🇮🇳 இந்தியாவில் யாருக்கு எந்த வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips

 May be an image of car and text that says "இந்தியாவில் VIP பாதுகாப்பு பிரிவுகள் SPG பாதுகாப்பு SPG Z+ பாதுகாப்பு Z+ z பாதுகாப்பு z DO பாதுகாப்பு NMIE Y X பாதுகாப்பு Y பாதுகாப்பு X"
( Z+, Z, Y+, Y, X பாதுகாப்பு பற்றிய முழு தகவல் )
இந்தியாவில் முக்கியமான அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் போன்றவர்களுக்கு அவர்களின் உயிர் பாதுகாப்பு அச்சுறுத்தலை மதிப்பீடு செய்து அரசு பாதுகாப்பு வழங்குகிறது. இதை VIP Security Categories என்று அழைக்கப்படுகிறது.
 
இந்த பாதுகாப்பு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் மாநில அரசுகள் மூலம் வழங்கப்படுகிறது.
 
இதில் முக்கியமாக 6 வகை பாதுகாப்புகள் உள்ளன:
 
---
SPG பாதுகாப்பு: SPG என்றால் என்ன, சிறப்புப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து  பாதுகாப்புப் பெறுபவர் 
Security categories in India : விஜய்க்கு Y.. கங்கனாவுக்கு Y+ ஏன்?.. X முதல்  Z+ வரையிலான பாதுகாப்பு பிரிவுகள்: யார் யாருக்கு வழங்கப்படுகிறது? | Times  Now Tamil
🔴 1. SPG பாதுகாப்பு (Special Protection Group)
இந்தியாவில் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு இதுதான்.
 
இந்த பாதுகாப்பு வழங்கப்படுவது:
 
