கப்பலோட்டியதமிழன்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:21 PM | Best Blogger Tips

 May be a black-and-white image of text that says "லாவோ காலியா வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!"

வங்கக்கடல் நாயகன் 🌺
நாவாய் நாயகன் 🙏🙏
சுதேசசெம்மல் 🙏🙏
***அது வெறும் இரு கப்பல்கள் பயணித்த
கடல் அல்ல ***
***ஒரு அடிமைப்பட்ட தேசத்தின் கனவுகள்
பயணித்த கடல் ****
அலைகளை வென்று சென்ற போது
அவற்றின் மேல் இருந்தது வெறும்
மக்கள் கூட்டம் அல்ல 👍👍👍
#விடுதலையை நோக்கி துடித்த
கோடிக்கணக்கான #இந்தியஇதயங்கள் 🙏
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
கரையெங்கும் மக்கள் 👍👍
கடல் எங்கும் கப்பல்கள் 👍👍
காற்று எங்கும் தேசியகொடிகள் 🇮🇳🇮🇳🇮🇳
விண்எங்கும் ஒரே முழக்கம் 🙏🙏🙏
அந்த முழக்கம் வெறும் கோஷம் அல்ல ***
ஆங்கிலேய அடிமைத்தனத்தின்
சங்கிலிகளை உடைத்து எறிந்த
பொருளாதார சுதந்திரத்தின் முதல்
தன் சொத்துக்களையும்
தன் சுகங்களையும்
தன் குடும்பத்தின் நிம்மதியையும் கூட
தியாகம் செய்து 👍👍👍
****இந்தியன் தன் சொந்தக்கப்பலில்
பயணம் செய்து 👍👍
****தன் சுயசார்பு பொருளாதாரத்தினை
மேம்படுத்த வேண்டும் 👍👍
செய்த மாமனிதர் பெரியவர். வ. உ. சி
அவர்கள் 🙏🙏🙏
இன்று நாம் சுதந்திரமாய் வாழ ****
நூறாண்டுகள் கடந்தாலும்
#சுதேசி என்னும் தாரகமந்திரம் **
#சுயம்புவாக நம் உள்ளங்களில் ****
பீடு நடைபோட்டு உலக அரங்கில்
#பெரியவர் வ. உ. சி அவர்களின் பெயரை
புகழோடு நிலைநிறுத்திக்கொண்டு
இருக்கிறது 🙏🙏
இன்று சுதந்திரகாற்றை 🇮🇳🇮🇳சுகமாய்
சுவாசிக்கும் சமயம்....
ஒரு கணம் அந்த கடலின் நாயகனை
நினைப்போம் 🙏🙏🙏
அந்தக்கப்பல்களை நினைப்போம் 🙏🙏
அதற்காக தன் வாழ்நாளையே
அர்ப்பணித்த அந்த #தியாகத்திருவுருவத்தை
தலைவணங்கி போற்றுவோம் 🙏🙏🙏
நாவாய் சங்கம் அமைத்து
நலமாய் கப்பல் விட்டு
நாமெல்லாம் சுதந்திரம் பெற
நாளெல்லாம் வியர்வை சிந்திய
காலமெல்லாம் போற்றும்
பாட்டன் காட்டிய வழியில் பயணிப்போம் 🙏🙏🙏🙏🙏
வாழ்க 🙏பாட்டன் புகழ் 🙏🙏
வாழ்க 🙏வாழ்கவே 🙏🙏
சி. மாணிக்கவல்லி. MBA..
29 ஆகஸ்ட் 26