எந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா ??

மணக்கால் அய்யம்பேட்டை | AM 2:00 | Best Blogger Tips
* விநாயகரை ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.
 

* ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்,
 

* அரச மரத்தை 7 முறை வலம் வர வேண்டும்,
 

* மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்,
 

* நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,
 

* சூரியனை 2 முறை வலம் வர வேண்டும்,
 

* தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,
 

**கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.