
*பெண்கள்
👄
👁
👁
💃 கவனத்திற்கு......*




*மதுரையிலிருந்து க.ராஜ்குமார்....*
✍
🕺






*அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை...*
🍃.

*அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.....*
🍂

*ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.....*
🙏

*அந்த
வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்....*
*2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். ...*
🙏

*விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.....*
*நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு.....*
✍

*லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி....*
🌿

*நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.....*
🦄

*எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.....*
🐥

*நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.....*
🦆

*3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.....*
🐬

*4)
தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.....*
*5)
பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்?....*
*பசுக்களிடம் குபேரன் குடி கொண்டிருக்கிறான்.....*
*கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்....*
🐂
🐄


*6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.....*
🕊
🕊


*7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.....*
🌺
🌸
🌼



*8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.....*
🐂
🐄


*9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.....*
🐣

*10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்ல வேண்டும்....*
*அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.....*
🐤
*அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.....*

*11)
விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது.....*
*புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது....*
*அப்போ எப்படித் தான்....* *சார் மலையேற்றுவது....*
*என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…*
*தீபத்தை எப்போதும் கல்கண்டைகொண்டு தான் அமர்த்தவேண்டும்.....*
🔥
*அப்போ எப்படித் தான்....* *சார் மலையேற்றுவது....*
*என்று தானே கேட்க்கிறீர்கள்? அப்படி கேளுங்க…*
*தீபத்தை எப்போதும் கல்கண்டைகொண்டு தான் அமர்த்தவேண்டும்.....*

*12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது.....*
*அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.....*
💔
🖤
*அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.....*


*13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.....*
🔥


*15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.....*
*எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.....*
🐤
*எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.....*

*16)
எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்......*
*17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.....*
*அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில்.....* *செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.....*
🦈
🐡
*அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில்.....* *செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.....*


*18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்......*
🌴
☘


*19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது....*
🐟

*20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.....*
🍁

*21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.....*
🍄

*22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.....*
*கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப் பவர்களுக்கு....*
*எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு *தெய்வம் உதவி புரியும்.....*
*அன்பு உள்ளம்.....* *கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்......*
🌞
*கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப் பவர்களுக்கு....*
*எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு *தெய்வம் உதவி புரியும்.....*
*அன்பு உள்ளம்.....* *கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்......*

*23)
அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.....*
*கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்......*
*கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய்....* *இவை கோ மாமிசத்துக்கு சமம்......*
*கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்......*
*கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய்....* *இவை கோ மாமிசத்துக்கு சமம்......*
*24) பெண்கள் வளையல்
🐿 அணியாமல்
எதையும் பரிமாறக் கூடாது......*

*25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது......*
🦋

*26)
வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.....*
*27)
இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.....*
*28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.......*
🙉

*29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது......*
🐊

*30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.....*
🌕

*31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.......*
☄

*32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.....*
🌿
☘


*33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்......*
*வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.....*
*பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.....*
🌜
🌛
*வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.....*
*பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.....*


*34)
ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.....*
*கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்....*
*கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்....*
*35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது......*
🐦

*36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.....*
*அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது......*
🦅
*அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது......*

*37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது......*
🌲

*38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது.....*
*ஆண்கள் பணம். வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, *சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்துக்....*
*கொள்ளவேண்டும்.....*
🍄
🌝
*ஆண்கள் பணம். வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, *சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்துக்....*
*கொள்ளவேண்டும்.....*


*39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.....*
🍃
🌱
🌱



*40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.....*
🔥
💥


*41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது....*
🙌
🙌


*42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது....*
👏

*43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.....*.
👆

*44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.....*
🌿
👆


*45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்க வேண்டும்...*
✍
🙏


*46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.....*
🐂
🐄
🕊



*47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.....*
🐥
🦄


*48) தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது....*
🌴
🔥


*49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது...*
🙏
🍄


*50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.....*
🍂
💐
🌺



*செய்தால் இருக்கிற செல்வம் தங்கும்.....*.
*லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.....*
🦋
🐿
🌞
🐣
🙏
✍
🌼
🌸
🌺
💐
🍃
🍂
*லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.....*














நன்றி இணையம்