ரயிலில் சாய்வு கோடுகள் இருக்கும் ஏன் ...?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:45 AM | Best Blogger Tips

 May be an image of train and railway

இந்தியாவில் ஓடும் ரயில்களில் பெட்டிகளில் கடைசியில் படத்தில் காண்பது போன்ற சாய்வு கோடுகள் இருக்கும் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது அதற்கு என்ன அதர்த்தம் என உங்களுக்கு தெரியுமா?
 May be an image of 1 person, train and railway
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழ்வில் ஒருமுறையாவது ரயிலில் பயணித்திருப்பார்கள் அந்த அளவிற்கு ரயில் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது.
 May be an image of train, railway and text
 அடிக்கடி ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள் அல்லது குறியீடுகளுக்கான அர்த்தம் தெரியாமல் இருக்கும். அப்படியான ஒருவிஷயம் தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள மஞ்சள் நிற கோடுகள் இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரியாது இந்தியாவில் 1853ம் ஆண்டு ஏப் 16ம் தேதி துவங்கப்பட்ட ரயில் சேவை 1951ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது இன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது 
 May be an image of train and text
அப்படி ஒரு நாள் வந்த மாற்றம் தான் இந்த மஞ்சள் நிற கோடுகள் பொதுவாக இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும் ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன் பதிவில்லாத பெட்டிகளாக இருக்கும். இந்த நீல நிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும். 
 May be an image of 1 person and train
இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம் முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது. பிளாட்பாராத்தில் பயணிகள் வரும் போது முன்பதிவில்லாத பெட்டியை எளிதாக கண்டு பிடிக்க இது இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது. 
 May be an image of train and railway
அதே போலச் சென்னையில் ஒடும் மின்சார ரயிலிலும் இது போன்ற கோடுகள் இருக்கும், அந்த கோடுகள் முதல் வகுப்பு பெண்களுக்கான ரயில் பெட்டிகளைக் குறிக்கிறது. இந்த தகவல் பலருக்குத் தெரியாது.
 

 

பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:40 AM | Best Blogger Tips

 May be an image of 1 person, smiling and text

பொண்டாட்டிய மனசுவிட்டு எல்லாத்தையும் வெளிப்படையா பேச வைக்கிறது எப்படி ?
 
இது அவ்ளோ சுலபமான விஷயம் இல்லை .. ஆனா நடந்துடா லைப் செம சூப்பரா போகும் , 
 25 Beautiful Rural Indian Women Paintings by Tamilnadu artist ilayaraja
பொண்டாட்டியே பெஸ்ட் பிரெண்ட் மாதிரி ஆகிடுவா .. சரி விஷயத்துக்கு வரேன்
பொதுவா பொண்ணுங்க செம உஷார் அதுவும் கல்யாணம் ஆகிட்டா , அவங்களுக்கு உஷாரா இருக்க ஐடியா குடுக்க அம்மா, அக்கா , 
 
பிரிஎண்ட்ஸ் ஒரு கூட்டமே இருக்கும், அதுனால தேவையில்லாம எதையும் பேசமாட்டாங்க முக்கியமா சொல்லனும்னா அவங்க உள்மனசுல இருந்து ஒன்னும் வெளிய வராது .. சுத்தி இருக்கவங்க இப்படி பேசுனா அப்படி நெனச்சிடுவான், அப்டி பண்ண இப்படி நெனச்சிடுவான் , இது மாதிரி நிறைய சொல்லிவைச்சிருப்பாங்க , இது எல்லாம் உடைச்சாதான் அவ பேசுவா .. எப்படி உடைக்கிறதுன்னு சொல்றேன் 
 60 S ILAYARAJA PAINTINGS ideas | indian women painting, indian paintings,  indian artist
1. முதல் விஷயம் பசங்க தான் முதல் பேசணும் .. பண்ண எல்லாத்தையும் சொல்லி சரண்டர் ஆகிடனும் நீ உன்ன பத்தி 10 விஷயம் சொன்னாதான் அவங்ககிட்ட இருந்து 1 விஷயம் வெளிய வரும் , ஏன் என்றால் , பொண்ணுங்க எப்போவுமே உஷார் , அப்படி இருக்குறது தான் அவங்களுக்கும் நல்லது , நீ எல்லாத்தையும் கேட்டுட்டு சண்டை வரும்போது அவளை எதுனா சொல்லிடுவன்னு பயப்புடுவா , அதுனால safty க்கு உன்ன பத்தி நெறய தெரிஞ்சிவச்சிகிட்டு தான் அவ பேசுவா 
 
