அப்பா மகளின் பாச போராட்டம்....................!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:02 AM | Best Blogger Tips

 May be an image of hospital

மருத்துவர்!
 
ஆபரேஷன் அறையின் முன்.
 
அம்மா உங்க அப்பாவுக்கு 45.நிமிடம் சிகிச்சையில் தோல்வி தான் ஆபரேஷன் டேபிள் ல தான் இருக்கார்.
 
சில காகிதத்தில் கையெழுத்து போடுங்க
மகள்.
 டாக்டர் நான் என் அப்பாவை ஒரு தடவை பாக்கணும் உடனே நான் அப்பா கையை பிடித்தால் போதும் எல்லாம் சரி ஆகும்.
 
டாக்டர்.
 சிஸ்டர் உடனே அவங்க உடையை மாற்றுங்கள்.
சிஸ்டர்.
 
உடனே உடையை அணிந்து அறைக்குள் அழைத்து சென்றார்கள் மகளை.
 
மகள்.
 அப்பா நான் இருக்கேன் கையை பிடித்து தலையில் முத்தம் கொடுத்தாள்
அப்பா.
 
ஆடைகளில் ரத்தம் தெளித்த நிலையில்
பத்து சதவீதம் உணர்வு இருந்த அப்பா தலையை அசைத்தார்.
 
டாக்டர்.
மகளிடம் இன்னும் ஒரு நாற்பது நிமிடங்கள் கொடுங்க பார்க்கலாம் 
 
மகள்.
கண்டிப்பா என் அப்பா நல்லா வருவாங்க டாக்டர் உயிர் போகும் நிலையிலும் அந்த மகளின் நம்பிக்கை தன் தகப்பணை காப்பாற்றுவதற்கு போராடியவள் கண்டிப்பா பெண்களால் முடியும் என்று நின்றால் அந்த மகள் ❤️
 
வெளிய அம்மா பேச முடியாமல் அமர்ந்து இருக்க. ஒரு 34.வயசு மகள் எல்லாவற்றையும் கையாண்ட விதம் டாக்டர் நர்ஸ் எல்லாரையும் ஆச்சர்யம் பட வைத்தது.
 
இதில் ஒன்று சொல்ல வேண்டும் அந்த தகப்பன் அந்த பெண் பிள்ளையை சிங்கம் மாதிரி வளர்த்து இருந்தார்.
 
பெண் பிள்ளைகள் பெற்ற பெற்றோரே பெண்களுக்கு முதலில் கல்வியை கொடுங்க. 
 
பின் வேலை வாய்ப்பு கொடுங்க திறமையை வளர்த்து திருமணம் செய்து வையுங்கள்
 
அந்த மகளுக்கு எப்போதும் அப்பா ஹீரோ தான்.
 
அந்த அப்பாவுக்கு மகள் சிங்கம் தான்.
அந்த அப்பாவுக்கும் மகளுக்கும் சமர்ப்பணம் ❤️❤️
 

நன்றி இணையம்

 

Thanks & Copy from Saravana Kumar C