் மட்டுமே...
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய பழிதீர்த்தல் மட்டுமே..
நூற்றுக்கணக்கான எதிரிகள் காற்றில் கரைந்தனர்...
இந்தியாவின் மிகவும் அமைதியான, மிகவும் அறிவியலில் முன்னேற்றமான வடகிழக்கு மாநில தீவிரவாதிகளின் கூடாரங்கள் ஒழிக்கப்பட்டு அவர்கள் நெருப்பிலிடப்பட்டனர்... புதிய சரித்திர சகாப்தம் படைக்கப்பட்டது....
ULFA-I தலைவர்கள்?
ஆவியாக்கப்பட்டனர்..
UNLFW முகாம்கள்?
மொசுக்கட்டை கூடாரங்களை அழித்து ஒழிப்பது போல் அழிக்கப்பட்டனர்...
இருந்தும்..
தலைப்புச்செய்திகள் இல்லை....
ஏனென்றால்.. பத்திரிகைகளுக்கு சத்தம் தேவை... டிஆர்பி மெஷினரிகள் அவை.. தேசபக்தி என்ற கட்டுப்பாடுகள் அவர்களுக்கு இல்லை...
மூன்று செயல்பாடுகளில் நான் உங்களுக்கு அந்த நிகழ்வின் கதை மற்றும் திரைக்கதையை விவரிக்கிறேன் கேளுங்கள்...
நிகழ்வு ஒன்று... காடுகள் நிறைந்த மியான்மார் நாடு ஒரு தனி நாடு இனி இல்லை... அது சைனாவின் அடிவருடியாக மாறிவிட்டது...
2021 இல் இருந்து அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள், அவர்கள் காடுகளை இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகளின் முகாம்களாக மாற்றி விட்டனர்...
நமது கிழக்கு எல்லையில் இருந்து 600 கிலோ மீட்டர் கிழக்கே ஸகாய்ங் காடு, தீவிரவாதிகளின் கூடாரங்களாக மாறி இருந்தது...
நான்கு குழுமங்கள்...
ULFA-I
NSCN-K
NSCN-YA
PLA- Manipur
இந்த நான்கு தீவிரவாத குழுமங்களுக்கும் ஒரு அமைதியான நண்பனாக பெய்ஜிங் திகழ்ந்தது....
அவர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பது, ஆயுதங்கள் கொடுப்பது மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொடுப்பது என்று... சைனா நண்பனாக திகழ்ந்தது...
2015ல்..
இந்த நான்கு குழுமங்களையும் சைனா ஒன்றிணைத்தது...
அவர்களுக்கு UNFLW என பெயரிட்டது...
The United National liberation front of Western south east asia....
அவர்கள் வேலை?
இந்தியர்களை இரத்தம் சிந்த வைப்பது... அதுவும் ... நாட்டிற்கு உள்ளே புகுந்து... சைனா ராணுவத்தை உபயோகிக்காமலேயே...
நடவடிக்கை 2 : கிளப்பி விடல்
ஜூலை 6
தலாய்லாமாவின் 90 வது பிறந்தநாள்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கலந்து கொள்கிறார்..
சைனா பொருமுகிறது..
உடனே... ரகசிய தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன.. ஆயுதங்கள் நடமாடுகின்றன...
எந்தெந்த இடங்கள் தாக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்ட தகவல...
ஆனால் நடந்தது என்ன?
ஜூலை 14
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சைனா அதிபரை சந்திக்க வேண்டும்..
கிளாசிக் பெய்ஜிங்..
கேமராக்கு முன்னால் சிரிப்புகள் ஆனால் காடுகள் வழியாக முதுகில் குத்த ஏற்பாடுகள்...
ஆனால் இந்தியா நடக்கப் போவதை அறிந்திருந்தது...
ஆனால் இந்தத் தடவை நாம் அதை எல்லையில் எதிர்கொள்ள விரும்பவில்லை..
நாம் அதை எதிர்கொள்ளாமல், வருமுன் தாக்குவோம் என கிளம்பினோம்...
நடவடிக்கை 3: தாக்குதல் நாம் நடத்தப்படாதது...
ஹேரான் டிபி ட்ரோன்கள் அசாம் மாநில சபூவா விமானப்படை தளத்திலிருந்து கிளம்பின...
இருட்டில், தாழ்வான உயரங்களில்... சங்கலாங் மாவட்டத்தை நோக்கி... ஊர் உறங்கும் நேரத்தில்...
இலக்குகள் ஏறியூட்டப்பட்டன...
முடிந்தவுடன் லஞ்ச் கோட் கிரீன் என டெல்லிக்கு செய்திகள் பறந்தன...
சில நிமிடங்களில்...
தீவிரவாதிகளின் கூடாரங்கள்...
அவர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதங்கள்..
பயிற்சிக் கூடங்கள்..
யாவும் சாம்பலாக்கப்பட்டன...
