தேவையானவை:
துவரம் பருப்பு.............கைப்பிடி எலுமிச்சை...................1
தக்காளி....................... ..3
பச்சை மிளகாய்...........2
இஞ்சி......................... ....1 இன்ச் நீளம்
சீரகம்........................ .....1 /2 தேக்கரண்டி
கடுகு......................... .....1 /2 தேக்கரண்டி
வெந்தயம்....................1 /4 தேக்கரண்டி
எண்ணெய்...................1 தேக்கரண்டி
மல்லி தழை.................2 கொத்து
கறிவேப்பிலை.............1 கொத்து
உப்பு......................... .......தேவையான அளவு
சீனி.......................... .......1 தேக்கரண்டி
செய்முறை:
துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைக்கவும். சீரகம்,இஞ்சியை நன்கு
தட்டிக்கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக
கீறவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு
வெந்தயம் போடவும். கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் + தக்காளி போட்டு
வதக்கவும். அதிலேயே தட்டிய சீரகம், இஞ்சியைப் போட்டு. ஒரு பிரட்டு பிரட்டிய
பின் வேகவைத்தை துவரம் பருப்பை போட்டு 4 டம்ளர் நீர்/அரிசி கழுவிய நீர்
ஊற்றி, .உப்பு+சீனி போடவும். நீர் நன்கு கொதித்து, தக்காளி
வெந்தபின்,எலுமிச்சையைப் பிழிந்து, கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு இறக்கி
விடவும்.
VIA-நலம், நலம் அறிய ஆவல்.

துவரம் பருப்பு.............கைப்பிடி எலுமிச்சை...................1
தக்காளி.......................
பச்சை மிளகாய்...........2
இஞ்சி.........................
சீரகம்........................
கடுகு.........................
வெந்தயம்....................1 /4 தேக்கரண்டி
எண்ணெய்...................1 தேக்கரண்டி
மல்லி தழை.................2 கொத்து
கறிவேப்பிலை.............1 கொத்து
உப்பு.........................
சீனி..........................
செய்முறை:
துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைக்கவும். சீரகம்,இஞ்சியை நன்கு தட்டிக்கொள்ளவும். தக்காளியை நான்காக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்,கடுகு வெந்தயம் போடவும். கடுகு வெடித்ததும் பச்சை மிளகாய் + தக்காளி போட்டு வதக்கவும். அதிலேயே தட்டிய சீரகம், இஞ்சியைப் போட்டு. ஒரு பிரட்டு பிரட்டிய பின் வேகவைத்தை துவரம் பருப்பை போட்டு 4 டம்ளர் நீர்/அரிசி கழுவிய நீர் ஊற்றி, .உப்பு+சீனி போடவும். நீர் நன்கு கொதித்து, தக்காளி வெந்தபின்,எலுமிச்சையைப் பிழிந்து, கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு இறக்கி விடவும்.
VIA-நலம், நலம் அறிய ஆவல்.