ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என அறிவித்த சவுதி அரேபியா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:28 | Best Blogger Tips



 சவுதி அரேபியா இஸ்லாமிய உலகம் அதிரும் ஒரு முடிவினை அறிவித்திருக்கின்றதுஇது நிச்சயம் வரவேற்கதக்கது

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மத இன வேறுபாடு தாண்டி இந்தியனாய் வரவேற்க வேண்டிய முடிவு இது

ஆம்இதுகாலமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதை தாண்டிய சிக்கலான பலுசிஸ்தான் போன்றவை எங்களுக்கு என ஒரு மேப் வரைந்து பாகிஸ்தான் உலகுக்கு சொன்னது உலக நாடுகளும் அதை ஏற்றன

இப்பொழுது பாகிஸ்தான் செய்வது தவறுஇந்திய 370வினை ரத்து செய்த நிலையில் இனி காஷ்மீர் முழுக்க இந்தியாவுக்கே என முடிவு செய்து அறிக்கைவிட்டுவிட்டது சவுதி

ஆம்திருத்தபட்ட பாகிஸ்தான் படத்தை அந்நாடு சொல்லியிருக்கின்றதுஅதன்படி முழு காஷ்மீரும் இந்தியாவுக்கே என்கின்றது





(உண்மையில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சீனாவின் கட்டுபாட்டில் வந்து அதன் வழியாக சீனாவின் ஒரே சாலை திட்டம் இவ்வழியாக சீனாவுக்கு செல்லும் அதை மிக சரியாக அடித்து அது இந்திய பகுதி என சொல்லி அதிர வைக்கின்றது சவுதி)

இஸ்லாமிய நாடுகளின் தலைமை நாடான சவுதி அரேபியா அதுவும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு கொண்ட சவுதி இதை செய்வது ஆச்சரியம்

காரணம் சவுதியில் பாகிஸ்தான் ராணுவம் உண்டுசவுதி அரசருக்கான தனிபட்ட பாதுகாப்பில் கிட்டதட்ட 3000 பாகிஸ்தானியர் உண்டு

ஆம் இதுதான் நடைமுறைவெளிபாதி தெரிந்தும் மீதி தெரியாமலும் நடக்கும் நடைமுறை

இப்பொழுது துருக்கி பாகிஸ்தான் நெருக்கம்சீன பாகிஸ்தான் நெருக்கம் என எரிச்சல் அடைந்த சவுதி "இத்தோடு ஒழிஎன கிளம்பிவிட்டது

பாகிஸ்தானுக்கு இது பெரும் அதிர்ச்சி பேரதிர்ச்சிஅவர்களின் 73 வருட அரசியலில் பெரும் அடி

இனி சவுதி அரச விஷயங்களிலும் பாகிஸ்தான் விரட்டபடலாம்சவுதி பாதுகாப்பினை இன்னொரு பெரும் சக்தி ஏற்கலாம்

ஏற்கனவே தலையில் கை வைத்திருக்கும் பாகிஸ்தான் இப்பொழுது துண்டு போட்டு மூடி கொண்டது

உய்குர் இஸ்லாமியர் சீனாவிடம் அடிவாங்கும் பொழுது அவர்களுடன் கொஞ்சிவிட்டு காஷ்மீர் என்றவுடன் ஊளையிடும் பாகிஸ்தானைமதம் எனும் பெயரில் கடும் அதர்ம தீவிரவாதிகளை உருவாக்கும் பாகிஸ்தானை சவுதி அடையாளம் கண்டு கொண்டது பெரும் நல்ல விடயம்

ராமர் கோவில் கட்டும் இந்தியாவினை நட்பாக்கி கொண்டுஇஸ்லாமிய பாகிஸ்தானை அந்நாடு விரட்டி அடிப்பது என்பது அது தர்மத்தின் வழி நடப்பதை சொல்கின்றது




நன்றி இணையம்




எதுக்கு காஷ்மீரை விட்டு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:24 | Best Blogger Tips

 


*நாங்களும் ஆயிரமாயிரம் வருஷமா இங்கே தானே வாழ்கிறோம்.*

*நாங்க எதுக்கு காஷ்மீரை விட்டு வெளியேறணும்னு கேட்ட காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு*

*மூணே மூணு வாய்ப்பு தான் குடுத்தாங்க.*

*1. காஷ்மீர் இஸ்லாமிய பூமி நீ இஸ்லாத்துக்கு மாறினா இங்கேயே இருக்கலாம்.*

*2. ஹிந்துவாவே இருப்பன்னா காஷ்மீரை விட்டு ஓடி போயிடு. உன் பொண்டாட்டி பொண்ணுகளை கூட்டிகிட்டு போக கூடாது. அவங்க எங்க அடிமைகள்.*

*3. ரெண்டுமே செய்ய முடியாதுன்னா குடும்பத்தோட மாட்டிகிட்டு தொங்கிடு.*

*நம்புங்க இது நடந்தது 1990ல் தான் இது தான் நடந்தது.*

*இந்திய பிரதமர் : வி.பி.சிங்*

*உள்துறை அமைச்சர் : முஃப்தி முகம்மது சையது.*

*கூட்டணி : கேடு கெட்ட திமுக. கேபினட் அமைச்சர் : முரசொலி மாறன்.*



*பத்தாயிரம் பண்டிட்டுகள் வெட்டி கொல்லப்பட்டாங்க* .

*பெண்களை பத்தி கேக்கவே வேணாம்.*

*ஷிர்க் வழிபாடு ஹராம்னு ஆயிரம் கோவில்களுக்கு மேல இடிச்சி தள்ளிட்டாங்க.*

*அஞ்சு லட்சம் பண்டிட்டுகள் ஜம்முலயும் டில்லியிலயும் சொந்த நாட்டுலேயே* *அகதிகள் ஆனாங்க.*

*அன்னைக்கு பாரா முகமா இருந்த ஃபாரூக் அப்துல்லா*

*இன்னைக்கு ஹிந்து கோவில்ல போயி காஷ்மீர் அமைதிக்காக சாமி கும்புடறாரு.*

*யாரை கூல் பண்ண கும்புட்டாரு.*

*அங்கே மெஜாரிட்டியா இருக்கற முஸ்லிம்களுக்கு சிலை வழிபாடு பிடிக்காதே.*

*மோடி கால்ல நேரடியா விழாம ஜாடையா விழறான் கிழட்டு நாயி.*

*அந்த மெஹபூபா இனி எலக்க்ஷன்லயே நிக்க மாட்டேன்னு ஓடுறா*

*அப்படியே காஷ்மீரை தொட்டா ரத்த ஆறு ஓடும்னு புருடா விட்ட திருட்டு திராவிடம் வாயடைச்சு நிக்குது.*

*மெஸேஜ் என்னன்னா பாக்கீஸ் அரபு நாடுகள் சப்போர்ட் இருந்த காஷ்மீரையே முட்டிக்கு முட்டி தட்டி உட்கார வச்சுட்டோம்.*

*இந்த திருட்டு திராவிடம் எம்மாத்திரம்.*

*எங்க கவனம் இனி வங்கமும் தமிழகமும் தான்.*

*வர்றோம் . தயாரா இருங்க,





நன்றி இணையம்