மத மாற்றத்தின் தடைக்கல்லாய் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் "சமயவகுப்பு "

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:57 | Best Blogger Tips
மத மாற்றத்தின் தடைக்கல்லாய் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் "சமயவகுப்பு "
--------------------------------------------------------------------------------
சமயவகுப்பு பலபேருக்கு தெரிந்திருக்காது , ஆனால் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் . இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகத்தின் அடிப்படை சித்தாந்தம்தான் சமயவகுப்பு . 

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் , சமயவகுப்பு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்ற புதுமொழியை நிரூபிக்க காத்திருக்கிறது குமரி மாவட்டம் .

1984-இல் சமயக் கல்வியை போதிக்கும் 'ஹிந்து தர்ம வித்யாபீடம்' நிறுவப்பட்டது.இப்போது அதனை நிர்வகித்து வருபவர் சுவாமி சைதன்யாநந்தஜி மகராஜ் .தொடக்க நிலை ,இளநிலை , வளர்நிலை , உயர்நிலை ,முதுநிலை என்கின்ற 5 நிலைகளில் ஆன்மிகம் கற்பிக்க படுகிறது . அணைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வித்யாஜோதி பட்டம் வழங்க படுகிறது .

சுதந்திரத்திற்கு பிறகும் , அதற்க்கு முன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற பட்டார்கள் . மாற்றத்திற்கான காரணம் வறுமை , இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி பல கிறிஸ்துவ மதம் மாற்று நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பணத்தை வாரி இறைத்தனர் .

நாம் இன்று காணும் கிறிஸ்துவர்கள் அனைவரும் நேற்று கூழுக்கும் சுண்டலுக்குமாய் மதம் மாறி போன நம் முன்னோரின் பிள்ளைகள் . இறந்து பொன அம்முன்னோர்கள் தான் தெய்வங்கள் என்கின்ற புனிதத்தை கிறிஸ்துவம் விழுங்கி விட்டது . இதானால் பாதிக்க பட்ட மாவட்டங்களில் முதலிடம் குமரி மாவட்டம் .

இன்னும் மாவட்டத்தில் 37 % பேருக்கு மேல் கிறிஸ்துவர்கள் தான் . அரசியல் ரீதியாக MLA , MP க்களை கூட இன்னும் குமரியில் கிறிஸ்துவர்களே தீர்மானிக்கிறார்கள் .பல மதமாற்றங்களை , மத வன்முறைகளை , பல கலாசார , பண்பாட்டு சீரழிவுகளை சந்தித்து வந்த குமரி இன்று சமய வகுப்பின் மூலமாக கம்பீரமாய் எழுந்து நிற்கிறது .

இளம்வயதிலேயே ஆன்மீக நட்டம் கொண்டு ஞாயிற்று கிழமைகளில் கம்பீரமாக சமயவகுப்பிர்க்கு நடக்கும் மாணவர்களை பார்க்கும் போது அவ்வளவு அற்புதமாக இருக்கிறது . கிறிஸ்துவத்தை பார்த்து அவர்களின் ஆடை அலங்காரத்தை பார்த்து வியந்து நின்ற மக்கள் , இன்று சமவகுப்பின் மூலம் நம் தர்மத்தின் புனிதத்தை உணர்ந்து மத மாற்றத்தினை காறி உமிழ்கிறார்கள் .

கன்னியாகுமரி மாவட்டத்தில் 810 சமயவகுப்புகள் நடந்து வருகின்றன. சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 70 வகுப்புகளும், கேரளாவில் 60 வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன .

நம்பினால் நம்புங்கள் கடந்த ஆண்டு மட்டும் 17000 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள் . ராமாயணமும் , மகாபாரதமும் , நம் தர்மத்தின் உயர்ந்த சிந்தனையும் , நம் பண்பாடும் கலாச்சாரமும் மாணவர்களின் மூச்சாக இப்போது கலந்திருக்கிறது . இனிமேல் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நம் தர்மத்தின் ஆணி வேர் மாணவர்களிடம் ஊன்றப்பட்டுள்ளது .

இப்போது விழிப்புணர்வு வந்து மதமாற்றம் தடுக்கபடுகிறது , நம்மை கிண்டல் செய்யும் மாற்று மதத்தவர்களுக்கும் , போலி முற்போக்கு , பகுத்தறிவு வாதிகளுக்கும் நம் மாணவர்களே தக்க பதிலடி கொடுக்கிறார்கள் .