இந்திய ராணுவ வீரர்களில் ஒருவர் கூட மரணிக்கவில்லை...
ஒரு வீரர் கூட இந்திய எல்லையை கடக்கவில்லை...
வெறுமே... மென்பொருள் அல்காரிதம்ஸ், துணைக்கோள்கள் மற்றும் உக்கிரம் மட்டுமே...
நாம் ஏன் இந்த தாக்குதல் நடத்தியதை வெளியே சொல்லவில்லை?
ஏனென்றால் இப்பொழுதெல்லாம் நாம் கன்னத்தில் அறைந்த பிறகு கைதட்டுவதில்லை...
நம் அமைதியே எதிரிகளின் முகத்தில் பெரிய குத்து விடுகிறது....
சைனாவிற்கு என்ன கிடைத்தது?
மூன்று இறந்து போன தளபதிகள்...
ஒரு தோற்றுப்போன செயல்பாடு...
நாம் சைனாவிற்கு அனுப்பிய துல்லிய செய்தி...
நாங்கள் உங்களைப் பார்க்கிறோம்.. தொடர்ந்து...
நாங்கள் உங்களை கவனிக்கிறோம்... தொடர்ந்து
நாங்கள் உங்களை விட முன்னாள் இருக்கிறோம்... முன்னாள் செயல்படுகிறோம்..
ஊடகத்துறை சிறு விஷயங்களை பெரிதாக்கி கொண்டு சத்தம் போட்டுக் கொண்டிருக்கையில்...
இந்தியா ஒரு சண்டையை ஆரம்பிக்காமலேயே முடித்து விட்டது....
சைனா இந்தியாவில் ஆயிரம் வெட்டுக்கள் வெட்ட நினைத்த நேரத்தில், இந்தியா ஒரே போடாக, அவர்களின் ஆயிரம் கனவுகளை நிராசைகளாக மாற்றிவிட்டது...
நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்...
நீங்கள் உங்கள் கைபேசியில் விரலால் சுண்டிக் கொண்டிருக்கும் பொழுது... நம் தேசம் வேறு என்ன போரை புரிந்து கொண்டிருக்கிறது என்று...
நம் தேசம் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் கேட்கப் போவதில்லை....
இந்த அமைதியே.... இவ்வளவு பெரிய தாக்கத்தை நமக்கு வெளியே ஏற்படுத்துகிறது என்றால்...
நாம் சத்தமிட ஆரம்பித்தால் என்ன ஆகும்?
கைதட்டாதீர்கள்...
சுண்டு விரலால் தட்டி விட்டு மேலே போகாதீர்கள்...
நினைவில் கொள்ளுங்கள்...
இந்தப் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை....
ஆனால் அது நமக்கு அருகில் கூட வரவில்லை.....
மோடி மற்றும் பாஜக ஆட்சி இருக்கும் வரை மட்டுமே பாரத மக்களாகிய நாம் அமைதியாகவும், பாதுகாப்பகவும், வளர்ச்சி அடைந்த பாரத நாடாகவும் இருக்க முடியும்.
ஜெய் மோடி ஜி சர்க்கார் 👑
என்றும் தேசிய கட்சியின், தேசத்தின் வளர்ச்சி பணியில் பயணிக்கும்
பகிர்வு. 2406
❤️❤️❤️
❤️🙏🙏🙏🙏
இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
பாரத மக்களாகிய நாம் அமைதியாகவும், பாதுகாப்பகவும், வளர்ச்சி அடைந்த பாரத நாடாகவும் இருக்கா

இல்லறம் சிறக்க..!

நீதிக்கதை.
இல்லறம் சிறக்க..!
கணவனும் மனைவியும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். ஏனென்றால், அன்று அவர்களின் 25 ஆவது ஆண்டு திருமண நாள். முன்பு போல் இல்லாமல் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து, நேரத்தை செலவிடுவது குறைந்து போய் விட்டது.
அவர்களுக்கு இடையே ஏன்? இடைவெளி அதிகரித்து வருகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை.
தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது மனைவி மௌனத்தை கலைத்து, " உங்களிடம் நான் நிறைய சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் நாம் இருவரும் சேர்ந்து உட்காரக்கூட நேரம் இல்லை" என்றாள்.
" இதைப் பற்றி நான் நிறைய யோசித்து இந்தச் சூழ்நிலையை சமாளிக்க ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளேன். நீங்கள் ஒப்புக் கொண்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்."
கணவர் தலையை அசைத்தார்.
மனைவி மேசையின் மீது இரண்டு டைரிகளைக் கொண்டு வந்து வைத்தாள்.
இந்த இரண்டு டைரிகளில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று எனக்கு.
இனிமேல் நம் இருவருக்குள் ஏதேனும் புகார்கள் இருந்தால் அவற்றை நம் சொந்த டைரிகளில் எழுதி வைப்போம்" என்றாள்.
