வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 எப்போதும் ஆரோக்கியமாக இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஆரோக்கியமாக  வாழ்வதற்கான 3 வழிகள்


1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 


கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 


மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.
சொர்க்கம் நம் வீட்டிலே... எப்படி? இப்படி... இசைக்கு இருக்கு அபார சக்தி!
4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக
உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை
உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.
ஆரோக்கியமான வாழ்க்கை: உணவு மற்றும் உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் தவிர்க்க  வேண்டியவை
10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
 

தயவு செய்து


*வேர்க்கடலை,*
 

*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
 

*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*


*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
 

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
 

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து 

*மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம்
சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
 

*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட 

*மனைவியா நீங்கள்???*

🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்

🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
 

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
 

*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் 

*சாத்தியமாகும்.*


*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... 

நன்றி - நமது நலனில் என்றும் உங்களுடன்.. பரதேசி  - 

தவ யோகேஷ்வர்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷

 

கண்பார்வை இழந்தும் தேவரை சந்திக்க துடித்த தியாகராஐ பாகவதர்..

மணக்கால் அய்யம்பேட்டை | 10:10 AM | Best Blogger Tips

 May be an image of text that says "THEVARINA நசிறப்பு செய்தி கள் 24x7 கண்பார்வை இழந்தும் தேவரை சந்திக்க துடித்த தியாகராஜ பாகவதர்"

 

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என போற்றப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர்.
தனது புகழின் உச்சியிலும் மனதில் வைத்திருந்த ஒரு தீராத ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது. அது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை நேரில் சந்திப்பதே
 
அந்நாளில் இந்தியா முழுவதும் பெயர் பெற்ற பாகவதரின் புகழ், அக்கால அரசியல் தலைவர்களின் புகழையும் மிஞ்சியதாக கூறப்பட்டது. அரசியலில் சேருமாறு அழைப்புகள் வந்தபோதும், அவர் அதை மரியாதையுடன் நிராகரித்தார். 
 
ஆனால் தேவரை நேரில் காண வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் நிலைத்திருந்தது.
காலம் மாறியது. வாழ்க்கை சோதனைகள் சூழ்ந்தன. புகழ் குறைந்து, பல துன்பங்களை சந்தித்த பாகவதர், கண்பார்வையையும் இழந்த நிலையில் இருந்தார். 
 
அந்த சமயத்தில் தேவர் மதுரையிலிருந்து திருச்சி வழியாக ரயிலில் வருவதாக அறிந்த அவர், திருச்சி ரயில் நிலையம் சென்று காத்திருந்தார். 
 
தேவரும் அவரை சந்திக்க சம்மதித்து ரயிலிலிருந்து இறங்கினார். பார்வையற்ற பாகவதர், “அவரை தொட்டு உணர வேண்டும்” என்று கேட்டார்.
 
தேவரை தழுவிய அந்த நொடியில் பாகவதர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார். “இந்த பிறவி எடுத்த கடன் முடிந்தது போலிருக்கிறது.
இவர் மனிதப் பிறவி அல்ல; சாட்சாத் முருகப்பெருமானின் அவதாரம்” என்று தழுதழுத்த குரலில் கூறியதாகச் சொல்லப்படுகிறது. 
 
அந்த சந்திப்பு ஒரு மனிதரைச் சந்தித்த தருணம் மட்டும் அல்ல; ஒரு ஆன்மீக அனுபவமாக அவர் உணர்ந்த தருணமாக நினைவுகூரப்படுகிறது.
 
அவரது நிலையை அறிந்த தேவர், பாகவதருக்கு பொருளுதவியும் செய்ததாக கூறப்படுகிறது. பலரின் நினைவில் தேவர் வாழ்ந்த காலத்திலேயே சித்தராகவும், மறைந்த பின் தெய்வமாகவும் உயர்ந்தவர் என்ற மரியாதை நிலைத்தது.
 
