Lebanon நாட்டில்,
பெரும் பணக்காரர்களில் ஒருவர்
Emile Bustani.
Beirut நகரில்,
தமக்காகவே

அழகழகாக ஒரு கல்லறையை
பார்த்துப் பார்த்துக் கட்டினார்.
சொந்தமாக ஒரு ஜெட் விமானம்.
அதில் அவர் தனியாகவே பயணம் செய்வார்.
ஒருநாள் அந்த விமானம்
கடலில் விழுந்தது.
செலவிடப்பட்டன.
ஆனால்…
அவர் கட்டி வைத்த
அந்த கல்லறையில்
அடக்கம் செய்ய கூட
உடல் இல்லை.

⸻
பிரிட்டனைச் சேர்ந்த
பெரும் பணக்கார யூதர்
Rothschild.

அளவற்ற செல்வம்.
சில நேரங்களில்
பிரிட்டன் அரசுக்கே
கடன் கொடுக்கும் அளவுக்கு.
ரொக்கமாக இருந்த செல்வத்தை
பாதுகாப்பாக வைக்க
ஒரு தனி அறை.
ஒருநாள்
அறைக்குள் நுழைந்தவர்,
அறியாமலே கதவை அடைத்துவிட்டார்.
அவ்வளவுதான்…
ஏன் என்றால்,
அது வீடு அல்ல…
அரண்மனை.
பல நாட்கள்
அங்கிருந்து
உல்லாசப் பயணம்
சென்று விடுவார்.
அன்றும் அப்படித்தான்
சென்றிருப்பார் என்று
குடும்பத்தினர் நினைத்தனர்.
மரணத்திற்கு முன்,
விரலை காயப்படுத்தி
சுவரில் எழுதினார்:
“உலகிலேயே
பெரும் பணக்காரன்
பசியாலும் தாகத்தாலும்
இறக்கிறான்.”
⸻
“பணம் இருந்தால்
எல்லாம் கட்டுப்பாட்டில்”
என்று நினைப்பவர்களுக்கு—

இந்த உலகை பிரிந்தே ஆக வேண்டும்.
ஆனால்…

யாராலும் கணிக்க முடியாது.
உல்லாசப் பயணத்திற்கு
போனால்

ஆனால்…
திரும்ப வர முடியுமா?
⸻
• யாரையும் வெறுக்காமல்
• யாரையும் ஒடுக்காமல்
• யாரையும் காயப்படுத்தாமல்
• யாரையும் கேவலப்படுத்தாமல்
வசதியாக வாழ வேண்டும்”
என்ற அகந்தையை
விடுவோம்.

வருமானம் அதிகரிக்கலாம்.
6 அடி கட்டில் போதும்.
அறுசுவை உணவு
ஒவ்வொரு வேளையும்
உண்ணலாம்.
அதுவே மலமாகி விடும்.

⸻
நல்ல நண்பர்களுடன்
ஒரு கப் தேநீர்
அருந்தும் போது கிடைக்கும்
ஆனந்தம்—
கிடைக்காது.

⸻
• சுயநலத்துடன் வாழாதீர்கள்
• அகந்தையில் தலைக்கனம் கொள்ளாதீர்கள்
**மனிதமாக வளருங்கள்…

அன்பை விதையுங்கள்…
சக மனிதனை
மனிதனாய் மதியுங்கள்.**
இதுவே
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

