வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும்!!
தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட
ஒரு மாநகரம் என்றால்
அது கும்பகோணம் தான்.
கும்பகோணம் திருக்கோயில்கள்
கருமுதல் சதாபிஷேகம் வரை பலனடைய இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.
கரு உருவாக - கருவளர்ச்சேரி,
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்,
நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்,
ஞானம் பெற - சுவாமிமலை,
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர் சரஸ்வதி கோயில் ,
எடுத்த காரியம் வெற்றி பெற,
மனதைரியம் கிடைக்க. - பட்டீஸ்வரம்,
உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்,
செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்,
கடன் நிவர்த்தி பெற -
திருச்சேறை சரபரமேஸ்வரர்,
இழந்த செல்வத்தை மீண்டும் பெற -
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி,
பெண்கள் ருது பிரச்சினைகள் தீர -
கும்பகோணம் காசி விஸ்வநாதர்
(நவ கன்னிகை),
திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி,
மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்,
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி,
பாவங்கள் அகல
பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,
நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