ருது ஜாதகம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:16 | Best Blogger Tips
ருது என்பதற்கு பூப்பு எய்தல்' என்றும் ' சமைதல் ' என்றும் 'திரட்சி' என்றும் கூறுவர்.ருது ஜாதகம் என்பது கர்ப்ப பைக்குள் நவ கிரக நட்சத்திர சக்திகள் வியபிப்பது ஆகும்.பெண்ணின் ஜெனன ஜாதகத்திலேயே கணவன், குழந்தை, விதவைதனம், மலட்டுத்தனம், சோரத்தனம் முடிவாகிவிடும்.

ஆண்,பெண் ஜெனன ஜாதகமே முக்கியம் ஆகும்.ருது ஜாதகம் பெண்ணின் உடலை பற்றியதே ஆகும்.பெண் ஜெனன ஜாதகத்தில் புத்திரம், கணவன் ஸ்தானம் கெட்டு பொய் இருந்தால் ருது ஜாதகத்தில் அதேனும் மாற்றம் இருக்கிறதா என் காணலாம்.

ஒரு பெண்ணின் ருது ஆகப்போகும் நேரத்தை ஜெனன ராசியின் அடிப்படையில்,கோசாரத்தில் சந்திரன்,செவ்வாய் இதன் இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டு அறியலாம்.

ஜெனன ஜாதகம் இல்லாத பெண்கள் ருது ஜாதகத்தை திருமணபொருத்தத்திற்க பயன்படுத்தலாம்.பெரும்பாலன பெண்களுக்கு ருதுவான சரியான நேரத்தசொல்லதெரிவதில்லை.இதனால்தான் ருது ஜாதகங்கள் சரியாக கணிக்கப்படுவதில்லை.

பொதுவாகவே ருதுவாகும் பெண்கள் பயங்கரமான குழப்பநிலையுடனும்,அச்சத்துடனும் இருப்பார்கள் அவர்களின் அச்சத்தையும்,குழப்பத்தையும் போக்கவே பூப்புனித நீராட்டுவிழா செய்கின்றனர்.‘இளம்பெண்ணே! பயப்படாதே! உனது உடலில் நிகழ்ந்துள்ள மாற்றம் மகிழ்ச்சிக்குரியது’ என்பதை உணர்த்தவே இந்த விழா நடத்தப்படுகிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
ருது ஜாதகம்;(மறு பிரசுரம்)
------------------
ருது என்பதற்கு பூப்பு எய்தல்' என்றும் ' சமைதல் ' என்றும் 'திரட்சி' என்றும் கூறுவர்.ருது ஜாதகம் என்பது கர்ப்ப பைக்குள் நவ கிரக நட்சத்திர சக்திகள் வியபிப்பது ஆகும்.பெண்ணின் ஜெனன ஜாதகத்திலேயே கணவன், குழந்தை, விதவைதனம், மலட்டுத்தனம், சோரத்தனம் முடிவாகிவிடும்.

ஆண்,பெண் ஜெனன ஜாதகமே முக்கியம் ஆகும்.ருது ஜாதகம் பெண்ணின் உடலை பற்றியதே ஆகும்.பெண் ஜெனன ஜாதகத்தில் புத்திரம், கணவன் ஸ்தானம் கெட்டு பொய் இருந்தால் ருது ஜாதகத்தில் அதேனும் மாற்றம் இருக்கிறதா என் காணலாம்.

ஒரு பெண்ணின் ருது ஆகப்போகும் நேரத்தை ஜெனன ராசியின் அடிப்படையில்,கோசாரத்தில் சந்திரன்,செவ்வாய் இதன் இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டு அறியலாம்.

ஜெனன ஜாதகம் இல்லாத பெண்கள் ருது ஜாதகத்தை திருமணபொருத்தத்திற்க பயன்படுத்தலாம்.பெரும்பாலன பெண்களுக்கு ருதுவான சரியான நேரத்தசொல்லதெரிவதில்லை.இதனால்தான் ருது ஜாதகங்கள் சரியாக கணிக்கப்படுவதில்லை.

பொதுவாகவே ருதுவாகும் பெண்கள் பயங்கரமான குழப்பநிலையுடனும்,அச்சத்துடனும் இருப்பார்கள் அவர்களின் அச்சத்தையும்,குழப்பத்தையும் போக்கவே பூப்புனித நீராட்டுவிழா செய்கின்றனர்.‘இளம்பெண்ணே! பயப்படாதே! உனது உடலில் நிகழ்ந்துள்ள மாற்றம் மகிழ்ச்சிக்குரியது’ என்பதை உணர்த்தவே இந்த விழா நடத்தப்படுகிறது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.