வெந்நீரால் எத்தனை எத்தனை பலன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:51 | Best Blogger Tips

Photo: வெந்நீரால் எத்தனை எத்தனை பலன்கள் 

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ”அவளுக்கு நல்லா வெந் நீர் போட வரும்…” என்று நம் மில் பலர் நக்கல் அடிப் பதுண்டு. உண்மை யில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல் தான் அப்படி கிண்டல் செய் திருக்கிறோம். வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதை கள் தீரும்.
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித் துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்க ள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெது வாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர் களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்க ள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டி ல் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத் தானே கொடுக்கி றார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந் நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற் கண்டு போட்டு குடியுங்கள். இதன்மூலம் பித்தத்தினால் வரும் வாய் க் கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந் நீரில் குளித்து விட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வரு வதோடு, வலியும் பறந்து விடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங் கள் வலிக்கிறது என் றால், அதற்கும் நமது வெந் நீர் தான் ஆபத் பாந்தவன். பெரிய பிளாஸ் டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பதுபோல் தோன்றினால், வெந்நீரில் கொஞ் சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தா ல், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந் நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக் கடைப்பு போயிந்தி!

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்க ளே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண் கள், வாரத்தி ற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்தி ருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோ க்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில் லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்து வது, தாகம் தீர் க்கும் நல்ல வழி.

ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபா தைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெது வெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித் தா ல், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவ தையும் என் அனுபவத் திலேயே உணர்ந் திருக் கிறேன்.

இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங் களைக் கழுவும் போது கொஞ்சம் வெந் நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவி னால் பிசுக்கே இல்லாமல் பளிச் சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும்போது, கு றிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக் கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோக ப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களு டையதாகும்!

வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது…
யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ”அவளுக்கு நல்லா வெந் நீர் போட வரும்…” என்று நம் மில் பலர் நக்கல் அடிப் பதுண்டு. உண்மை யில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல் தான் அப்படி கிண்டல் செய் திருக்கிறோம். வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதை கள் தீரும்.
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித் துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்க ள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெது வாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர் களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்க ள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டி ல் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத் தானே கொடுக்கி றார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந் நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற் கண்டு போட்டு குடியுங்கள். இதன்மூலம் பித்தத்தினால் வரும் வாய் க் கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந் நீரில் குளித்து விட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வரு வதோடு, வலியும் பறந்து விடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங் கள் வலிக்கிறது என் றால், அதற்கும் நமது வெந் நீர் தான் ஆபத் பாந்தவன். பெரிய பிளாஸ் டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பதுபோல் தோன்றினால், வெந்நீரில் கொஞ் சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தா ல், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந் நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக் கடைப்பு போயிந்தி!

வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்க ளே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண் கள், வாரத்தி ற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்தி ருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோ க்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில் லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்து வது, தாகம் தீர் க்கும் நல்ல வழி.

ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபா தைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெது வெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித் தா ல், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாவ தையும் என் அனுபவத் திலேயே உணர்ந் திருக் கிறேன்.

இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங் களைக் கழுவும் போது கொஞ்சம் வெந் நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவி னால் பிசுக்கே இல்லாமல் பளிச் சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும்போது, கு றிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக் கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோக ப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களு டையதாகும்!

வெந்நீரின் மஹாத்மியம் லிஸ்ட் போட்டு மாளாது…

நன்றி ஆரோக்கியமான வாழ்வு