 Realistic Oil Paintings By Indian Artist S Ilayaraja
2. நீ என்னதான் உண்ணப்பத்தி எல்லாத்தையும் 100% சொன்னாலும் அவ உனக்கு 50-70 % தான் சொல்லுவா அதுக்குமேல நீ என்னபண்ணலும் பேசவைக்க முடியாது அதான் பொண்ணுங்க , சொன்னவரைக்கும் போதும்ன்னு சும்மா இருக்கனும் மீதி இருக்க 30% கேக்க நெனச்சா மொத்தமும் நாசமா போய்டும் .. ஏன்ன்ன அந்த 30% தெரிஞ்சா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு மறைப்பா .. நீ அத கேக்காம இருக்குறது உனக்கு நல்லது 
 
 Artist S Elayaraja | Buy S Elayaraja Original Paintings & Artworks Online |  ArtZolo.com
3. எல்லாத்தையும் கேட்கக்கூடாது அவளுக்காக தனிப்பட்ட ரகசியம் , தனிப்பட்ட விஷயத்துல நீயா கேட்கக்கூடாது அவளா வந்து உங்கிட்ட சொன்ன தெரிஞ்சிக்கோ .. உதாரணத்துக்கு சொல்லணும்ன்னா .. உன் பொண்டாட்டி யாருகிட்டயோ சிரிச்சி பேசிட்டு உன்ன பாத்து போன் cut பண்ணா .. உடனே யாரு ? என்ன பேசுனீங்கன்னுல கேட்கக்கூடாது .. அவ போன் அவளை கேக்காம தொடக்கூடாது, ஆனா உன் போன் password அவளுக்கு தெரியணும் 
 Artist S Elayaraja | Buy S Elayaraja Original Paintings & Artworks Online |  ArtZolo.com
3a. அவ உன்ன friend நெனைச்சி பேசுற வரை நீ காத்துஇருக்கணும் , ஒண்ணா உக்காந்து பிட்டுப்படம் பாருங்க உனக்கு பிடிச்சதை நீ சொல்லு, வீடியோ share பண்ணி அத பத்தி பேசுங்க , பிட்டு கதை படிங்க , எத படிக்கும்போது பாக்கும்போது உங்களுக்கு ரொம்ப மூட் ஆகுதோ அது தான் உங்களுக்கு பிடிச்சது , இப்படி உங்களுக்கு பிடிச்சதை லிஸ்ட் போட்டு வைங்க .. உங்க கற்பனை பெருசா ஆகும் ஆசையும் அதிகம் ஆகும் 
 Ilayaraja paintings - recruitmentbopqe
4. நீங்க எந்த விஷயத்துக்கு வேணும்னாலும் சண்டை போடுங்க பேசாம இருங்க ஆனா சண்டைபோடுற அப்போ மேட்டர் சம்பந்தமா நீங்க வெளிப்படையா பேசுனத எந்த காரணத்துக்காகவும் சொல்லிக்கமிக்க கூடாது .. நீங்க இவ்ளோ நாள் வெளிப்படையா இருந்ததை , சண்டையில சொல்லிட்டா எல்லாம் முடிச்சிடும் அப்புறம் ரொம்ப கஷடம் திரும்ப அந்த நிலைமைக்கு வரதுக்கு 
 color: S.Ilayaraja Paintings Collections
5. அவளை சுத்தி இருக்கவங்க சொல்லுற மாதிரி என் புருஷன் இல்லை அவன் ஜாலியான ஆளு அப்படின்னு அவ நெனைச்சி , உங்களுக்குள்ள நீங்க பேசுறத அவ வெளிய யாருகிட்டயும் சொல்லாம மறைக்கிற மாதிரி நீங்க நடந்துக்கணும் , 
 

 
முனைவர் ஸ்ரீவளர்ராஜென்

 

கேப்டன் விக்ரம் பத்ரா.....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:32 AM | Best Blogger Tips

 May be an image of 4 people

நான் இந்திய கொடியை ஏற்றிவிட்டு வருவேன் அல்லது அதே கொடியால் சுற்றப்பட்டு வருவேன்", "என் மனம் இன்னும் அதிக வெற்றிகளை கேட்கிறது" இவையெல்லாம் மறைந்த இந்திய இராணுவ வீரர் கேப்டன் விக்ரம் பத்ரா தனது குடும்பத்தினரிடமும், நாட்டு மக்களிடமும் விட்டுச் சென்ற பொன்மொழிகள்.
 
