இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் - விழிப்புணர்வை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:10 PM | Best Blogger Tips

 May be an image of brass and ring

ன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒரு பவுன் தங்கசெயினுக்கு 1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!
இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 கிராம்தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...!
 
ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.
அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்.
 
இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்.
ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்.
 
ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். 
 
யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் 
 
ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
 
ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ?
 
நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?
 
பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ?
 
கணக்கு போட்டு பாருங்கள்.
 
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்கவிலை-59540+7.2=59547.2/-
 
1 பவுனுக்கு தங்கத்தில் - 73280 - 59540
லாபம்= 13740
 
சேதாரம் 1.5 கிராம் = 13740/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 26000 மேல்
என்ன தலை சுத்துதா ? 
 
எனக்குள் இது ஆதங்கம். 
 
ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.
 

 

🌹🌹🌹🌹🌹மோடிக்கும்❤️💕💜💖💖❤️💜💖💕 அந்த பெரும் வரத்தை சிவன் ..🙏🙏🙏🙏🙏

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips

புதிய விமான முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்: பிரதமர் நரேந்திர மோடி  நாளை திருச்சி வருகிறார் : ரூ. 19,850 கோடி திட்டங்களையும் தொடங்கி ...


விமான பயணம் என்பது உடலை கடுமையாக வருத்த கூடியது, புவிஈர்ப்பு விசையினை மீறி நடக்கும் அந்த இயக்கம் கடும் உளைச்சலில் அசதியில் உடலை தள்ளும்
 நீண்ட விமானம் என்றால் காகிதப்பணி: அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, விமானப்  பயன்முறையில் இருக்கும் புகைப்படத்தை ட்வீட் செய்தார் ...
அதனால்தான் ஒரு விமானபயணம் முடிந்தபின் பைலட்டுகளுக்கே ஓய்வு வழங்கபடும் இன்னும் பல கட்டுபாடுகள் உண்டு
Make Holistic Health People-Led Movement By Promoting Yoga ...
ஆனால் 74 வயதில் அம்மனிதனால் இப்படி ஓயாமல் பறக்கமுடிகின்றது, ஓய்வு என்பதே அறியாமல் ஓடி ஓடி உழைக்கமுடிகின்றது என்றால் அதில்தான் இந்த மண்ணின் மேலும் மக்கள்மேலும் அவன் கொண்ட பெரும் அன்பு புரிகின்றது, நாடும் நாட்டு மக்களும் தவிர எதையுமே அம்மானிதன் சிந்திப்பதுமில்லை என்பது தெரிகின்றது
PM Modi To Lead Yoga Day Celebrations From Srinagar On June 21 | India News  - News18
இங்கிருந்து லண்டனுக்கு பலமணிநேர பயணம் பின் மாலதீவு அங்கிருந்து தூத்துகுடி என தொடர்ந்து களைப்பே இன்றி பயணிப்பது மானுடர்க்கு சாத்தியமில்லை , அம்மனிதனிடம் ஏதோ விஷேஷித்த சக்தி குடிகொண்டிருக்கின்றது
Narendra Modi 3.0 : A Detailed Overview Of His Political ...
அந்த அற்புத திருமகன், கற்பக தருவாய் தமிழகத்துக்கு பல நலதிட்டங்களை தூத்துகுடியில் அறிவித்திருக்கின்றார், தூத்துகுடியின் பாரம்பரிய பெருமைகளை சொல்லி பில்கேட்ஸ்க்கு தான் கொடுத்த தூத்துகுடி முத்துபற்றி சொல்லி,இந்நாட்டின் மிக முக்கியமான பாரம்பரியமான இடம் இந்த தூத்துகுடி கடல் என்பதை உலகறிய சொல்கின்றார்
வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: தூத்துக்குடியே சாட்சி: மோடி பேச்சு pm  narendra modi tuticorin
அப்படியே அந்த மண்ணின் மாவீரர்களை சுதந்திரபோராட்ட தியாகிகளையும் நினைவு கூர்ந்து 4,100 கோடி மதிப்புள்ள திட்டங்களை அறிவித்திருக்கின்றார்
Draped in veshti and angavastram, PM visits iconic Cholapuram Temple in  Tamil Nadu
அதன்பின் இப்போது மாபெரும் இந்து மன்னன், சிவபக்தன் ராஜேந்திர சோழனின் பெருவிழாவில் கலந்து கொள்ள வந்திருக்கின்றார்
May be an image of text
இது முக்கியமான நேரம், ராஜேந்திர சோழனின் மெய்கீர்தியினை பாடியபடி ஒவ்வொருவரும் திருநீறும் ருத்திராட்சமும் வெண்ணாடையுமாக அவனை மோடியுடன் நன்றியுடன் நினைக்க வேண்டிய நேரம்
May be an image of 6 people, temple and text
ராஜேந்திர சோழனுக்கு மாபெரும் அங்கீகாரத்தை உலகவாழ் இந்துக்களிடமிருந்து தேசத்தின் மொத்த மக்களுக்கும் பெற்று தருகின்றார் மோடி
PM Modi in Tamil Nadu highlights: PM announces statues for Chola kings  Rajaraja, Rajendra at Gangaikonda Cholapuram function - The Hindu
அவனின் மாபெரும் சிவபக்திக்கு பெரும் சான்றாக அவன் கொண்டிருந்த பெரும் சிவபக்திக்கு அங்கீகாரமாக ஒவ்வொரு இந்துவிடமும் அவனை கொண்டு செல்கின்றார்
May be an image of 2 people and text that says "9 ங்கைகொண்டளேட்புரம் ழபுரம் கங்கைகொண்ட சோழ சோழபுரம் புதிய W தலைமுறை பிரம்மாண்ட சிலை... தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் -ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு www.puthiyathalaimurai.com 27)07/2025-03:00PM 03:00 PM 27|07/2025"
இந்து மன்னர்கள் என்றால் விகரமாதித்தன், சந்திரகுப்தன், சிவாஜி என சொல்லிகொடுத்து பிரிக்கபட்ட வடநாட்டு இந்துக்களிடம் இவன் நம் இந்து மன்னன், நம்மில் ஒருவன் நம் சிவனை வணங்கியவன் என எடுத்து செல்கின்றார்
May be an image of 1 person, monument and temple
அப்படியே தமிழன், தமிழ் பெருவீரன், தமிழரின் அடையாளம் என பிரித்து திணிக்கபட்ட அவன் அடையாளத்தை, தேசிய அடையாளமாக ,பாரத மன்னர்களில் ஒருவன், பாரத சிவபக்த மன்னர்களில் ஒருவன் என அவனை தேசியத்துக்குள் சரியாக பொருத்துகின்றார்
Tamil Nadu shows its love: 'Modi-Modi' chants echo through Gangaikonda  Cholapuram - YouTube
இன்னொரு விஷயம் முக்கியமானது, அது உலக அரசியல்

