போலி பகுத்தறிவு வாதிகளுக்கும் , திராவிட பிரிவினை வாதிகளுக்கும் ஒரு சிறு கேள்வி :< (தேச அக்கறை கொண்ட ஒவ்வொரு வரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் )

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:59 | Best Blogger Tips



இன்று தமிழர் திருநாளுக்காக போட்ட பதிவிற்கு பல போலி பகுத்தறிவு , திராவிட பிரிவினை வாதிகளும் சித்திரை தமிழர் புத்தாண்டிற்கு எதிராக பல மலங்களை வீசி பார்த்தீர்கள் ,ஆனால் பலனளிக்க வில்லை என்பதை நீங்களும் உணர்ந்தீர்கள் ,நாங்களும் அறிந்து கொண்டோம் .முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் தமிழ் , சமஸ்கிருதம் கவின் மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு ,ஹிந்தியும் எங்களதே ,நாங்கள் இந்தியர்கள் ,இந்துக்கள் .எங்களுக்கு எந்த மொழியிலும் கடவுளை வழிபட உரிமை உள்ளது . சமச் கிருதத்தில் ஏன் மந்திரம் சொல்லு கிறீர்கள் என்கிறீர்கள் ? சமச் கிருதம் என்ன இஸ்லாமிய மொழியா ? இல்லை கிறிஸ்துவ மொழியா ? எங்கள் மொழியில் நாங்கள் வழிபடுகிறோம் உங்களுக்கென்ன ? இந்து கடவுள் மட்டும் இல்லை என்று சொல்லும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களே ! கடவுள் இருக்கிறார் என்று நம்பி வழிபடும் எங்களை பற்றி உங்களுக்கு என்ன கவலை ? சித்திரை முதல் நாள் புத்தாண்டை கொண்டாடினாலும் ,இல்லை தை முதல் நாளில் கொண்டாடினாலும் ,நாங்கள் தானே கொண்டாட போகிறோம் உங்களுக்கு என்ன ?

சரி உங்களின் (போலி ) பகுத்தறிவு கொள்கைக்கே வருவோம் . சரி கருணாநிதி குடும்பத்திற்கு சம்ஸ்கிருத கோவிலில் என்ன பிழைப்பு வேண்டி கிடக்கு ? மாறன் சகோதரர்கள் தொலைகாட்சியில் மகாபாரதம் எதற்கு ? ஊருக்கு மட்டும் உபதேசமா ? சித்திரை நாளில் புத்தாண்டை கொண்டாடினாலும் ,தை முதல் நாளில் கொண்டாடினாலும் உங்களில் யாருக்காவது திராணி இருந்தால் ஒரு இஸ்லாமியரை ,கிறிஸ்துவரை தமிழ் புத்தாண்டை கொண்டாட சொல்லுங்கள் பார்க்கலாம் ?ஒரு மசூதியில் ஒரு கிறிஸ்துவ கட்டிடத்தில் புத்தாண்டை கொண்டாட சொல்லுங்கள் பார்க்கலாம் ? தை திருநாளின் ஒரு இஸ்லாமியரை ,கிறிஸ்துவரை பொங்கலிட செல்லுங்கள் பார்க்கலாம் ? ஒரு மசூதியில் ஒரு கிறிஸ்துவ கட்டிடத்தில் உழவர் திருநாளுக்கு பொங்கலிட சொல்லுங்கள் பார்க்கலாம் ?

சரி நாங்கள் சமச் கிருதத்தில் மந்திரங்களை உச்சரிக்கிறோம் இருக்கட்டும் .உங்களில் ஒரு நீதிமானாவது இஸ்லாமிய மசூதிகளில் அரேபிய மொழி வழிப்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்க முடியுமா ? மசூதியில் ஊதும் நமாசை தமிழில் ஓத சொல்ல முடியுமா ? அவர்களும் தமிழர்கள் தானே ? பெந்தே கொஸ்தே சபைகளில் உலரும் ரபா ரபா பர பரா கோசத்தை ,அது என்ன மொழி என்று கேட்டு அதையும் தமிழில் சொல்ல சொல்லுங்களேன் ? அவர்களும் தமிழர்கள தானே ? உங்களால் முடியுமா ? கோமாளிகளே ? முடியாதென்றால் அந்த dash பிழைப்பு செய்து பிழைக்கலாமே ? எதற்கு இந்த கேவலமான பிரிவினை வாத பிழைப்பு ?

எனக்கு முந்தய தலை முறை வேண்டுமானால் உங்களின் கோமாளி தனத்தை கேட்டு வாய் மூடி மௌனியாக இருந்திருக்கும் .என்னை போன்ற வருங்கால புதிய தலை முறை அப்படி இருக்க போவதில்லை ... என்னை போல இன்னும் பல குரல்கள் எனக்கு பின்னால் உங்களுக்கு எதிராக ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்.