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷

 

கோவில்கள் எதற்கு.?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:49 PM | Best Blogger Tips

May be an image of temple

கோவில்கள் எதற்கு.?
 
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
 
*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*
 Meenakshi Temple - 7 Wonders
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
 Glimpses of Madurai Meenakshi Temple
*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
 
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*
 Big Temple" Images – Browse 936 Stock Photos, Vectors, and Video | Adobe  Stock
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
 
*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*
 
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.
 Temple, Travel and Sport: Thanjavur Big Temple Chitrai Rishabham
*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 
 
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
 Tallenge - Temples Of India - 2024 Wall Calendar - 12 x 17 Inches (Paper,  Wall Calendar) : Amazon.in: Office Products
*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.*
 
இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.
 
*கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.*
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
 Largest Temple in India – Sri Ranganathaswamy, Tamil Nadu
*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*
 
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
 
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.
 
Thanks to  
க.சதீஸ்குமாா்,தமிழாசிரியா்,ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி,மதுரை .
 
 

ஒருவரை கைது பண்ணும் போது காவலர் கடைபிடிக்க வேண்டிய 11 விதிகள்.!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 PM | Best Blogger Tips

 CrPC பிரிவு 46 - "கைது செய்வது எப்படி?" - விரிவான விளக்கம் இந்த பிரிவு  காவல்துறை அதிகாரிகள் எவ்வாறு ஒரு நபரை சட்டபூர்வமாக கைது செய்ய வேண்டும் ...ஒருவரை கைது செய்வதற்கான சட்ட விதிகள் என்ன? சட்டம் வழங்கும் உரிமைகள் என்ன? -  BBC News தமிழ்

 
(1) கைது செய்கின்ற காவல் அதிகாரி, தனது பெயரை பதவியுடன் தெளிவாக தெரியும்படி யூனிபார்ம்'ல் கொண்டிருக்க வேண்டும்.
 
(2) கைது செய்யும் இடத்திலேயே கைது குறிப்பு Memo of arrest தயாரித்தல் வேண்டும் அதில் கைது செய்யப்பட்ட தேதி நேரம், இடம் மற்றும் குறைந்தது ஒரு சாட்சி கையொப்பம் இருக்க வேண்டும்.
 
(3) தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விவரத்தை தனது உறவினர், நண்பர் அல்லது தனது நலனில் அக்கறை கொண்ட ஒருவருக்கு தெரிவிக்கலாம்.
 போலீஸ் கைது: இந்த விதிகளை பின்பற்றுவது கட்டாயம் தெரியுமா? - BBC News தமிழ்
(4) கைது செய்யப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் வேறு மாவட்டத்தில் இருந்தால் கைது செய்ததிலிருந்து 8 - 12 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட நேரம், இடம், காவலில் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த விவரங்களை காவல் அதிகாரி தெரிவித்திருக்க வேண்டும்.
 
(5) கைது குறித்த தகவல்களை, தான் விரும்பும் ஒருவருக்கு, கைது செய்யப்பட்டவர் தெரிவிக்க
உரிமையுடையவர் என்பதை போலீஸ், கைதானவரிடம் தெரிவிக்க வேண்டும். 
 
(6) கைது செய்யப்பட்ட விவரம்,, கைது குறித்து யாருக்கு தெரிவிக்கப்பட்டது கைதானவர் எந்த காவல் அதிகாரியின் பொறுப்பில் உள்ளாரோ அந்த காவல் அதிகாரியின் பெயர் இவையனைத்தும் காவல் குறிப்பேட்டில் பதிய வேண்டும் .
 மக்கள் சட்டம்
(7) கைது செய்யப்பட்டவரை ஆய்வு செய்து.அவரது உடலில் உள்ள சிறிய, பெரிய காயங்கள் பற்றி ஆய்வுக் குறிப்பு inspection memo தயார் செய்ய வேண்டும் அதில் கைது செய்யப்பட்டவர் & கைது செய்தவர் கையெழுத்திட வேண்டும் கைதானவருக்கு அதன் நகல் வழங்கப்பட வேண்டும்.
 
