உலகின் அதிசயம் - தஞ்சை பெரிய கோவில் - பைசா கோபுரம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:25 | Best Blogger Tips

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , 

இந்த கட்டிடத்தை முதலில்
கட்டும் போது, இதன் கீழ் உள்ள
மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம்
கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட
கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும்
மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம்
சாயத்தொடங்கியது
,இரண்டாம் தளம் கட்டும்
போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர்
தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள
மண் இதற்கு ஒத்துழைத்தது !
இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க
முடிந்தது ! ஒரு கேவலமான
கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான
ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும்
உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர்
போன ராஜா ராஜா சோழனால்
கட்டப்பட 216அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில்
கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள
ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ )
எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும்
கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த
காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட
கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம்
பெறவில்லை !

சில நேரங்களில்
வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும்
நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின்
பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !
நண்பர்கள் பகிரவும் மற்றும் உங்கள் நண்பர்களை இணைக்கவும் (TAG)

via தமிழ் வளர்ப்போம்.

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் @[297395707031915:274:Relaxplzz]
உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது ,

இந்த கட்டிடத்தை முதலில்
கட்டும் போது, இதன் கீழ் உள்ள
மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம்
கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட
கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும்
மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம்
சாயத்தொடங்கியது
,இரண்டாம் தளம் கட்டும்
போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர்
தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள
மண் இதற்கு ஒத்துழைத்தது !
இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க
முடிந்தது ! ஒரு கேவலமான
கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான
ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும்
உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர்
போன ராஜா ராஜா சோழனால்
கட்டப்பட 216அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில்
கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள
ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ )
எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும்
கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த
காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட
கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம்
பெறவில்லை !

சில நேரங்களில்
வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும்
நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின்
பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !


via தமிழ் வளர்ப்போம். & ரிலாக்ஸ் ப்ளீஸ்