யார் இந்த விக்ரம் பத்ரா! ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடும் நிஜ ஹீரோவின் உன்மை வரலாறு தெரியுமா? 
 
கேப்டன் விக்ரம் பத்ரா 09 செப்டம்பர் 1979-ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் பிறந்தார். இரட்டையரான இவர்களில் விக்ரம் மூத்தவர் ஆவார். விக்ரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியரான கிர்தாரி லால் பாத்ரா, பள்ளி ஆசிரியையான கமல் காந்திற்கு மூன்றாவது குழந்தையாக பிறந்தார். விக்ரமுக்கு சீமா மற்றும் நூதன் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
 
விக்ரம் தனது ஆரம்ப கால கல்வி முழுவதையும் ஆசிரியையான தனது தாயிடமிருந்தே கற்றார். பின் மேற்படிப்பிற்காக பாலம்பூரில் உள்ள டி.ஏ.வி பப்ளிக் பள்ளியில் சேர்ந்தார். தொடர்ந்து, பாலம்பூரில் உள்ள மத்திய பள்ளியில் தனது இடைநிலை கல்வியை முடித்தார். சிறுவயது முதலே பல்வேறு திறன்களைக் கொண்டிருந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கராத்தே, டேபிள் டென்னிஸ் மற்றும் பல விளையாட்டுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
 
சிறு வயதிலிருந்தே விக்ரம் பத்ராவிற்கு தேசபக்தி அதிகமாக இருந்தது. தனது 12-ஆம் வகுப்பில் 82 சதவிகிதம் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்ற இவர் அதன் பிறகு சண்டிகரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் பி.எஸ்.சி மருத்துவ அறிவியல் படிப்பை முடித்தார்.
தேச பக்திமிக்க கேப்டன்
அவர் கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டே என்.சி.சி (நேஷனல் கேடட் கார்பஸ்) ஏர் விங்கில் சேர்ந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் விக்ரம் என்.சி,சியின் கேப்டனாக உருவெடுத்தார். என்.சி,சியின் சி சான்றிதழுக்குத் தகுதி பெற்ற இவர் என்.சி.சியில் மூத்த அதிகாரிக்குக் கீழ் இயங்கும் பதவியையும் பெற்றார். தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க விக்ரம், அந்த நிகழ்விற்கு பிறகு தான் இந்திய இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதாகத் தனது பெற்றோரிடம் கூறினார்.
 
விக்ரம் இந்திய இராணுவத்தில் சேர தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த நேரம் 1995 ஆம் ஆண்டு பட்ட படிப்பை முடித்து ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (சி.டி.எஸ்) தேர்வுக்கு தயாரானார். அதே சமயம் அவர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் எம்.ஏ ஆங்கிலம் படிப்பிற்காகச் சேர்ந்திருந்தார். 
 
மேலும், பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க விரும்பாத அவர் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே பல்கலைக்கழகத்தில் மாலை வகுப்புகளில் பயின்று வந்தார்.
.
​விக்ரம் பத்ராவின் இராணுவ வாழ்க்கை
விக்ரம் பத்ரா 1996-ஆம் ஆண்டு டேராடூனில் மனேகஷா பட்டாலியனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் சேர்ந்து அங்கு இராணுவ பயிற்சியை முடித்தார். அதில் அவரது திறமையைக் கண்ட அதிகாரிகள் 13-வது லெப்டினென்டாக ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸில் நியமித்தனர். அவரது முதல் வேலையே ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சபூர் நகரில் இருந்தது.
 
