துளசி இலையில் மருத்துவப் பயன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:44 | Best Blogger Tips


துளசி இலையில் மருத்துவப் பயன்கள்
 

குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். 

உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். 

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி  வியர்வை நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக‌ அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் தோல் வியாதிகள் மறையும். 

சிறுநீர்க் கடுப்பு குணமாக்கும் தன்மை துளசி நீருக்கு உள்ளது
 
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. 

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.
குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வியர்வை நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக‌ அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் தோல் வியாதிகள் மறையும்.

சிறுநீர்க் கடுப்பு குணமாக்கும் தன்மை துளசி நீருக்கு உள்ளது

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.