நாம் யாருடன் பழகுகிறோமோ, அவர்களின்............!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:28 PM | Best Blogger Tips

 May be an image of temple and text

கொஞ்சம் பெரிய பதிவுதான் அவசியம் படியுங்கள், ஹிந்து சொந்தங்களே!
 
வாழ்க்கை எத்தனை முறை சிதைந்தாலும்,
சிதைந்து போகட்டும்,
 
ஆனால் அதை சீரமைக்கும் பிடிவாதம் மட்டும் உன்னிடம் இருக்கட்டும்...
 
"#கடல்ல கல்லெறிஞ்சா கடலுக்கு வலிக்காது, #கல்லுதான் காணாம போகும்!" 
 
அது மாதிரிதான் நம்மளப் பார்த்து விமர்சனம் பண்றவங்க அந்தக் கல்லு மாதிரி. 
 
நாம கடல் மாதிரி கண்டுக்காம இருக்கணும்னு ஒரு மஹான் சொல்லி கேட்ருக்கீங்களா?
 
என்னை ஓவ்வொரு முறையும் கர்வத்துடன் அழிக்க நினைக்கும் போது உன் வம்சம் வேருடன் அழிக்கும் இதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள் 
 
"#அட இவ்ளோ அழகா சொன்ன அவரு யாரப்பா?
 
#யுதிஷ்டிரரின் மனதை மாற்றிய துரியோதனனின் நிழல்....
 
#குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில், 
 
#கௌரவர்களும் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாகவே பல்வேறு கலைகளையும் அரசியல் நெறிகளையும் கற்றுக் கொண்டனர். 
 
#அப்போது ஒருநாள் யுதிஷ்டிரர் தனியாக அரண்மனையை விட்டு வெளியேறி, நகரத்தின் வீதிகளில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் எப்போதும் போல அமைதியும், சிந்தனையும் குடிகொண்டிருந்தன.
 
தலைக்கு மேல் தண்ணீர் போகும் போது காப்பாற்றுகின்ற கை போல....
 
கன்னம் தாண்டி கண்ணீர் போகும் போது துடைக்கின்ற விரல் போல...
 
தனிமையின் உச்சத்தில் தற்கொலை எண்ணம் வரும்போது கேட்கும் பாடல் போல....
 
யாரோ நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் போது நம்ப முடியாத ஒருவர் வந்து காப்பாற்றுவது போல.....
 
முற்றுப்புள்ளி பக்கத்தில் அழகான காற்புள்ளி போல....
 
அந்த வார்த்தை இன்னும் நம்மை வாழ இழுத்து செல்லும் எதை வேண்டுமானாலும் சமாளிக்கும் வித்தையை கற்றுத்தரும்
முக்கியமாக
 
என்ற வார்த்தையை ஒரு ஆணின் குரலில் கேட்பதை விட பெண்ணின் குரலில் கேட்பது தான் அன்பின் பெருந்தைரியம்..
 
அந்த நேரத்தில், #துரியோதனன் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்த வழியாக வந்தான். 
 
தொலைவில்
#யுதிஷ்டிரர் நடந்து செல்வதைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. 
 
உடனே தேரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, #யுதிஷ்டிரரிடம் வந்து, "அண்ணா, நமக்கெல்லாம் தேர்களும் குதிரைகளும் இருக்கும்போது நீங்கள் ஏன் இப்படி சாதாரண மக்களைப் போல நடந்து செல்கிறீர்கள்? 
 
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடந்து செல்வது பொருத்தமாக இருக்குமா? 
 
இதில் ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா?" என்று கேட்டான்.
 
#யுதிஷ்டிரர் மெதுவாகப் புன்னகைத்து, "தம்பி, நாளை ஒரு நாட்டை ஆளப்போகிறவன், அந்த நாட்டின் வீதிகளை அறிந்திருக்க வேண்டும். 
 
தேரில் வேகமாகச் சென்றுவிட்டால் வீடுகளையும் மக்களையும் மட்டுமே பார்க்க முடியும். 
 
ஆனால் நடந்து சென்றால்தான் மக்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியையும் துயரத்தையும், அவர்களின் வாழ்க்கை முறையையும், நாட்டின் உண்மையான நிலையையும் புரிந்து கொள்ள முடியும். 
 