👉 இந்திய பிரதமருக்கு மட்டும்
SPG பாதுகாப்பில்
 
• சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள்
 
• பல அடுக்கு பாதுகாப்பு
• Bulletproof கார்கள்
• Advanced Communication Systems
எப்போதும் பிரதமரை சுற்றி இருக்கும்.
---
முதல்வர் டாக்டர் மோகன் யாதவுக்கு Z+ பாதுகாப்பு கிடைத்தது 
🛡 2. Z+ பாதுகாப்பு
இந்தியாவில் SPGக்கு அடுத்த மிக உயர்ந்த பாதுகாப்பு.
பாதுகாப்பு:
👉 50 முதல் 60 வரை கமாண்டோக்கள்
👉 NSG / CRPF கமாண்டோக்கள்
👉 Bulletproof வாகனங்கள்
👉 24 மணி நேர பாதுகாப்பு
பொதுவாக வழங்கப்படுபவர்கள்:
• முக்கிய மத்திய அமைச்சர்கள்
• சில மாநில முதல்வர்கள்
• தேசிய அளவிலான முக்கிய அரசியல் தலைவர்கள்
---
இசட் பிளஸ் பாதுகாப்பு' என்றால் என்ன? - Sathiyam TV 
🟠 3. Z பாதுகாப்பு
மையம் அண்ணாமலை பாதுகாப்பை 'Z' வகைக்கு மேம்படுத்துகிறது 
இந்த பாதுகாப்பில்:
👉 சுமார் 20–30 பாதுகாப்பு அதிகாரிகள்
👉 கமாண்டோ பாதுகாப்பு
👉 24 மணி நேர பாதுகாப்பு
பொதுவாக:
• மாநில அமைச்சர்கள்
• முக்கிய அரசியல் தலைவர்கள்
• சில நீதிபதிகள்
---
 ஒய்-பிளஸ் பாதுகாப்பு: கங்கனா ரனாவத் உயர்மட்ட பாதுகாப்பு கவரில் இருந்து இந்த  நன்மைகளைப் பெறுவார்
🟡 4. Y+ பாதுகாப்பு
இந்த பாதுகாப்பில்:
👉 10–12 பாதுகாப்பு அதிகாரிகள்
👉 ஆயுதம் கொண்ட பாதுகாப்பு
பொதுவாக வழங்கப்படுபவர்கள்:
• முக்கிய அரசியல் தலைவர்கள்
• முக்கிய சமூக தலைவர்கள்
---
விஜய்க்கு ஒய்' (Y) பிரிவு பாதுகாப்பு பின்னணி என்ன /what is the reason  behind tvk chief vijay gets y security 
🟢 5. Y பாதுகாப்பு
இந்த பாதுகாப்பில்:
👉 6–8 பாதுகாப்பு அதிகாரிகள்
பொதுவாக:
• மாநில அளவிலான தலைவர்கள்
• முக்கிய பிரபலங்கள்
---
மோடி முதல் முக ஸ்டாலின் வரை; Z +, Z, Y, X பாதுகாப்பு - எதன் அடிப்படையில்  வழங்கப்படுகிறது? 
🔵 6. X பாதுகாப்பு
இது அடிப்படை பாதுகாப்பு.
இந்த பாதுகாப்பில்:
👉 2 பாதுகாப்பு அதிகாரிகள்
பொதுவாக:
• அச்சுறுத்தல் இருக்கக்கூடிய சில அரசியல் தலைவர்கள்
• சமூக செயற்பாட்டாளர்கள்
---
⚠ ஒரு முக்கிய விஷயம்:
இந்த பாதுகாப்புகள் நிலையானவை அல்ல.
ஒருவருக்கு இருக்கும் அச்சுறுத்தல் அளவை Intelligence Agencies ஆய்வு செய்து பாதுகாப்பை அதிகப்படுத்தவும் / குறைக்கவும் அரசு முடிவு செய்யும்.
---
📌 ஒரு உண்மை:
இந்த பாதுகாப்பு வழங்குவதற்காக ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவாகிறது.
ஏனெனில் நாட்டின் முக்கிய தலைவர்களின் உயிர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதி ஆகும்.
---
🇮🇳 நாட்டை நடத்தும் தலைவர்களை பாதுகாப்பது – நாட்டை பாதுகாப்பதற்குச் சமம்!
---
👍 இந்த தகவல் தெரியாமல் இருந்தால்
இப்போது தெரிந்திருக்கும்…
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால்
Share செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!
---
 

என் அனுமதி இன்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:14 PM | Best Blogger Tips

 ஓஷோவின் ஆரம்ப வாழ்க்கை முதல் உயில் வரை - 6 தகவல்கள் - BBC News தமிழ்

 

நீங்க மதர் தெரேசாவை ஏன் எதிர்த்தீர்கள்?
என்ற கேள்விக்கு...

 ஓஷோவின் பதில்

அன்னை தெரேசாவின் கல்கத்தா ஆசிரமத்திற்கு அமெரிக்க தம்பதி ஒருவர் ஓர் குழந்தையை தத்தெடுக்க வந்தார்கள்.

ஆசிரம வரவேற்பாளரை அணுகி விசாரித்தனர் அதற்கு அவர் 700 குழந்தைகள் தற்போது இருப்பதாகவும், விரும்பிய குழந்தையை தத்தெடுக்கலாம் எனக்கூறிவிட்டு, அதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்ப கூறினார். 

அவர்கள் நிரப்பிய படிவத்தை வாங்கிகொண்டு, இங்கேயே காத்திருங்கள் வருகிறேன் எனக்கூறிவிட்டு, உள்ளே சென்றார்.
Osho Quotes: ஓஷோவின் 15 வாழ்வியல் தத்துவங்கள்!
உள்ளே சென்றவர் திரும்ப வரவே இல்லை! சிறிது நேரம் கழித்து வெளியே வந்த மற்றொருவர் இவர்களிடம், மன்னிக்கவும் நீங்கள் தத்தெடுக்க தற்போது எந்த குழந்தைகளும் எங்களிடம் இல்லை என்றதும் அமெரிக்க தம்பதிகளுக்கு அதிர்ச்சி!

 இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன் 700 குழந்தைகள் இருப்பதாக சொன்னாங்க அதற்குள் என்ன நடந்தது? என்று வந்தவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் எனக்கொன்றும் தெரியாது, உங்களிடம் சொல்ல சொன்னதை சொல்லி விட்டேன் எனக்கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

தத்தெடுக்க வந்தவர்கள் நிரப்பிய படிவத்தில் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர் என குறிப்பிட்டிருந்தனர். ஒரு வேளை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் அவர்களுக்கு அப்போது அங்கே 700 குழந்தைகள் இருந்திருக்கும் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர் என்பதால் அந்த 700 அனாதை குழந்தைகளும் திடீரென இல்லாமல் போய்விட்டனர்.
Some unknown facts about Osho
நான் இது பற்றி தெரேசாவை கடுமையாக விமர்சித்தது, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியானது.

இது பற்றி தெரேசா எனக்கு பதில் கடிதம் அனுப்பினார். இங்கு உள்ள குழந்தைகள் எல்லாமே கத்தோலிக்க கிறித்து குழந்தைகளாக வளர்பவை அவை பிராட்டஸ்டண்ட் கிறித்துவர்களிடம் சென்றால், அவர்களது மனநிலை பாதிக்கப்படும் எனக் கூறி இருந்தார்.

 அதற்கு தெரேசாவுக்கு இவ்வாறு நான் பதில் எழுதினேன். கத்தோலிக்க குழந்தைகள், பிராட்டஸ்டண்ட் பெற்றோரிடம் வளர்ந்தால் அக்குழந்தைகளின் மனநிலை பாதிக்க படும் என சொல்ற நீங்கள் ஏன் இந்து, முகமதிய குழந்தைகளை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றி அவர்களின் மனநிலையை சிதைக்கின்றீர்கள் என்று!

மேலும் 21 வயதிற்கு மேல்தான் அவரவர் விருப்பபடி அவரவர் விரும்பும் மதங்களை பின்பற்றலாம். நீங்கள் பிற மத குழந்தைகளை (இஸ்லாமிய, இந்து) கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுவது மாபெரும் குற்றம். குழந்தைகளுக்கு எதிரான குற்றம், இது மன்னிக்க முடியாத குற்றம் என்று எழுதி இருந்தேன்.

இதைப் படித்த தெரேசா பயங்கர கோபமடைந்தார் பின்பு அவர் இது பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை நான் உங்களை மன்னிக்க சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன் என எழுதியிருந்தார்.

இதற்கு பதிலாக நான் எனது கடைசி கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
ஓஷோவின் மறுபக்கம் | ஓஷோ செய்திகள்
எனது அனுமதி இல்லாமல் எனக்காக கடவுளிடம் பிரார்த்திக்க நீங்கள் யார்? என் அனுமதி இன்றி எனது ஆன்மீகத்தில் நீங்கள் எவ்வாறு தலையிடலாம்? இது குறித்து நீதிமன்றத்தில் சந்திக்கிறேன் என பதில் எழுதி இருந்தேன்.
 ❤️ 

 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

 

ஒரே குரலில் சொல்லவைத்த சாதனையை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 PM | Best Blogger Tips

 No photo description available.

 கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் அமைதியின் பாதையில் பயணித்தல் 

ஒரு கார்ப்ரேட் சாமியார்….
 
ஜீன்ஸ் போடுகிறார்
 
பைக், கார், விமானம் ஓட்டுகிறார்
கோல்ஃப் விளையாடுகிறார்..
 
இந்திய பெருந்தலைவர்கள் முதல் உலக பெருந்தலைவர்களோடு உரையாடுகிறார்…
உலக பொருளாதார நிபுனர்களோடு டாவோஸ் மாநாட்டில் ஒரு ஆன்மீகவாதி…. inclusiveness என்ற சொல்லை பயனபடுத்தி உரையாற்றுகிறார்..
நெற்றியில் விபூதி பட்டை கிடையாது ( சக்தி நிலை மேல் நோக்கி நகர உதவியாக சுழுமுனையில் விபூதி கீற்று …
 
மடாதிபதி அல்ல…. சாதி சார்ந்த ஆதீனமும் அல்ல…
 
ஆனால் மடாதிபதி, ஆதீனங்கள் போல பல்லக்கு பவனி இல்லை….
 