(😎 கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்ட 48 மணி நேரங்களுக்குள் மருத்துவரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
 
(9) கைது குறித்த ஆவணங்களின் நகல்கள் அனைத்தையும் குற்றவியல் நடுவருக்கு மாஜிஸ்திரேட்.அனுப்ப வேண்டும் . 
 
(10) கைது செய்யப்பட்டவர் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
 
(11) கைது செய்த விவரம் & காவலில் வைத்துள்ள இடம் குறித்து 12 மணி நேரத்திற்குள் மாநில மற்றும் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கைது செய்த அதிகாரி தகவல் தெரிவிக்க வேண்டும்.
 
மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத போது சம்பந்தப்பட்ட அதிகாரி துறைசார்ந்த நடவடிக்கைக்கு உள்ளாவதோடு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்கும் உள்ளாகிறார் நீதிமன்ற அவமதிப்பிற்கான வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்
 
7 வருடத்திற்கு குறைவான சிறைத் தண்டனை பெற கூடிய குற்றம் செய்தவரை கைது செய்ய அவசியம் இல்லை ஆனால் கைதுபண்ணுவதும் பண்ணாமல் இருப்பதும் விசாரணைக்கு ஒத்துழைப்பதை பொறுத்து தான்.
 May be an image of one or more people
Thanks to  
P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் திருப்பத்தூர்.
 

ஒரே ரயிலாக செல்லும் இந்த ரயிலை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

 Way2News Tamil

🤔 திருவாரூர் தஞ்சாவூரில் இருந்து தினமும் இராமேஸ்வரம் வரை ஒரே ரயிலாக செல்லும் இந்த ரயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா ⁉️
 
✔️ ஆமாம் , திருவாரூர் முதல் இராமேஸ்வரம் வரை தொடர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது // இந்த ரயிலில் திருவாரூரில் ஏறினால் மானாமதுரை இராமநாதபுரம் இராமேஸ்வரம் வரை செல்ல முடியும் 😱
🚂ராமேஸ்வரம் - திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை ரயில் மாறாமல் ஒரே ரயிலில்  செல்லலாம்! இன்று(02/05/24) முதல் 16850/ராமேஸ்வரம் -திருச்சி விரைவு ...
🚂 வண்டி எண் :- 16849 >> 56805 || தொடர் !!
திருவாரூர் >> திருச்சி >> இராமேஸ்வரம்
 
✓ வகை : மெயில் விரைவு // MAIL EXPRESS
✓ 
✓ பெட்டி : 9 UNRESERVED COACHES ‼️

🟢 04:35 AM : திருவாரூர் (( புறப்படும் ))
🔴 04:51 AM : கொரடாச்சேரி
🔴 05:02 AM : நீடாமங்கலம்
🔴 05:13 AM : சாலியமங்கலம்
🔴 05:42 AM : தஞ்சாவூர்
🔴 05:53 AM : ஆலக்குடி
🔴 06:00 AM : பூதலூர்
🔴 06:05 AM : அயனாபுரம்
🔴 06:10 AM : சோலகம்பட்டி
🔴 06:17 AM : தொண்டமான்பட்டி
🔴 06:23 AM : திருவெறும்பூர்
🔴 06:31 AM : மஞ்சத்திடல்
🔴 06:37 AM : பொன்மலை
🟡 06:55 AM : திருச்சிராப்பள்ளி (( வருகை ))
 திருச்சி - இராமேஸ்வரம் வழி புதுக்கோட்டை விரைவு ரயில் (தினசரி) திருவாரூர் வரை  இயக்கம்!
↪️ திருச்சியில் இருந்து அடுத்த 10 நிமிடத்தில் இதே ரயில் இராமேஸ்வரம்-க்கு புறப்படும்
↩️
➡️ திருவாரூரில் இருந்து திருச்சி வரும் பெட்டி தான் மீண்டும் திருச்சி இராமேஸ்வரம் ரயிலாக புறப்பட்டு செல்லும் 👍 கீழே 👇