மேற்கே அரபிகடல் பக்கம் அந்நிய சதியெல்லாம் இந்தியா முடக்கியிருக்கின்றது ஈரான் முதல் இந்தியாவின் பம்பாய் கோவா லட்சதீவு மாலதீவு அது தொடங்கி ஆப்ரிக்கா என எல்லா பக்கமும் இந்திய கப்பல் தளமும் பாதுகாப்புகளும் சரியாக பின்னபட்டிருக்கின்றன‌
PM Modi in Tamil Nadu highlights: PM announces statues for Chola ...
இந்த மேற்கத்திய கடல் காவலுக்கு வீரசிவாஜி பெயரில் கப்பல்படை நகர்வுகள் செய்யபடுகின்றன, பாகிஸ்தான் இன்று இந்திய கடல் முற்றுகைக்குள்தான் இருக்கின்றது 

அதுபோக மிகபெரிய எதிரியான சீனாவின் முத்துமாலை திட்டம் என இந்தியாவினை சுற்றி அது கட்டிய கடல் சதி வலையின் மேற்கு பக்கம் வெட்டியாயிற்று

 May be an image of 3 people and temple


ஆனால் கிழக்கே நிலமை இன்னும் சரியாகவில்லை, வங்கதேசம் பர்மா தாய்லாந்தின் சில பக்கம் என சீனாவின் மிரட்டல் அதிகம்

இதனால் கிழக்கு கடற்கரையில் கவனம் செலுத்துகின்றது மோடி அரசு, மிக பிரமாண்டமான காரியங்களை அது செய்கின்றது
May be an image of 3 people, flute and temple
சுமார் 50 கப்பல்கள், கணக்கற்ற நீர்மூழ்கிகள், பிரத்யோக கடல் கலன்கள் என கிழக்கு கடலை கட்டுபடுத்தும் இந்தியாவின் திட்டம் மிக பெரிது