நன்றி: ஆர்த்தி
போலி பகுத்தறிவு வாதிகளுக்கும் , திராவிட பிரிவினை வாதிகளுக்கும் ஒரு சிறு கேள்வி :<
(தேச அக்கறை கொண்ட ஒவ்வொரு வரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் )


இன்று தமிழர் திருநாளுக்காக போட்ட பதிவிற்கு பல போலி பகுத்தறிவு , திராவிட பிரிவினை வாதிகளும் சித்திரை தமிழர் புத்தாண்டிற்கு எதிராக பல மலங்களை வீசி பார்த்தீர்கள் ,ஆனால் பலனளிக்க வில்லை என்பதை நீங்களும் உணர்ந்தீர்கள் ,நாங்களும் அறிந்து கொண்டோம் .முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் தமிழ் , சமஸ்கிருதம் கவின் மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு ,ஹிந்தியும் எங்களதே ,நாங்கள் இந்தியர்கள் ,இந்துக்கள் .எங்களுக்கு எந்த மொழியிலும் கடவுளை வழிபட உரிமை உள்ளது . சமச் கிருதத்தில் ஏன் மந்திரம் சொல்லு கிறீர்கள் என்கிறீர்கள் ? சமச் கிருதம் என்ன இஸ்லாமிய மொழியா ? இல்லை கிறிஸ்துவ மொழியா ? எங்கள் மொழியில் நாங்கள் வழிபடுகிறோம் உங்களுக்கென்ன ? இந்து கடவுள் மட்டும் இல்லை என்று சொல்லும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களே ! கடவுள் இருக்கிறார் என்று நம்பி வழிபடும் எங்களை பற்றி உங்களுக்கு என்ன கவலை ? சித்திரை முதல் நாள் புத்தாண்டை கொண்டாடினாலும் ,இல்லை தை முதல் நாளில் கொண்டாடினாலும் ,நாங்கள் தானே கொண்டாட போகிறோம் உங்களுக்கு என்ன ?

சரி உங்களின் (போலி ) பகுத்தறிவு கொள்கைக்கே வருவோம் . சரி கருணாநிதி குடும்பத்திற்கு சம்ஸ்கிருத கோவிலில் என்ன பிழைப்பு வேண்டி கிடக்கு ? மாறன் சகோதரர்கள் தொலைகாட்சியில் மகாபாரதம் எதற்கு ? ஊருக்கு மட்டும் உபதேசமா ? சித்திரை நாளில் புத்தாண்டை கொண்டாடினாலும் ,தை முதல் நாளில் கொண்டாடினாலும் உங்களில் யாருக்காவது திராணி இருந்தால் ஒரு இஸ்லாமியரை ,கிறிஸ்துவரை தமிழ் புத்தாண்டை கொண்டாட சொல்லுங்கள் பார்க்கலாம் ?ஒரு மசூதியில் ஒரு கிறிஸ்துவ கட்டிடத்தில் புத்தாண்டை கொண்டாட சொல்லுங்கள் பார்க்கலாம் ? தை திருநாளின் ஒரு இஸ்லாமியரை ,கிறிஸ்துவரை பொங்கலிட செல்லுங்கள் பார்க்கலாம் ? ஒரு மசூதியில் ஒரு கிறிஸ்துவ கட்டிடத்தில் உழவர் திருநாளுக்கு பொங்கலிட சொல்லுங்கள் பார்க்கலாம் ?

சரி நாங்கள் சமச் கிருதத்தில் மந்திரங்களை உச்சரிக்கிறோம் இருக்கட்டும் .உங்களில் ஒரு நீதிமானாவது இஸ்லாமிய மசூதிகளில் அரேபிய மொழி வழிப்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்க முடியுமா ? மசூதியில் ஊதும் நமாசை தமிழில் ஓத சொல்ல முடியுமா ? அவர்களும் தமிழர்கள் தானே ? பெந்தே கொஸ்தே சபைகளில் உலரும் ரபா ரபா பர பரா கோசத்தை ,அது என்ன மொழி என்று கேட்டு அதையும் தமிழில் சொல்ல சொல்லுங்களேன் ? அவர்களும் தமிழர்கள தானே ? உங்களால் முடியுமா ? கோமாளிகளே ? முடியாதென்றால் அந்த dash பிழைப்பு செய்து பிழைக்கலாமே ? எதற்கு இந்த கேவலமான பிரிவினை வாத பிழைப்பு ?

எனக்கு முந்தய தலை முறை வேண்டுமானால் உங்களின் கோமாளி தனத்தை கேட்டு வாய் மூடி மௌனியாக இருந்திருக்கும் .என்னை போன்ற வருங்கால புதிய தலை முறை அப்படி இருக்க போவதில்லை ... என்னை போல இன்னும் பல குரல்கள் எனக்கு பின்னால் உங்களுக்கு எதிராக ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்.

நன்றி: ஆர்த்தி