திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:42 | Best Blogger Tips

 


அந்தணர்-திருவள்ளுவர் பூனூலை மறைக்கவே மேல்தூண்டு - கருணாநிதி

14ம் நூற்றாண்டு சிலை மயிலாப்பூரில் கிடைத்த பூனூலோடு தான்.

1960ல் திருவள்ளுவர் ஸ்டாஅம்ப் வெளியிட மத்திய அரசு படம் கேட்ட போது அன்றுவரை பெரும்பாலும் பூனூலோடு தான் வள்ளுவர் இருந்தார், திருவள்ளுவர் பூனூலோடனான அந்தணர் என்பதை சிலர் வற்புரித்தனர் ஆனால் திராவிட-கம்யூனிச- கிறிஸ்துவர் எனப் பலர் விரும்பாதிட பூனூலை மறைக்கவே மேல் தூண்டு- 2011ம் ஆண்டு திருவள்ளுவர் தின கருணாநிதி தன் பேச்சில் குறிப்பிட்டதன் லைப் பக்க படக் காட்சி,

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்.


ஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)

அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.

மோசமான ஆட்சியினால் வரும் கேடு கொடுங்கோன்மை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)

நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.


திருக்குறளிற்கு பின்பான சிலப்பதிகாரம் சொல்வது

கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;

வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்கஎன.....” (அடைக்கலக் காதை)

வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை

தமிழர் மெய் இயல் மரபில் வடமொழியில் பல முக்கிய நூல்கள் தான் பயன்படுத்தப் பட்டன எனத் தெளிவாய் நிருபிக்கிறது.

பூனூல் அணிந்து திருவள்ளுவர் வேடமிட்டு வந்த சிறுவனை முதல்வர் கருணாநிதியும் மற்றவரும் மேடையில் இழிவாய் கேலி செய்யும் புகைப்படம் (சமுகவலை தளத்தில் பதிவுகள்)

உலகில் பாரதம் மிகப் பெரும் செல்வ செழிப்பான நாடாய், கலை, இலக்கியம், தொழில் வளம் அனைத்திலும் என 2000 வருடங்கள் இருந்தன, கிறிஸ்துவ விஷநரிகள் இத்டியா நுழைந்து மோசமான ஆட்சியில் 600 லட்சம் கோடிகள் கொள்ளை அடித்தும், 10 கோடி மக்களை செயற்கை பஞ்சம் மூலமும் கொன்றான். இவற்றை மறைக்க ஆரியர் திராவிடர் எனும் போயான கட்டுக் கதையை பரப்பி பிரிவினை தூண்டி சென்றான்.


இந்திய தத்துவ ஞான மரபின் பெருமையை மறைக்கும் கிறிஸ்துவ காலனி ஆதிக்க அடிமைகளாய் இன்றும் திராவிட இயக்கங்கள் உள்ளன என்பதன் ஒரு ஆதாரமே மேலுள்ள படம், மிஅகவும் அநாகரிமான மேடை நாகரீகமற்ற செயல்

நன்றி இணையம்

 


லெஷனின் ராட்சத புத்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:22 | Best Blogger Tips

 


லெஷனின் ராட்சத புத்தர் மைத்ரேய சிலை உட்கார்ந்த நிலையில் உள்ளார். புத்தர் லெஷன் நகரத்திற்கு கிழக்கே, சிச்சுவான் மாகாணத்தில் (சீனா) மூன்று நதிகள் மாறுகின்றன: மின் நதி, க்விங்கி நதி மற்றும் தாடு நதி. நகரின் மிகவும் பிரபலமான வட்டியில் சிலை ஆகும். டிசம்பர் 1996 ல் புத்தரின் தளம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது.

713 ஆம் ஆண்டு டேங் வம்சத்தின் போது தொடங்கி 713 ஆம் ஆண்டு முடிவடைந்தது இந்த சிலையை செதுக்க தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் முயற்சியையும் ஞானத்தையும் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செதுக்கப்பட்ட புத்தராக கருதப்படும் ராட்சச புத்தர் கவிதைகள், பாடல்கள் மற்றும் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

நதியை எதிர்கொள்ளும்போது புத்தர் சமச்சீரான தோற்றமும், அவர்களது ஏகத்துவ அசைவில் அற்புதமாக கைப்பற்றப்பட்டிருக்கிறது. இது 71 மீட்டர் (சுமார் 233 அடி) உயரம் மற்றும் 8.3 மீட்டர் (கிட்டத்தட்ட 27 அடி) நீளம் கொண்ட கால்விரல்கள். இதன் 9 மீட்டர் (சுமார் 30 அடி) அகலமுள்ள இன்ஸ்டெப் 100 பேர் இருக்கைக்குப் பெரியது, மேலும் அதன் 24 மீட்டர் (ஏறக்குறைய 79 அடிகள்) அகலமான தோள்கள் ஒரு கூடைப்பந்து நீதிமன்றம் இடமளிக்க போதுமான அளவு உள்ளது.

 

நன்றி இணையம்