மேலும், " அடுத்த ஆண்டு நமது திருமண நாள் அன்று அவற்றை நாம் திறந்து படிப்போம்.
ஒருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்களைப் புரிந்து கொள்ள இது உதவும்.
மேலும் அவற்றை மேம்படுத்தவோ அல்லது தீர்வு காணவோ நாம் பணியாற்றலாம்."
கணவருக்கு மனைவியின் யோசனை பிடித்திருந்தது. அன்றிலிருந்து அவர்கள் டைரிகளில் எழுத தொடங்கினர். காலம் விரைவாக சென்றது.
அன்று அவர்களின் 26 ஆவது ஆண்டு திருமண நாள்.
கணவன் மனைவி இருவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களின் டைரிகள் அருகில் வைக்கப்பட்டு, அவற்றை ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொண்டனர்.
தேநீர் அருந்தி முடிப்பதற்கு முன் கணவர் தனது மனைவியின் டைரியைப் படிக்கத் தொடங்கினார். அதில் பல புகார்கள் எழுதப்பட்டிருந்தன.
" என்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தீர்கள். ஆனால். அதை நிறைவேற்ற வில்லை" என்பது போல...
" இன்று என் பெற்றோரின் வீட்டிலிருந்து விருந்தினர்கள் வந்தார்கள். நீங்கள் அவர்களிடம் நன்றாக பேசவில்லை." என்று மற்றொரு புகார் கூறப்பட்டிருந்தது.
" பல மாதங்களுக்குப் பிறகு , நீங்கள் எனக்கு ஒரு புடவையை வாங்கி வந்தீர்கள். ஆனால் அது பழைய வடிவமைப்பைக் கொண்டிருந்தது. "
" இன்று நான் எனக்கு பிடித்த டிவி சீரியலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நீங்கள் செய்தி சேனலை மாற்றினீர்கள்."
" இன்றைக்கு சோபாவில் ஈரமான டவலை விட்டுட்டு போயிட்டீங்க..."
டைரியில் இது போன்று பல புகார்கள் இருந்தன.
கணவர் அவற்றை படிக்கும் போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.
அவர் மனம் திருந்தி தனது மனைவியிடம், " இந்தத் தவறுகளை நான் முன்பு உணரவில்லை. ஆனால், இப்போது நான் அவற்றை மீண்டும் செய்ய மாட்டேன் " என்று உனக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.
இப்போது மனைவி தன் கணவரின் டைரியைத் திறக்கும் முறை வந்தது. பல பக்கங்களைப் புரட்டினாள் மனைவி. ஆனால், அந்த டைரி முற்றிலும் காலியாக இருப்பதைக் கண்டாள். அதில் ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை.
ஆச்சரியப்பட்ட மனைவி, " நீங்கள் டைரியில் எதுவும் எழுதவில்லையா?" என்றாள்.
கணவர், " கடைசி பக்கத்தை பார். நான் அங்கே ஏதோ எழுதினேன் " என்று பதிலளித்தார்.
அந்தப் பக்கத்தில் அவர் எழுதியிருந்தது...
"இத்தனை வருடங்களாக நீ எனக்காகவும், நமது குடும்பத்திற்காகவும் நிறைய தியாகம் செய்துள்ளாய். எங்களுக்கு மிகுந்த அன்பைக் கொடுத்து இருக்கிறாய்.
இந்த டைரியில் உனக்கு எதிராக எதையும் எழுத முடியாது. மேலும் உன்னிடம் எந்த குறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம்கூட எனக்கு இருந்ததில்லை.
உன்னிடம் எந்த குறைகளும் இல்லை என்பதல்ல.. ஆனால் உன் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுடன் ஒப்பிடும்போது உன் குறைகள் எதுவும் அற்பமானவை.
என்னுடைய எண்ணற்ற தவறுகளைப் பொருட்படுத்தாமல் இந்த சவாலான வாழ்க்கையில், என் பக்கத்தில் ஒரு நிழலை போல நின்று கொண்டிருக்கிறாய். எப்படி ஒருவர் தன் நிழலில் தவறுகளைக் கண்டுபிடிக்க முடியும்? "
இப்போது மனைவியின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. அவள் தன் கணவனின் கையில் இருந்த தன் புகார் டைரியை வாங்கி கிழித்து அதை எரித்தாள்.
பாடம்:
கணவன் மனைவி இடையேயான உறவு, நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. அதுதான் அதை வலிமையாக்குகிறது. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் கணவன் மனைவி புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், தவறுகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக தங்கள் துணைவர் தங்களுக்காக எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார் என்பதை நினைவில் கொண்டால், அவர்களின் உறவு இன்னும் வலுவாகும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️
அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டுமே
சிரமப்படுவது போலவும்
சில பேருக்குப் பிரமை..
ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். பிரச்சனை இல்லாத குடும்பமே இல்லை.
கண்ணதாசன்.
good morning
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