

🌷  தாய் ....இருந்தால் துன்பம் இல்லை.
🌷  தந்தை...இருந்தால் தவிப்பு இல்லை.
🌷  தங்கை... இருந்தால் தனிமை இல்லை.
🌷  தாத்தா... இருந்தால் தயக்கம் இல்லை.
🌷  பாட்டி.... இருந்தால் பயம் இல்லை.
🌷  அக்கா....இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்.
🌷  அண்ணன்....இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு.
🌷  தம்பி... இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்.
🌷  மனைவி...இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்.
🌷  மகள்.... இருந்தால் மழலை பருவம் தெரியும்.
🌷  மகன்.... இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்.
🌷  மண்ணில் இறக்க போகிறோமே தவிர..
🌷  மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை....
🌷  வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம் .
🌷  குடும்பம் என்பது இறைவன் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்...
🌷  அதை சொர்க்கமாக்குவதும்  ,
நரகமாக்குவதும்  
நம் கையில் தான் உள்ளது...
படித்ததில் பிடித்தது ! 
நன்றி !
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh





 

