இந்த உலகத்திற்கான இந்தியாவின் தரை வழியின் தலைவாசல் என்றால் அது காஷ்மீர் மாநிலத்தின் உள்ள கில்கிட் பல்லிடிஸ்தான் பகுதியில் உள்ள கணவாய் பகுதிகள் தான்.
இன்றளவும் நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கும் கைபர் போலன் கணவாய் பகுதியும் இங்கு தான் இருக்கிறது.
🍀2019 ஆம் ஆண்டு முதல் இந்திய யூனியன் பிரதேசமாக உள்ள லடாக் பகுதியில் தான் இந்த பகுதிகளும் இந்திய அரசால் அதிகாரபூர்வமாக வரையறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கில்கிட் வஸாரட் மற்றும் கில்கிட் பல்டிஸ்தான் என அழைக்கப்படும் இந்த இரு பகுதிகளும், லடாக் பகுதியில் வரும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளும் இன்று லடாக் யூனியன் பிரதேசமாக வருகிறது. இதனோடு சீன வசம் உள்ள அக்ஷய் சின் பகுதிகளும் இதில் அடங்கும்.
⭕ஏன் இந்த லடாக் பகுதிக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம்??????
இந்தியா தனது தரை எல்லையை இந்த இடத்தில் தான் நான்கு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை தான் அந்த நாடுகள்.
ஆனால்......
இந்த பகுதி ஊடாக சுமார் பதினேழு நாடுகளுடன் தரை வழியாக இணைக்க முடியும். அதிலும் குறிப்பாக ரஷ்யா தலைநகர் மஸ்கோவிற்கும் இங்கிலாந்து தலைநகர் லண்டன் வரைக்குமே தரைவழி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்கும் சீன தலைநகர் பெய்ஜிங் வரைக்குமே தரைவழி தொடர்பு இங்கு சாத்தியமே. அவ்வளவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் தான் இந்த கில்கிட் பல்டிஸ்தான். சுருக்கமாக #GB. இதன் ஊடாக லண்டன் 7800 கிலோமீட்டர் தொலைவில் தரைவழி தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது நிச்சயமாக முடியும். 4900 கிலோமீட்டரில் துபாய் மற்றும் 3600 கிலோமீட்டரில் மாஸ்கோ ஆகியவை இந்த வழித்தடத்தின் ஊடாக அமைக்க முடியும்.
இதே 3600 தொலைவு தூரத்தில் தான் தற்போது சென்னைக்கும் கில்கிட் பல்டிஸ்தானுக்கும் வருகிறது.
இது சாத்தியமானால் கன்னியாகுமரி முதல் லண்டன் வரைக்குமே தரைவழி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். சற்றே யோசித்து பாருங்கள் உங்களுக்கே இதன் வீச்சு.... வீரீயம் புரியும்.
🍀🍀 இதெல்லாம் எங்கு நடக்க போகிறது.... இதற்கான செலவு ஏகத்துக்கும் இருக்குமே என்கிறார்களா........ கவலை வேண்டாம். இதற்காக நிதியுதவி செய்ய அரபு நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் நம் இந்திய அரசுக்கு அதிநவீன ஹைப்பர் லூப் போக்குவரத்து ஏற்படுத்தும் சாத்திய கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தர சொல்லியிருக்கிறது. அதாவது தரை வழி போக்குவரத்தோடு இந்த அதிவேக பயணப்பாதையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவில், மதுரை சென்னை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தை இணைக்கும் இத்திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர ஒப்புதல் தெரிவித்து பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.
மதுரை சென்னை பயண நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே என்று நீங்கள் செய்திகள் பார்த்திருப்பீர்களே.... அதுபோலவே சென்னை பெங்களூரு 25 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
இரண்டாம் கட்டமாக பெங்களூரு மும்பை இணைப்பு மற்றும் பெங்களூரு கோவை இணைப்பு ஏற்படுத்த இருக்கிறார்கள்.
மூன்றாம் கட்டத்தில் கோவை மதுரை மற்றும் கோவை சென்னை ஆகிய வழித்தடங்களை இணைத்து இதனோடு இந்திய பெருநகரங்களை இணைக்கும் படியாக பாதை தயாராகி இருக்கும் என்கிறார்கள்.
2027 இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்கிறார்கள். இதன் வழியாக 2030 ஆம் ஆண்டு உலக நாடுகள் பலவற்றை சென்னை தரைவழி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் என்று அடித்து சொல்கிறார்கள்.
இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகளில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வர ஆகும் செலவுகளை சர்வதேச நிதி ஆணையம் மூலமாக பத்திரங்கள் வழியாக திரட்ட உத்தேசித்து இருக்கிறார்கள். இது இந்த பாதையில் எதிர்ப்படும் பொருளாதார பின்தங்கிய பகுதிகளில் உள்ள நாடுகளை பாதிக்காத வண்ணம் நாளை அவர்களின் பொருளாதார வர்த்தக வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை கொண்டு இருக்கும் திட்டம் என்று உலக வங்கி பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.