ஜாதி ஏற்றத் தாழ்வுகள் வேரறுக்கப்படுகின்றன. மனிதாபிமானம் பெருக்கெடுத்து ஓடுகிறது . பிராமணன் என்பதை பிறப்பை வைத்து முடிவு செய்வதில்லை என்னும் அடிப்படை இந்துத்துவம் கற்பிக்க படுகிறது 

எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல் இந்த சீர்மிகு ஆன்மீக பணியை சிறப்புடன் செய்யும் சமயவகுப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு என்னுடைய பலத்த கைதட்டலை சமர்பிக்கிறேன் .

குமரி மாவட்டத்தை போல் மற்ற மாவட்டங்களிலும் சமயவகுப்புக்கள் விரிவு படுத்த வேண்டும் . சொல்லுங்கள் நண்பர்களே , உரக்க சொல்லுங்கள் நம்மை ஏளனமாய் நினைத்தவர்கள் காதுகளில் சமயவகுப்பு எங்கள் அடிப்படை உரிமை .

அனுப்புங்கள் தோழர்களே உங்கள் வீட்டு குழந்தைகளையும் சமய வகுப்பிற்கு . இனிமேல் ஆயிரம் முறை ஆங்கிலேயன் படை எடுத்தாலும் , நம் விரல் நுனியை கூட அசைத்து பார்க்க முடியாது .

நம் தர்மத்தை கொஞ்சமும் சிதைத்து பார்க்க முடியாது .வாருங்கள் நண்பர்களே முட்டி மோதியே திறவா கதவை மூளை பலத்தால் சிதறடிப்போம் . கேள்விகள் கேட்க்க ஆளில்லை என்ற கிறுக்கர்கள் மதமாற்றத்தை வென்றெடுப்போம் .அன்பே ஆழ வந்தால் அழிவுக்கெல்லாம் முடிவு வரும் .

என் எழுத்துக்களுக்கு , என் சிந்தனைகளுக்கு ,கொஞ்சமாய் என் தேசப்பற்றுக்கும் , என் சமூக அக்கறைக்கும் ஓட்ட மொத்த காரணமும் சமயவகுப்பு தான் . 

---------------------நன்றி ஆர்த்தி-------------------------------------

--------------------------------------------------------------------------------
சமயவகுப்பு பலபேருக்கு தெரிந்திருக்காது , ஆனால் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் . இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகத்தின் அடிப்படை சித்தாந்தம்தான் சமயவகுப்பு .

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் , சமயவகுப்பு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்ற புதுமொழியை நிரூபிக்க காத்திருக்கிறது குமரி மாவட்டம் .

1984-இல் சமயக் கல்வியை போதிக்கும் 'ஹிந்து தர்ம வித்யாபீடம்' நிறுவப்பட்டது.இப்போது அதனை நிர்வகித்து வருபவர் சுவாமி சைதன்யாநந்தஜி மகராஜ் .தொடக்க நிலை ,இளநிலை , வளர்நிலை , உயர்நிலை ,முதுநிலை என்கின்ற 5 நிலைகளில் ஆன்மிகம் கற்பிக்க படுகிறது . அணைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வித்யாஜோதி பட்டம் வழங்க படுகிறது .

சுதந்திரத்திற்கு பிறகும் , அதற்க்கு முன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற பட்டார்கள் . மாற்றத்திற்கான காரணம் வறுமை , இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி பல கிறிஸ்துவ மதம் மாற்று நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பணத்தை வாரி இறைத்தனர் .

நாம் இன்று காணும் கிறிஸ்துவர்கள் அனைவரும் நேற்று கூழுக்கும் சுண்டலுக்குமாய் மதம் மாறி போன நம் முன்னோரின் பிள்ளைகள் . இறந்து பொன அம்முன்னோர்கள் தான் தெய்வங்கள் என்கின்ற புனிதத்தை கிறிஸ்துவம் விழுங்கி விட்டது . இதானால் பாதிக்க பட்ட மாவட்டங்களில் முதலிடம் குமரி மாவட்டம் .