இந்திய கொடியை உயர்த்தி வருவேன்
ஒவ்வொரு முறை விக்ரமிற்கு விடுப்பு கிடைக்கும் போதும் அவரது சொந்த ஊரான பாலம்பூருக்கு வருவார். அவ்வாறு அவர் 1999 ஆம் ஆண்டு ஹோலி விழாவின் போது தனது வீட்டிற்கு வந்திருந்த போது அவரது காதலியான டிம்பிள் சீமாவையும் சந்தித்தார். அப்போது 'நான் இந்திய கொடியை வெற்றிகரமாக உயர்த்திய பின் வீட்டிற்கு திரும்ப வருவேன்' என்று கூறிச் சென்றார்.
 
கார்கில் போர் வெடிப்பு
அந்த சிறிய விடுப்பிற்கு பிறகு விக்ரம் தனது இராணுவ குழுவோடு இணைந்தார். ஜூன் 5 ஆம் தேதி கார்கில் போரும் வெடித்தது. அதன் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீர் என அந்த தேசங்கள் பெயர் மாற்றப்பட்டன. போர் சமயங்களில் வாரம் ஒரு முறை தனது பெற்றோரிடம் விக்ரம் பேசி வந்தார். அவ்வாறு 29 ஜூன் 1999 அன்று அவர் பெற்றோருடன் பேசியதே கடையாகும்.
 
கேப்டன் பதவி பெற்ற விக்ரம்
1999 ஜூன் 19ம் தேதியன்று கார்கில் போர் நடந்து கொண்டிருந்தபோது லெப்டினெண்ட் விக்ரம் பத்ராவின் தலைமையிலான குழு 5140 புள்ளிகளை பெற்றது. இதனால் அவர் கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டார். பின், ஜூன் 30 அன்று அவரது குழு முஷ்கோ பள்ளத்தாக்கிற்கு சென்றது. தொடர்ந்து, ஜூலை 7 அன்று அதிகாலையில் இந்திய இராணுவம் எதிரிகளோடு தாக்குதல் நடத்தியது.
 
விக்ரமின் மார்பைத் துளைத்த குண்டு
எதிரிகளோடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த சமயம் காயமடைந்த அதிகாரியை மீட்க விக்ரம் அங்கு சென்றார். அப்போது, காயமடைந்த அதிகாரியிடம் உங்களுக்கு குடும்பம் உள்ளது, குழந்தைகளும் உள்ளன. நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்றார். தொடர்ந்து யதிகளைத் தாக்க முயன்ற போது எதிரி ஒருவனின் துப்பாக்கி குண்டுகள் விக்ரமின் மார்பைத் துளைத்தது. விக்ரம் கொல்லப்பட்டார்.
 
கேப்டன் விக்ரம் பத்ராவின் வீர மரணத்திற்கு பிறகு இராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது நினைவாக இந்திய இராணுவம் பல்வேறு இராணுவக் கட்டிடங்களுக்கும் கேப்டன் பத்ரா என்ற பெயரை சூட்டியது. அவரது நினைவாக அவர் சென்ற மலைக்கும் கூட பத்ரா டாப் என பெயரிடப்பட்டது.
 

 

🚩வியர்க்கும் முருகன் சிலை 🚩

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips

 No photo description available.


🔯திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.
 
🚩வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.
 
🔯இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன். அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..?” என்று கேலி செய்தார்.
 
🚩அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்… எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்..” என்று கூறி, முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன்.
 
🔯வீடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில். ஆம்…
அவர் மனைவி திடீரென கடுமையான வாயிற்று வலியினால் துடித்தார். சூலை நோய் என்பார்கள். இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும். முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்துகொண்டார்.
 
உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி, என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் ? என்று கேட்டார்.
 
🚩அவர் கூறிய உபாயத்தின்படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று “முருகப் பெருமானே, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்கமுடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன்” என்று மனமுருக வேண்டிக்கொள்ள, எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனிபெருங்கருணையினால் லூசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயிக்கத்தக்க வகையில் உடனடியாக நீங்கியது.
 
🔯முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்த லூசிங்டன் பிரபு, சொன்னபடியே வெள்ளிப்பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் ‘லூசிங்டன் 1803′ என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் ‘லூசிங்க்டன் 1803′ என்ற முத்திரையை இப்போதும் நீங்கள் காணலாம்.
 
ஓம் சரவண பவ 🌹🙏
முருகா சரணம் 🌹🙇

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling, glasses and tree 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