காய்கறிகளின் மந்திரி சபை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:30 PM | Best Blogger Tips

 


இதுவரை யாரும் சொல்லி தராத காய்கறிகள் பயன்படுத்தி மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ 
பாகம் 4 | 12 ஊட்ச்சத்துக்கள் | காய்கறி வைத்தியம் பற்றிய வகுப்பு | Vegetable  Clinic | 9994443517 - YouTube
காய்கறிகளின் மந்திரி சபை

💺 பிரதமமந்திரி : 
💪 அரசாணிக்காய் 
🌞 தசை மண்டலம்.

💺 உள்துறை அமைச்சர் : 
👇 பீர்க்கங்காய் 
🌞 நிணநீர் மண்டலம்.

💺 வெளியுறவு துறை அமைச்சர் : 
👆 வெண்பூசணிக்காய் 
🌞 ஜீரண மண்டலம்.

💺 பொருளாதார அமைச்சர் :
☝ தேங்காய் 
🌞 எலும்பு மண்டலம்.

💺 போக்குவரத்து அமைச்சர்:
👊 வாழைக்காய்
🌞 இரத்த ஓட்ட மண்டலம்.

💺 கல்வித்துறை அமைச்சர் :
✌ கொத்தவரங்காய் 
🌞 நரம்பு மண்டலம்.

💺 சுகாதார அமைச்சர் :
👋 கோவைக்காய்
🌞 தோல் மண்டலம்.

💺 நீர்வளத்துறை அமைச்சர் :
✋ சுரைக்காய் 
🌞 சிறுநீரக மண்டலம்.
காய்கறிகளும் அதன் பயன்களும் | Vegetable Benefits In Tamil » New Smart Tamil
💺 மின்சாரத்துறை அமைச்சர் :
👍 முருங்கைக்காய்
🌞 சுவாசமண்டலம்.

💺 பாதுகாப்பு அமைச்சர் :
👌 எலுமிச்சை 
🌞 நாளமிள்ளா சுரப்பி மண்டலம்.

💺 மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் :
👏 வெண்டைக்காய் 
🌞 நாளமுள்ள சுரப்பி மண்டலம்.

💺 தகவல் தொடர்புத்துறை அமைச்சர் :
✊ புடலங்காய் 
🌞 புலன்கள் மண்டலம்.


😈 மருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
காய்கறிகள் கடவுளால் படைக்கப்பட்டது.


மனிதன் இறைவனின் படைப்புடன் போட்டி போட இயலாது. 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  🌷 🌷🌷 🌷

 

மருத்துவ பழமொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:02 AM | Best Blogger Tips

 No photo description available.

மருத்துவ பழமொழிகள்:
 
அசைவம்/சைவம்
 
🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின் நன்மைக்கு துளசி இலை.

 
🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு வேண்டுமே முருங்கைதான்.
 
🌿3) கண்ணுக்கு நன்மை செய்யும் பொன்னாங்கண்ணி. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் கீழாநெல்லி.
 
🌿4) குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி.. சிறுநீரைப் பெருக்கிடும் சிறுகீரை.
 
🌿5) கோழையை இளக்கும் குப்பைமேனிச் சாறு.
 
🌿6) அரணைக் கடியை ஆற்றும் சிறுகுறிஞ்சான்.
 
🌿7) காசநோய்க்கு கண்கண்ட வெந்தயக்கீரை.
 
🌱8) ஆசன வெடிப்புக்குத் துத்திக்கீரை.
 மருத்துவ பழமொழிகள்:- 🌿1) கோழைக்கு எதிர் தூதுவளை... நம் குடும்பத்தின்  நன்மைக்கு துளசி இலை. 🌿2) வாதத்தை அடக்கும் முடக்கத்தான்.. நல் வாழ்வுக்கு ...
🌿9) தொண்டை, காது, சுவாச நோய்களுக்குத் தூதுவளைக்கீரை.
 
🌿10) வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை.
 
🌿11) கிழங்குகளில் கருணையன்றி வேறொன்றும் புசியாதே.
 
🌿12) நெஞ்சில் கபம் போம், நிறை இருமி நோயும் போம்.
 
விஞ்சு வாதத்தின் விளைவு போம்.
 
🌿13) நன்னாரி மேனியைப் பொன்னாக்கும்.
 
🌿14) விடா சுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை.
 
🌿15) விஷத்தைக் குடித்தவன் மிளகு நீர் குடிக்க வேண்டும்.
 
🌿16) ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்.
 
🌿17) வில்வம் பித்தம் தீர்க்கும்.
 
🌿18) காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் வாழ்வை வளமாக்கும் .
 
🌿19) அனைத்து வியாதிக்கும் அருகம்புல் சாறு.
இவ்வாறு மனித உடம்பைத் தாக்கும் 
 
நோய்களையும் மருத்துவரிடம் செல்லாமல், அந்நோயைத் தீர்க்க எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளையும் மிகத் தெளிவாக எடுத்தியம்புகின்றன இப் பழமொழிகள்... 
 
படித்தால் மட்டும் போதாது பயன்படுத்தி பலன் பெறுங்கள் , மூலிகைவளம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்று...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  
🌷 🌷🌷 🌷