இன்னும் மாவட்டத்தில் 37 % பேருக்கு மேல் கிறிஸ்துவர்கள் தான் . அரசியல் ரீதியாக MLA , MP க்களை கூட இன்னும் குமரியில் கிறிஸ்துவர்களே தீர்மானிக்கிறார்கள் .பல மதமாற்றங்களை , மத வன்முறைகளை , பல கலாசார , பண்பாட்டு சீரழிவுகளை சந்தித்து வந்த குமரி இன்று சமய வகுப்பின் மூலமாக கம்பீரமாய் எழுந்து நிற்கிறது .

இளம்வயதிலேயே ஆன்மீக நட்டம் கொண்டு ஞாயிற்று கிழமைகளில் கம்பீரமாக சமயவகுப்பிர்க்கு நடக்கும் மாணவர்களை பார்க்கும் போது அவ்வளவு அற்புதமாக இருக்கிறது . கிறிஸ்துவத்தை பார்த்து அவர்களின் ஆடை அலங்காரத்தை பார்த்து வியந்து நின்ற மக்கள் , இன்று சமவகுப்பின் மூலம் நம் தர்மத்தின் புனிதத்தை உணர்ந்து மத மாற்றத்தினை காறி உமிழ்கிறார்கள் .

கன்னியாகுமரி மாவட்டத்தில் 810 சமயவகுப்புகள் நடந்து வருகின்றன. சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 70 வகுப்புகளும், கேரளாவில் 60 வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன .

நம்பினால் நம்புங்கள் கடந்த ஆண்டு மட்டும் 17000 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள் . ராமாயணமும் , மகாபாரதமும் , நம் தர்மத்தின் உயர்ந்த சிந்தனையும் , நம் பண்பாடும் கலாச்சாரமும் மாணவர்களின் மூச்சாக இப்போது கலந்திருக்கிறது . இனிமேல் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நம் தர்மத்தின் ஆணி வேர் மாணவர்களிடம் ஊன்றப்பட்டுள்ளது .

இப்போது விழிப்புணர்வு வந்து மதமாற்றம் தடுக்கபடுகிறது , நம்மை கிண்டல் செய்யும் மாற்று மதத்தவர்களுக்கும் , போலி முற்போக்கு , பகுத்தறிவு வாதிகளுக்கும் நம் மாணவர்களே தக்க பதிலடி கொடுக்கிறார்கள் .

ஜாதி ஏற்றத் தாழ்வுகள் வேரறுக்கப்படுகின்றன. மனிதாபிமானம் பெருக்கெடுத்து ஓடுகிறது . பிராமணன் என்பதை பிறப்பை வைத்து முடிவு செய்வதில்லை என்னும் அடிப்படை இந்துத்துவம் கற்பிக்க படுகிறது

எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல் இந்த சீர்மிகு ஆன்மீக பணியை சிறப்புடன் செய்யும் சமயவகுப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு என்னுடைய பலத்த கைதட்டலை சமர்பிக்கிறேன் .

குமரி மாவட்டத்தை போல் மற்ற மாவட்டங்களிலும் சமயவகுப்புக்கள் விரிவு படுத்த வேண்டும் . சொல்லுங்கள் நண்பர்களே , உரக்க சொல்லுங்கள் நம்மை ஏளனமாய் நினைத்தவர்கள் காதுகளில் சமயவகுப்பு எங்கள் அடிப்படை உரிமை .

அனுப்புங்கள் தோழர்களே உங்கள் வீட்டு குழந்தைகளையும் சமய வகுப்பிற்கு . இனிமேல் ஆயிரம் முறை ஆங்கிலேயன் படை எடுத்தாலும் , நம் விரல் நுனியை கூட அசைத்து பார்க்க முடியாது .

நம் தர்மத்தை கொஞ்சமும் சிதைத்து பார்க்க முடியாது .வாருங்கள் நண்பர்களே முட்டி மோதியே திறவா கதவை மூளை பலத்தால் சிதறடிப்போம் . கேள்விகள் கேட்க்க ஆளில்லை என்ற கிறுக்கர்கள் மதமாற்றத்தை வென்றெடுப்போம் .அன்பே ஆழ வந்தால் அழிவுக்கெல்லாம் முடிவு வரும் .

என் எழுத்துக்களுக்கு , என் சிந்தனைகளுக்கு ,கொஞ்சமாய் என் தேசப்பற்றுக்கும் , என் சமூக அக்கறைக்கும் ஓட்ட மொத்த காரணமும் சமயவகுப்பு தான் .

---------------------நன்றி ஆர்த்தி-------------------------------------