அடுத்து எதிர் வரும் முப்பது ஆண்டுகளுக்கு உலக அளவில் இந்திய ராஜ்ஜியமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது இங்குள்ள மக்கள் தொகையில் 40% மானவர்கள் 16-40 வயது உள்ளவர்கள் என்று வரையறை செய்து மதிப்பீடு செய்யப்பட்ட கணிப்பு என்கிறார்கள்.
சரி இவை அனைத்தும் இந்த பகுதி வழியாக உலக நாடுகளை தரைவழி தொடர்பு ஏற்படுத்த உள்ள பொருளாதார வர்த்தக மாற்றங்கள்.
❓தற்சமயம் கில்கிட் பல்டிஸ்தான் எப்படி இருக்கிறது. என்ன இருக்கிறது அங்கு??????
முழுமையாக தெரிந்து கொண்டால் அசந்து போவீர்கள் நிச்சயமாக.... அதற்கு கீழே உள்ள படங்களே சாட்சி. ஒரு பார்வை பார்த்துவிட்டு மேலே தொடருங்கள் இன்னமும் வசதியாக இருக்கும்.
💎இமயமலை என்பது இந்தியாவின் வரம். இந்தியாவின் மற்ற மூன்று பகுதிகளில் கடல் சூழ்ந்து பாதுகாத்து வரும் நிலையில் வடக்கில் இந்த மலை அந்த பணியினை செய்து வருகிறது. ஆண்டுக்கு நாற்பத்தைந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு பணிக்கு சமமானது இது என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு வேளை சமதளமாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்து ராணுவத்தினரை நிலை நிறுத்தி பாதுகாத்து வர வேண்டி இருந்து இருக்கும்.
இமயமலை என்பது ஒரு இடத்தோடு முடிந்து விடவில்லை. சரியாக சொன்னால் அது தற்போதைய கில்கிட் பல்டிஸ்தானிலும் இருக்கிறது., பாகிஸ்தானிய பகுதிகளில் வருகிறது, அப்படியே அருணாசல பிரதேசம் வரை தொடர்கிறது. அதன் பொருட்டே இதற்கு இமயமலை தொடர் என்ற பெயர் உண்டு.
இமயமலையின் இரண்டாவது பெரிய உச்சிக்கு #K9 என்று பெயர். இது பாகிஸ்தானில் இருக்கிறது. அதுபோலவே இமயமலையில் 17 உச்சிகளில் 9 உச்சி பாகிஸ்தானிய பகுதிகளில் வருகிறது. இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய உச்சிக்கு நந்தா தேவி என்று பெயர்.
மேற்சொன்ன 17 உச்சிகளுமே 7650 மீட்டர் உயரங்களை கடந்தது தான்.
மலைகளின் இடைவெளி இயற்கையாக உருவான பள்ளத்தாக்கு மற்றும் சமவெளி பிரதேசங்கள் என்பது எல்லா இடங்களிலும் இல்லை. இமயமலை அடிவாரத்தில் இது போல் பகுதிகளை கணவாய் என்பர். இமயமலை முழுக்கவே இது போலான கணவாய் மொத்தம் 13 தான் இருக்கிறது. இதில் மனித காலடியே படாத அடர்ந்த பகுதிகளில் நான்கு இருக்கிறது.
இங்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். நாம் இன்று பரவலாக பயன்படுத்தும் இமாலயன் ராக் சால்ட் எனும் இந்தூப்பு இமயமலையில் இருந்து எடுப்பது இல்லை 😂, பாகிஸ்தானிய பகுதிகளில் இமயமலை தொடர் முடிந்து அடுத்ததாக தொடங்கும் மலையின் அடிவாரத்தில் உள்ள குகைகளில் இருந்தே எடுக்கப்படுகிறது. உலகம் முழுவதற்குமே இங்கு இருந்தே அனுப்பபடுகிறது.
இந்த வகை கனிமங்களின் சொர்க்கம் தான் கில்கிட் பல்டிஸ்தான். 71 வகையான கனிமங்கள் தாதுக்கள் நிரம்பிய பூமி தான் இந்த பகுதி. இதனை இன்று சுரண்டி கொண்டு இருப்பதே சீனா தான். அதற்காக உருவாக்கப்பட்டதே அந்த பட்டுப் பாதை. உலகின் அதிக உயரத்தில் அதி உன்னத தரத்திலான பேவிங் பிளாக் வகையிலான சாலை என்றால் அது சீனா உருவாக்கிய இந்த பாதை தான் என்று சொல்கிறார்கள்.
G217 எண் கொண்ட நான்கு வழி சாலைத் தான் கரகோரகம் தேசிய நெடுஞ்சாலையை....... நீங்கள் கீழே உள்ள படத்தில் பார்க்கின்றீர்கள்.