ஏற்கனவே கோவாவில் ஒரு கடற்படை தளத்துக்கு ராஜேந்திரசோழன் பெயர் உண்டு என்றாலும் இந்த கிழக்காசிய கடல்சார் பாதுகாப்புக்கு அவன் காட்டிய வழியில்தான் கடற்படை நகர்கின்றது, அவன் காட்டிய வழியில்தான் ஆயிரம் வருடம் கடந்து இந்தியா நகர முடிகின்றது என்பதால் அவனை முன்மாதிரியாக கொண்டே சீனாவுக்கு எதிராக வியூகம் வகுக்கின்றார்கள்
May be an image of 1 person and temple
அக்கால சீனா எந்த நாட்டையும் கடற்படையால் ஆக்கிரமிக்கவில்லை என்றாலும் பவுத்தம் சம்பந்தமான மிரட்டல்கள் அவர்களிடமிருந்தும் பல வகையில் வந்தன, அவற்றை தன் பலமான கப்பல்படையால் முறியடித்து வணிகமும் மதமும் நாடும் காத்தான் சோழன்

இன்று அவன் செய்த அதே காரிய தேவைபடுவதால் அவன் வகுத்த வழியிலே தேசம் பயணிக்கின்றது, மோடி இங்கு வந்து அந்த சோழன் வணங்கிய சிவனுக்கு அபிஷேகம் செய்வது பெரும் கடல்பாய்ச்சலுக்கு முந்தைய வழிபாடு
May be an image of 3 people and temple
அந்தமான் வழியாக வரும் சீன மிரட்டல் , தாய்லாந்தை ஊடறுத்து அது கட்ட நினைக்கும் கால்வாய், பர்மா வங்கதேசம் வழியாக அது இடும் மிரட்டலை எல்லாம் வெட்டிபோட மாபெரும் கடல் பாதுகாப்பை கட்டுகின்றது மோடி அரசு

இந்த பிரமாண்ட கடல்திட்டத்துக்கு ராஜேந்திர்சோழன் பெயரை இடும் திட்டம் மத்திய அரசுக்கு உண்டு

ராஜேந்திர சோழனை இத்தேசம் தமிழனாக மட்டும் பார்க்கவில்லை, அவன் தமிழ்பேசிய இந்து இந்நாட்டின் பெரும் அடையாளம் இத்தேசத்தின் கவுரவம் இத்தேசத்தின் மிக முக்கிய பாரம்பரியம் என்றே கருதுகின்றது

அதனால் எந்த கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோவிலில் வழிபட்டு கிழக்காசியா முழுக்க ராஜேந்திர சோழன் கட்டுபடுத்தினானோ அதே வழியில் அதே சிவனை வணங்கி அவன் பெயரில் பெரும் திட்டத்தை முன்னெடுக்கின்றார் மோடி

அவர் கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவனிடம் தேசத்துக்காக கேட்கும் வரத்தை நாமும் கேட்போம்
PM Modi in Tamil Nadu highlights: PM announces statues for Chola kings  Rajaraja, Rajendra at Gangaikonda Cholapuram function - The Hindu
சோழி எனும் சொல்லுக்கு காவல் என பொருள், அந்த சோழர்கள் மதமும் மண்ணும் காப்பவர்களாக இருந்தார்கள், அந்த வரத்தைத்தான் கங்கை கொண்ட சோழீஸ்வரர் அவர்களுக்கு கொடுத்தார்

சோழம் சோழம் என அவர்கள் முழங்கியதில் சிவனை நோக்கி வரம்கேட்ட பக்திதான் இருந்தது

சோழம் சோழம் என முழங்கிய அந்த கோவில் முன் நாமும் தேசம் தேசம் என முழங்கி இந்நாட்டுக்க்கான வரத்தை கேட்போம், தென்னாட்டை தன்நாடாக கொண்ட அந்த சிவன் இத்தேசத்துக்கு எல்லா காவலையும் பெரும் வரத்தையும் அருளட்டும்

எக்காலமும் இங்கு மதமும் மண்ணும் காக்கும் பெரும் வரத்தை ராஜேந்திர சோழனுக்கு கொடுத்தது போல மோடிக்கும் அந்த பெரும் வரத்தை சிவன் வழங்கட்டும்