🟡 07:05 AM : திருச்சிராப்பள்ளி (( புறப்படும் ))
🔴 07:18 AM : குமாரமங்கலம்
🔴 07:30 AM : கீரனூர்
🔴 07:42 AM : வெள்ளணூர்
🔴 07:55 AM : புதுக்கோட்டை
🔴 08:07 AM : திருமயம்
🔴 08:20 AM : கோட்டையூர்
🔴 08:35 AM : காரைக்குடி
🔴 08:43 AM : தேவகோட்டை ரோடு
🔴 08:55 AM : கல்லல்
🔴 09:20 AM : சிவகங்கை
🔴 09:45 AM : மானாமதுரை
🔴 10:10 AM : பரமக்குடி
🔴 10:40 AM : இராமநாதபுரம்
🔴 10:55 AM : உச்சிப்புளி
🔴 11:10 AM : மண்டபம்
🔴 11:20 AM : பாம்பன்
🟢 12:35 PM : இராமேஸ்வரம் (( வருகை ))
__________________________________________________

📌 திருவாரூர் முதல் திருச்சி வரை உள்ள ஊர்களுக்கு பயணிக்க நீங்கள் சாதாரண ORDINARY டிக்கெட் எடுத்தால் போதும் !!
 
ஆனால் , நேரடியாக நீங்கள் குமாரமங்கலம் முதல் இராமேஸ்வரம் வரை செல்ல , நீங்கள் ஏறும் ஊரிலேயே எக்ஸ்பிரஸ் வகை டிக்கெட் எடுக்க வேண்டும் ‼️
 
MAIL-EXPRESS வகை டிக்கெட் எடுக்க வேண்டும்
திருவாரூரில் இருந்து இராமேஸ்வரம் வரை செல்ல வேண்டும் என்றால் ‼️

✔️ திருவாரூர் முதல் இராமேஸ்வரம் வரை உள்ளிட்ட பகுதிகள் செல்வதற்கு எக்ஸ்பிரஸ் வகை டிக்கெட் ₹₹ நேரடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் // இல்லையென்றால் திருச்சியில் இறங்கி மீண்டும் டிக்கெட் எடுப்பதற்கு நடைமேடை 1 தாண்டி செல்ல வேண்டும் ‼️
பின்புறம் இருக்கும் கல்லுக்குழியில் டிக்கட் எளிதாக வாங்கலாம்
அல்லது RAILONE APP மூலமாக எளிதாக வாங்க முடியும்
 
( 10 நிமிடம் தான் இடைவெளி உள்ளது // எனவே நேரடியாக எடுத்து கொள்ளுங்கள் )
 
➡️ முழுவதும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் வகை ரயில் சேவை இது // முன்பதிவு பெட்டி எதுவும் கிடையாது ❌ 9 UNRESERVED உள்ளது
 
⬆️ இதுபோன்ற ஏராளமான இணைப்பு சேவை அதிக அளவில் தமிழ்நாட்டில் உள்ளது ✅
 
இது போன்ற ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி நேரடியாக ஊர்களுக்கு செல்ல முடியும் 🤩 திருவாரூர் முதல் இராமேஸ்வரம் வரை நேரடியாக செல்ல முடியும் ✅

✔️ தேவைப்படுவோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் 📌 பாதுகாப்பான பயணத்தை ரயில் சேவைகள் மூலம் அதிக வசதிகளுடன் குறைவான கட்டணத்தில் மேற்கொள்ளுங்கள்
 
↩️ மறு மார்க்கத்தில் இராமேஸ்வரம் முதல் திருவாரூர் வரை இவ்வாறு செல்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 👇
( கீழே உள்ள லிங்கை தொட்டுப் பாருங்கள் )

Thanks  & Copy from  © SIBIKUMAR VLOGS 
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷
🌷 🌷