⭕🍀சூரிய உதயத்தில் தங்க நிறத்தில் தெரியும் இமயமலை ஒரு அதிசயம் என்றால் சூரிய அஸ்தமனத்தில் இந்த பகுதியில் தெரியும் ஆரஞ்சு வண்ண ஹன்ஸா பனி மலை ஓர் அதி அற்புதமான அனுபவம்.
இந்த இமயமலையின் நீட்சி இன்றைய ஆஃப்கானிஸ்தான் வரை நீள்கிறது.
ஆனால் முன்னொரு காலத்தில் இவை அனைத்துமே பாரத்தின் ஒர் பகுதி தான் என்பது நமது இளைய தலைமுறையினர் பலருக்கும் தெரியவில்லை.
இந்த பகுதியிலும் சரி,... ஆஃப்கானிஸ்தானில் சரி ஏராளமான கனிம வளங்கள் நிறைந்து இருந்த போதிலும் லித்தியம் இங்கு ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது. ஒன்று இரண்டு அல்ல...... 17,000 ஆயிரம் மெட்ரிக் டன்களில் இருக்கிறது.
இவையெல்லாம் இன்றைய நவீன உலகின் அதி முக்கியமான தேவைகள். நாளைய உலகினை ஆளப்போகும் மின்சார கார்களின் உயிர் நாடி.
நமது செல்போனில் உள்ள அதே லித்தியம் கொண்டு தயாரான பேட்டரி தான்.
இப்பொழுது உங்களுக்கே புரிந்திருக்குமே இதன் பின்னணியில் உள்ள மறைமுக உலக அரசியல்.
சீனா பரிதவிப்பதும், அமெரிக்க அங்கலாய்ப்பின் அர்த்தமும் மிக நன்றாகவே விளங்கி கொண்டு இருப்பீர்கள் தானே.......
எது எப்படியோ......
இனி இந்தியாவின் எழுச்சியை யாராலும் அணைப்போட்டு தடுக்க முடியாது என்பது மட்டும் நிச்சயம்.
முன் ஒரு காலத்தில் நம் பாரதப் பிரதமர் ஒரு வார்த்தை சொன்னார்..... கூடிய விரைவில் எப்படி இங்கிருப்பவர்கள் அமெரிக்கா செல்ல காத்துக் கொண்டு இருக்கிறார்களோ..... அது போலவே உலக நாடுகளில் இருந்து பலர் அதிலும் குறிப்பாக அமெரிக்கர்கள் நம் நாட்டிற்கு வர காத்துக் கொண்டு இருக்க வேண்டிய காலம் வரும் என்றார்.
அது நிஜமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வாழ்க பாரதம் 💕
எட்டு திக்கும் ஓங்கட்டும் அதன் புகழ் 💞
நம் அடுத்தடுத்த பதிவுகளில் பாகிஸ்தான் ஏன் தனது ஆக்கிரமிப்பு காஷ்மீரை வைத்து கொண்டு ஜல்லியடித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதை பார்க்க.... அதனை முழுமையாக புரிந்து கொள்ள இப்பதிவு உதவும்.
💓 ஜெய் ஹிந்த்.
ஶ்ரீராம்.
Ministry of Home Affairs has asked several states to conduct mock drills for effective civil defence on 7th May.
Following measures will be undertaken
1.Operationalization of Air Raid Warning Sirens
2. Training of civilians, students, etc, on the civil defence aspects to protect themselves in the event of a hostile attack.
3. Provision of crash black out measures
4. Provision for early camouflaging of vital plants/ installations
5. Updation of evacuation plan & its rehearsal
@HMOIndia @AmitShah @MIB_India
Join | t.me/SatyaagrahIndia
போரால் வரும் பாதிப்பு குறித்து சிந்திக்க வேண்டும்....
வைகோ...
இதை நீ பிரபாகரனிடம் சொல்லிருந்தா 150000
ஈழ தமிழர்கள் படுகொலையும்
நடந்திருக்காது....
உன் தம்பி பிரபாகரனும் அவரை நம்பி இருந்த தமிழ் உறவுகள் கொல்லப்படும்போது கூறி இருக்கலாமே?
150000 தமிழ் உறவுகளை போர் என்ற பெயரில் கொன்று குவித்தவர்களுடன் கேவலம் 2 MP சீட் காக போன நீ இப்படி பேச வெக்கமா இல்ல
ஏன் தம்பி வைகோ
இப்பெல்லாம் நீ பழசை
மறந்திட்டு சைகோ மாதிரி
பேசுறியேப்பா.....
இவனை ஏதாச்சும்
தர்ஹாவுக்கு கூட்டிக்கிட்டு
போய் பாய விட்டு ஓதி மொகரைல
தண்ணிய அடிக்க சொல்லுங்க...
🍁🍁🍁
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