மன்னனின் கடமை அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வது மட்டுமல்ல; 
 
மக்களின் மனதை அறிந்து அவர்களோடு வாழ்வதும் ஆகும்," என்றார்.
 
#இந்த வார்த்தைகள் #துரியோதனனின் மனதில் வேறு விதமாகப் பதிந்தன. 
 
"நாடு ஆளப்போவது நான்தான். 
 
அப்படியானால் இவ்வாறு நடந்து சென்று மக்களை அறிய வேண்டியது நான்தானே!" என்று மனதிற்குள் எண்ணினான். வெளிப்படையாக அண்ணனின் கருத்தை ஏற்றுக் கொண்டவன் போல நடித்தாலும், உள்ளத்தில் பொறாமையும் போட்டி உணர்வும் நிரம்பியிருந்தது. தேரிலிருந்து இறங்கி, யுதிஷ்டிரருடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.
 
இருவரும் பல தெருக்களைக் கடந்து சென்றனர். யுதிஷ்டிரர் ஒவ்வொரு வீட்டையும், மக்களின் வாழ்வையும், குழந்தைகள் விளையாடுவதையும், முதியவர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தார். துரியோதனனும் அவரைப் போலவே அனைத்தையும் பார்த்தான். 
 
ஆனால் இருவரின் பார்வையிலும், எண்ணங்களிலும் வித்தியாசம் இருந்தது.
 
சிறிது தூரம் சென்றபோது, ஒரு #ஆட்டிறைச்சிக்கடை அவர்களின் கண்களில் பட்டது. அந்தக் கடைக்காரன் #ஒரு_ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை வெட்டிக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்த யுதிஷ்டிரரின் மனம் வருந்தியது.
 
"#ஒரு_சிறிய_முள் குத்தினால் கூட மனிதன் வலியால் அலறுகிறான். 
 
ஆனால் இந்த மனிதன் ஒரு #உயிரின்_கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறான். இவனது மனதில் இரக்கம் என்பதே இல்லையா?" என்று எண்ணியபடி அங்கிருந்து நகர்ந்தார்.
 
#அந்த_நேரத்தில் அந்தக் கடைக்காரன் இரண்டு நல்ல இறைச்சித் துண்டுகளை எடுத்துத் தனது கடையின் கூரையில் வீசினான். 
 
சில நொடிகளில் அங்கு இருந்த காகங்கள் பறந்து வந்து அவற்றைக் கொத்தித் தின்னத் தொடங்கின.
பின்னர் மீதமிருந்த எலும்புகளையும் சிறிய இறைச்சித் துண்டுகளையும் தெருவில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு வீசினான். 
 
அவையும் மகிழ்ச்சியுடன் அவற்றை உண்டன.
#இக்காட்சியைப் பார்த்த யுதிஷ்டிரர் உடனே தன் மனதை ஆராய்ந்தார்.
 
"நான் அவசரப்பட்டு இவனைப் பற்றி தவறாக நினைத்துவிட்டேன். 
 
#இவனுடைய தொழில் உயிரைக் கொல்வதாக இருந்தாலும், பிற உயிர்களுக்கும் உணவளித்து கருணையைக் காட்டுகிறான். 
 
ஒரே ஒரு காட்சியை மட்டும் பார்த்து ஒருவரை முழுமையாக மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு மனிதனிடமும் நன்மையும் குறையும் கலந்தே இருக்கும்," என்று எண்ணி வெட்கப்பட்டார்.
 
அந்தச் சிந்தனையோடு அரண்மனைக்குத் திரும்பிய யுதிஷ்டிரர், அன்று நடந்த அனைத்தையும் பெரியோர்களிடம் கூறி, "என் மனதில் இப்படிப்பட்ட தவறான எண்ணம் ஏன் தோன்றியது?" என்று கேட்டார்.
 
அப்போது அவர்கள் அமைதியாகப் பதிலளித்தனர்.
 
"#யுதிஷ்டிரா, நீ தனியாகச் சென்றிருந்தால் இப்படிப்பட்ட எண்ணம் உனக்குள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. 
 
#ஆனால் இன்று துரியோதனன் உன்னுடன் இருந்தான். 
 
#அவனுடைய மனம் பொறாமை, வெறுப்பு, சந்தேகம் போன்ற எண்ணங்களால் நிரம்பியிருந்தது. 
 