ஆனால் அந்த மடாதிபதிகள், ஆதீனங்கள் போல அல்லாமல் மூன்று வித்தியாசமான பள்ளிகளை நடத்துகிறார
 ஈஷா சம்ஸ்கிருதி என்றால் என்ன? இதன் கல்விமுறை எத்தகையது?ISHA EDUCATION மூலம் ஈஷா வித்யாவின் கிராமப்புற கல்வித் திட்டத்திற்காக  வெறுங்காலுடன் ஓடுகிறது | ஃபியூலாட்ரீம் | க்ரவுட் ஃபண்டிங் இந்தியா
( ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா சம்ஸ்கிருதி,ஈஷா வித்யா)…
 Isha Samskriti
நடமாடும் இலவச மருத்துவமணைகள்…
இருக்கும் ஒரே கோவிலான லிங்கபைரவியில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லா சடங்குகளும்….
 இலவச மருந்து மாத்திரைகளால் உயிர்காக்கும் ஈஷா! | Isha Mobile Health Clinic ,  பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப்பின் மருந்து  மாத்திரைகள் வாங்குவதற்கு வசதியில்லாமல் கஷ்டப்பட்டு ...
உண்டியல் இல்லை
கட்டண தரிசனம் இல்லை..
 
தினமும் 3000 க்கு மேற்பட்ட யோக மையத்தில் குடும்பத்தோடு முழுமையாக பர்மனெனட்டாக தங்கியுள்ள சம்பளம் இல்லாத தன்னார்வலர்களுக்கு இருவேளை உணவு…
ஏக்கர்களில் பரந்து விரிந்து கிடக்கும் யோகா மையத்தின் பராமரிப்பு.. 
 
உலகெங்கும் ஒரு நாள் கூட தவறாமல் நடக்கும் யோக வகுப்புகள்.. அதற்கான செலவுகள்..
இடையிடையே மையத்தில் நடைபெறும் உயர்நிலை residential யோக வகுப்புகள்..
காவேரி கூக்குரல், மண் காப்போம், பசுமைப்பரட்சி என கோடிக்கனக்கான மரங்கள் நட்டு பராமரித்தல், வருடந்தோறும் பல்லாயிரம் கிராமத்தினருக்கான கிராமோத்சவம் என்ற விளையாட்டு போட்டிகள்..
 
எல்லாவற்றிக்கும் மேலாக.. வருடாவருடம் மஹாசிவராத்திரி என்ற ஒரு உலகளாவிய திருவிழா …
 ஈஷா மகாசிவராத்திரியில் தியானம், இசை, நடனம், கலாச்சார களியாட்டம் 2022 -  வர்ணம் மலேசியாஈஷாவில் பிப்ரவரி 15ஆம் தேதி மகா சிவராத்திரி விழா: பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். - Dinakaran - Dinakaran
சிவராத்திரி அன்று உலகம் முழுவதும் பல கோடி மக்கள் ஒரே சமயத்தில் “ ஓம் நமசிவாய “ என்ற மந்திரத்தை உச்சரிப்பது ….
 
