மனிதர்களின்
வயோதிக காலத்தில் மூளை எடை குறைந்து விடுகிறது. 80 வயதில் மூளையின்
உண்மையான எடை அளவில் 15 சதவீதம் குறைந்து விடுகிறது. டைப் 2 நீரிழிவு
உள்ளவர்களுக்கு மூளை சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய
ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச்
சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை
சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 வகை
நீரிழிவில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக
‘ரிஸ்க்'தான் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஞாபகசக்தி மற்றும் அறிவுத்திறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும்
ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின்
வாதம். மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு
இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளையின் மேடுகள்
கடந்த 4 ஆண்டுகளாக நிகோலஸ் செருபுயின் 60 முதல் 64 வயதுடைய நபர்களை சோதனை
செய்து வந்தார். இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு லிட்டருக்க்கு 4- 6.1
மில்லி மோல்கள் இருந்து வந்துள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினால்
‘ஹிப்போகேம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளின்
வால்யூம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சர்க்கரை இருந்தால் சுருங்கும்
சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய்
இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும்
வாய்ப்பை கண்டுபிடித்துள்ளோம்" என்று ஆஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள
பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின்
தெரிவித்திருக்கிறார். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய தற்போதைய
அளவுகளை தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த
ஆய்வாளர்கள்.
டென்சன் இருந்தால் மூளை சுருக்கம்
மூளைச்
சுருக்க பாதிப்பை வயதானவர்கள் மட்டுமின்றி அதிக டென்ஷன் உள்ளவர்கள்
விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து
செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு
சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல்
போன்ற செயல்களில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச்
செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில்
சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் பாதிப்பிற்குக் காரணம்.
மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் மற்றும் சிறுமூளையில் உள்ள இந்த அமைப்பு
இரண்டும்தான் ஞாபக சக்திக்கும், அறிதிறனுக்கும் முக்கியமான விஷயமாகும்.
நவீனமயமான வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் மூளைக்கு சுமையை ஏற்றுவது
ரத்தத்தில் சர்க்கரையின் அளவால் ஏற்படும் பாதிப்பில் தாக்கம் செலுத்துகிறது
என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
ஆரோக்கிய உணவுகள்
மூளைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காத வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகள்,
தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மூளை சுருக்கத்தில் இருந்து
பாதுகாத்துக்கொள்ளலாம். நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள உணவுமுறையை
தொடர்ந்து உட் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், மூளை
ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
மனிதர்களின்
வயோதிக காலத்தில் மூளை எடை குறைந்து விடுகிறது. 80 வயதில் மூளையின்
உண்மையான எடை அளவில் 15 சதவீதம் குறைந்து விடுகிறது. டைப் 2 நீரிழிவு
உள்ளவர்களுக்கு மூளை சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய
ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 வகை நீரிழிவில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக ‘ரிஸ்க்'தான் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஞாபகசக்தி மற்றும் அறிவுத்திறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும் ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின் வாதம். மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளையின் மேடுகள்
கடந்த 4 ஆண்டுகளாக நிகோலஸ் செருபுயின் 60 முதல் 64 வயதுடைய நபர்களை சோதனை செய்து வந்தார். இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு லிட்டருக்க்கு 4- 6.1 மில்லி மோல்கள் இருந்து வந்துள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினால் ‘ஹிப்போகேம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளின் வால்யூம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சர்க்கரை இருந்தால் சுருங்கும்
சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும் வாய்ப்பை கண்டுபிடித்துள்ளோம்" என்று ஆஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின் தெரிவித்திருக்கிறார். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய தற்போதைய அளவுகளை தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
டென்சன் இருந்தால் மூளை சுருக்கம்
மூளைச் சுருக்க பாதிப்பை வயதானவர்கள் மட்டுமின்றி அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் பாதிப்பிற்குக் காரணம்.
மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் மற்றும் சிறுமூளையில் உள்ள இந்த அமைப்பு இரண்டும்தான் ஞாபக சக்திக்கும், அறிதிறனுக்கும் முக்கியமான விஷயமாகும். நவீனமயமான வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் மூளைக்கு சுமையை ஏற்றுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவால் ஏற்படும் பாதிப்பில் தாக்கம் செலுத்துகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
ஆரோக்கிய உணவுகள்
மூளைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காத வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகள், தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மூளை சுருக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள உணவுமுறையை தொடர்ந்து உட் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், மூளை ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
இது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டைப் 2 வகை நீரிழிவில் தற்போது பாதுகாப்பான அளவு என்று கருதப்படும் அளவு கூட அதிக ‘ரிஸ்க்'தான் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஞாபகசக்தி மற்றும் அறிவுத்திறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும் ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின் வாதம். மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளையின் மேடுகள்
கடந்த 4 ஆண்டுகளாக நிகோலஸ் செருபுயின் 60 முதல் 64 வயதுடைய நபர்களை சோதனை செய்து வந்தார். இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு லிட்டருக்க்கு 4- 6.1 மில்லி மோல்கள் இருந்து வந்துள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினால் ‘ஹிப்போகேம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளின் வால்யூம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சர்க்கரை இருந்தால் சுருங்கும்
சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும் வாய்ப்பை கண்டுபிடித்துள்ளோம்" என்று ஆஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின் தெரிவித்திருக்கிறார். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய தற்போதைய அளவுகளை தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
டென்சன் இருந்தால் மூளை சுருக்கம்
மூளைச் சுருக்க பாதிப்பை வயதானவர்கள் மட்டுமின்றி அதிக டென்ஷன் உள்ளவர்கள் விரைவாகச் சந்திக்க நேரிடும். இந்தச் சுருக்கத்தினால், மூளையிலிருந்து செயல்படும் நரம்புகள், உடல் பகுதிக்குச் செய்திகளை விரைவாகக் கொண்டு சேர்த்தல், அங்கிருந்து செய்திகளை உடனுக்குடன் மூளைக்குத் தெரிவித்தல் போன்ற செயல்களில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். இவற்றைச் சாமர்த்தியமாகச் செய்யக் கூடிய பல ரசாயனங்கள் மூளைப் பகுதியிலிருந்து சரியான முறையில் சுரக்காமல் போவதுதான், இந்த நரம்புகளின் பாதிப்பிற்குக் காரணம்.
மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் மற்றும் சிறுமூளையில் உள்ள இந்த அமைப்பு இரண்டும்தான் ஞாபக சக்திக்கும், அறிதிறனுக்கும் முக்கியமான விஷயமாகும். நவீனமயமான வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் மூளைக்கு சுமையை ஏற்றுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவால் ஏற்படும் பாதிப்பில் தாக்கம் செலுத்துகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
ஆரோக்கிய உணவுகள்
மூளைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காத வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகள், தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் மூளை சுருக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். நம் முன்னோர் அமைத்துக் கொடுத்துள்ள உணவுமுறையை தொடர்ந்து உட் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும், மூளை ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.






![Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
ஆண் என்பவன் யார்..?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.
இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்...!](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/s480x480/380276_506505279383878_1432141601_n.jpg)