நாம் யாருடன் பழகுகிறோமோ, அவர்களின் எண்ணங்களும் குணங்களும் நம்மையும் ஒரு அளவுக்கு பாதிக்கும். அதனால்தான் முன்னோர்கள் 
 
'#துஷ்டனைக்_கண்டால்_தூர_விலகு' என்று கூறினார்கள். தீயவன் நேரடியாகத் தீங்கு செய்யாவிட்டாலும், அவனது சிந்தனையின் தாக்கம் நம் மனத்தின் தூய்மையைக் கூட மங்கச் செய்யும்."
 
#அந்த_அறிவுரையைக் கேட்ட யுதிஷ்டிரர் வாழ்க்கையின் மிகப் பெரிய உண்மையை உணர்ந்தார். 
 
மனிதனின் குணநலன்களை உருவாக்குவது அவன் சிந்தனை மட்டுமல்ல; 
 
அவன் பழகும் நண்பர்களும், சுற்றுப்புறமும் கூட. நல்லவர்களின் நட்பு மனதை உயர்த்தும். 
 
தீயவர்களின் சேர்க்கை, நல்ல மனம் கொண்டவர்களைக் கூட ஒரு கணம் தவறாகச் சிந்திக்கச் செய்யும்.
 
#அதனால்தான் நம் முன்னோர்கள், "எப்படிப்பட்டவர்களோடு பழகுகிறாயோ, அப்படிப்பட்டவனாகவே நீ மாறுவாய்" என்று எச்சரித்துள்ளனர். #நல்ல_சிந்தனை கொண்டவர்களுடன் இணைந்தால் நம் மனமும் உயர்ந்த பாதையில் செல்லும். தீய எண்ணம் கொண்டவர்களுடன் சேர்ந்தால், அறியாமலேயே அவர்களுடைய குணங்கள் நம்மையும் பாதிக்கத் தொடங்கும்.
 
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு நீ செய்த குற்றத்திற்கு உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும்
இந்த நிகழ்வு நமக்கு சொல்லும் மிகப் பெரிய பாடம் என்னவென்றால், வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுக்கும் நட்பும், பழக்கமும், சூழலும் நமது எதிர்காலத்தை உருவாக்குகின்றன. நல்லவர்களின் அருகாமை நம்மை உயர்த்தும்;
தீயவர்களின் அருகாமை நம்மை அறியாமலேயே கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும்.
.#ஶ்ரீமத்பகவத்கீதை. 🙏
 
2. #ஸாங்கிய_யோகம்
பாகம்__22
 
🙏46. "எங்கும் நீர் பெருக்கெடுத்து இருக்கையில் கிணற்றில் எவ்வளவு பிரயோஜனமோ அவ்வளவே தான் பிரம்மத்தை அறிகிற பிரம்ம நிஷ்டனுக்கு வேதங்கள் பயன்படுகின்றன".🙏
 
#விளக்கம்: நீர் இல்லாத இடங்களிலும் கிணறு நிச்சயமாக பயன்படுகிறது. எங்கும் நிறைந்திருக்கும் பொழுது கிணற்றை தேடுவார் யாரும் இல்லை. 
 
அது போன்றே ஞானத்தில் இருக்குமளவு வேதங்களால் பயனுண்டு. 
 
அவைகள் காட்டுகின்ற நெறிகளைப் பின்பற்றி இம்மையிலும், மறுமையிலும் பல விதமான இன்பங்களை பெற்று இனிது வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் பிரம்ம ஞானமோ பேரின்ப சொரூபமானது. அதன் ஒளிக்கீற்றுளாக வந்தவைகளை ஏனைய இன்பங்கள் யாவும். கனவில் கண்ட உணவு உடலை வளர்ப்பதில்லை; நனவில் உண்ட உணவோ நனவு, கனவு இரண்டிலும் உடலை வளர்க்கிறது. அப்படியே பிரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் எல்லா ஆனந்தங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன.
எனவே அறியாமையில் இருக்கின்ற பொழுது வேதங்கள் நம்மை வழிநடத்த உதவும். ஆனால் எங்கும் பிரம்ம ஞானம் என்ற பேரானந்தத்தில் மூழ்கி விட்ட பிறகு வேதங்கள் தேவைப்படுவதில்லை. 
 