வேறு எந்த மடத்திலும். ஆதீனத்திலும் , சமயத்திலும இத்தனை கோடி இளைய சமுதாயத்தினரை ஆன்மீக வழியில் ( யோக மார்க்கத்தில் ) ஈடுபட வைத்தது….
 Maha Shivaratri 2026 With Sadhguru: When And Where To Watch Isha Foundation  Celebrations Live | Events News - News18
எந்த சமயத்திலும் “ இந்து மதம் “ என்ற சொல்லை உபயோகிக்காமல்… ஆனால் “ இந்த கலாச்சாரத்தில்” என்று சொல்லி வந்தவர்…( நேற்று முதல் முறையாக சனாதன தர்மம் என்ற வார்த்தையை அதன் அர்த்தத்தை சொல்லி உள்ளார் )
 ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம்! | India News  (இந்தியா செய்திகள்) - News18 தமிழ்
மொழி பேதமில்லை, சிகரட், போதை என்று எதுவும் இல்லாமல் ஒரு பிரம்மாண்ட இளைய சமுதாயம் நேற்று முழுக்க முழுக்க அந்த சனாதன தர்மத்தின் ஒரு சிறிய அனுபவத்தை உணர்ந்த தருணம் …
 
தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆதீயோகி இரதங்கள் புறப்பட்டு வந்திருந்தன…
முழுமையாக யோக பயிற்சி, விரதம் 21 நாள், 48 நாள் என கடைபிடித்து ஷிவாங்கா சாதனா என்று ஆயிரக்கணக்கான இளையோர் வெள்ளியங்கிரி மலை ஏறினர்…
 
மகா சிவராத்திரி விழா.. - களைகட்டும் ஈஷா.. #MahaShivratri2026 #MahaShivRatri  #isha #News18TamilNadu #TamilNews
பல வட்சம் மக்கள் கூடிய அந்த ஏற்பாடுகளை… உணவு, தங்குமிடம், கழிப்பறை வசதிகள், கலைஞர்களுக்கு சன்மாணம், போக்குவரத்து செலவு…. என பல கோடி செலவை வசதிப்பட்டோ்ர்களிடம் நன்கொடையாக பெற்று நடத்தி…
 
ஒரே ஒரு இளைய சமுதாய ஆண் அல்லது பெண்ணை உங்களால் … ஏன் உங்கள் குடும்ப உறுப்பினரைக கூட … இந்த கலாச்சார வழியில் கொண்டு வர முடியுமா ?
 
ஆனால் முழ நீளத்திற்கு சமூக வலைத்தளத்தில்
அறிவுஜீவிகள் எதிர்மறையாக..,,moron, fraud, , காட்டை அழித்தார், கஞ்சா குடி என்று சல்லித்தனமாக எழுதுகிறார்கள் .. ( இதில் ஒரு வேடிக்கை இந்த எதிர்மறை எழுத்துக்கள் பற்றி அந்த யோகா மையத்தினர் பலர் தெரிந்து கொள்வதில்லை… தெரிந்த சிலரும் இதை சீந்துவதேயில்லை… அவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை யில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் …
 Sadhguru Isha Mahashivratri|When and Where to Watch the Livestream of the  Celebrations
இந்த கார்ப்பரேட் சாமியார்.. குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள் என்று கூட்டம் சேர்க்கவில்லை…அற்புதங்கள் நிகழ்த்துவதுல்லை… காற்றிலிருந்து விபூதி, லிங்கம் எடுத்ததில்லை…
 மகா சிவராத்திரி நிகழ்ச்சி: ஈஷா யோக மையத்தில் ஆய்வு செய்து.. அறிக்கை  சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு | Maha Shivratri programme: Court orders  investigation and report at ...
“ சும்மா என்னோடு இருங்கள்” என்கிறார்.. உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த கலாச்சாரத்தில் சொல்லிவந்த விஷயங்களை மறுபடியும் வேறு பரிமாணத்தில் சொல்லி அழைக்கிறார்… அவ்வளவே!
 
சிவராத்திரியன்று பட்டினி கிட,இரவு முழுதும் கோவிலில் இரு என்று சொல்லவில்லை
ஆனாலும் நடு இரவில் அத்தனை கோடி மக்களை சில நிமிடங்கள் “ ஓம் நமசிவாய “ என ஒரே குரலில் சொல்லவைத்த சாதனையை உலகில் யாருமே.. இதனை நிகழச்செய்யவில்லை...
*****
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, people smiling, horizon and road🌷 🌷🌷 🌷