மனிதன் - வெற்றிகளைப் பெறு வதற்கு சில வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:28 | | Best Blogger Tips
ஒரு மனிதன் எடுத்த‍ எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறு வதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று வீரத்துறவி விவேகானந்தர் போதித்துள்ளார். அந்த‌ வழிகளை இங்குபார்ப்போம்.
 
* பட்டினி கிடக்காதீர்கள். 
 
* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள். 
 
* சோம்பலை துரத்தி அடியுங்கள். 
 
* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள். 
 
* அதிக நேரம் உறங்காதீர்கள். 
 
* மிக குறைவாகவும் உறங்காதீர்கள். 
 
* பொறாமை அறவே இருக்கக் கூடாது. 
 
* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள். 
 
* பேராசை படாதீர்கள். 
 
* மகிழ்ச்சியாக இருங்கள். 
 
* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு. 
 
* தைரியமாக இருங்கள். 
 
* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்.

 இனிய காலைவணக்கம் !
ஒரு மனிதன் எடுத்த‍ எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறு வதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று வீரத்துறவி விவேகானந்தர் போதித்துள்ளார். அந்த‌ வழிகளை இங்குபார்ப்போம்.
* பட்டினி கிடக்காதீர்கள்.

* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள்.

* சோம்பலை துரத்தி அடியுங்கள்.

* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள்.

* அதிக நேரம் உறங்காதீர்கள்.

* மிக குறைவாகவும் உறங்காதீர்கள்.

* பொறாமை அறவே இருக்கக் கூடாது.

* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள்.

* பேராசை படாதீர்கள்.

* மகிழ்ச்சியாக இருங்கள்.

* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.

* தைரியமாக இருங்கள்.

* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்.

இனிய வணக்கம் !
 
Via FB சர்வம் சிவமயம்