இந்த பிரம்ம ஞானத்தில் எல்லா ஞானங்களும் அடங்கப் பெற்றிருக்கின்றன. ஈஸ்வர சந்நிதானத்தில் பேரின்பம் அடைய பெற்ற ஆத்மாவானது, அற்பமான உலக இன்பங்களில் ஆசை வைப்பதில்லை.
 
இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
 
உங்கள் செல்லப்பிராணி உங்களைத் தேடி மற்றொரு அறையிலிருந்து நடந்து வரும்போது, ​​அதன் அர்த்தம் என்னவென்றால், அது ஒரு கணம் வேறொரு இடத்தில் இருந்தபோதிலும், உங்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துதான் அங்கு வருகிறது. அதன் எளிய விதத்தில், அதன் குட்டி மூளை உங்களைப் பற்றியே நினைத்திருக்கிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அது யோசித்திருக்கிறது; அதனால்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறது. அதற்கு வேறு எதுவும் தேவைப்படவில்லை; அது உங்கள் அருகில் இருக்க மட்டுமே விரும்பியது. அதுதான் அன்பின் மிகத் தூய வடிவம். அமைதியானது, விசுவாசமானது மற்றும் எவ்வித நிபந்தனைகளும் அற்றது.
 
🙏47. " வினையாற்ற கடமைப்பட்டுள்ளாய்; வினைப் பயனில் ஒருபோதும் உரிமை பாராட்டாதே; வினைப் பயனை விளைவிப்பவன் ஆகிவிடாதே; வெறுமனே இருப்பதில் விருப்பு கொள்ளாதே."🙏
#விளக்கம்: மிக முக்கிய சுலோகமிது. திடீரென இதை நோக்கும் பொழுது கிருஷ்ணரின் இக்கருத்து நமக்கு முரண்பாடாக தெரியும். வினைப்பயனை விரும்பாமல் யாரும் வினையாற்ற முடியாது. அதாவது நாம் செய்யும் செயலின் பலனை விரும்பாது யாரும் செயலாற்ற விரும்ப மாட்டார்கள். ஆனால் கிருஷ்ணர் வினைப்பயனை விரும்பாது செயல்படு! என்கிறார். 
 
கர்மமே (செயலே) புரியாமல் புரியாமல் வீணாகவும் இருக்காதே என்கிறார். கண்ணபிரான். ஓயாது வினையாற்றிக் கொண்டே இரு! (தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இரு) ஆனால் அதன் பலனில் பற்றுவைக்காதே! என்கிறார் பரந்தாமன். வினையிலிருந்து விளைந்த பயன் யாது? என்ற ஏக்கம் உனக்கு வேண்டாம். அத்தகைய பண்பட்ட மனநிலையில் இருந்து நீ செயல்பட்டால் தான், நன்மை விளையும்.
ஏனென்றால் கர்மம் (செயல்) தன்னளவில் கொடியதன்று. ஆசையோடு கூடிய கருமமே கொடியது . ஒரு செயலை செய்யும் பொழுது அதன் பலனில் பற்று வைத்து நீ செயல்பட்டால் அதன் பாப, புண்ணியங்கள் உன்னையே சாரும். ஆனால் பலனில் பற்று வைக்காது பற்றற்ற மனநிலையிலிருந்து செயலாற்றினால் அது பிறவிப் பெருங்கடலில் மனிதனை ஆழ்த்தாது.
பற்றற்று செயல் புரிந்தால் உனக்கு அந்தச் செயலின் பாப, புண்ணியங்கள் உன்னைப் பற்றுவதில்லை. வினைப்பயனை விரும்பாதவர்கள் எல்லாம் ஆசையை வென்றவர்கள். ஆசையை வெல்லுமளவு மனிதன் சுதந்திரத்தில் நிலை பெறுகிறான். பலன் கருதாது பணி செய்பவனுக்கு சித்தம் தெளிவடைகிறது; ஞானத்தை பெற அவன் தகுதியுடையவன் ஆகிறான்;
 
ஆற்றலும் அவனுக்கு அதிகரிக்கிறது.
#ஓயாது_செயலாற்ற_வேண்டும்; ஆனால் அந்தச் செயலில் பற்று வைக்கக் கூடாது. #உனது_கடமையை_செய் ஆனால் #பலனில்_பற்றுவைக்காதே என்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
கீதையின் முக்கியமான சாராம்சம் இதுவே .
#ஶ்ரீகிருஷ்ணபகவானே_சரணம் 🙏
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of one or more people, people smiling and grass🌷 🌷