எனக்கு பிடித்த தத்துவங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 10:35 AM | Best Blogger Tips






















































































நன்றி

இணையத்தில் இருந்து எடுத்தது

தேசியக் கொடி ஏற்றும்போது அதில் பூக்கள் வைப்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips


நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்த கை தட்டுகிறோம்.
ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா?
இந்த கொடி மேலே ஏற அதாவது நாம் சுதந்திரம் பெற எண்ணற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.
இனி ஒவ்வொரு முறையும் கொடியேற்றத்தைக் காணும்போதும் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இன்று நாம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு உலகை சுற்றி வருகிறோம்.
அன்று அந்த நல்ல உள்ளங்கள் தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு அனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்னும் எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டுதான் இருந்திருப்போம்!
பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..


Lover vs wife

மணக்கால் அய்யம்பேட்டை | 10:26 AM | Best Blogger Tips


Lover vs wife
1. சாப்டியானு கேட்கும் காதலியாக வேன்டாம்!

2. சாப்பிடுங்க என்று ஊட்டிவிடும் மனைவியாக வேன்டும்.


3. Take Care. என்று சொல்லும் காதலியாக வேண்டாம்!

4. I Wel Take Care. என்று சொல்லும் மனைவியாக வேண்டும்.

5. என் தாய் தந்தையர்க்கு தெரியாமல் பேசும் காதலியாக வேண்டாம்!

6. என் தாய் தந்தையுடன் பேசும் மனைவியாக வேண்டும்.

7. கண்ணுல கனவையும். நெஞ்சில ஆசையும் சுமக்கும் காதலியாக வேண்டாம்!

8. கண்ணுல என் குடும்பத்தையும். நெஞ்சில என்னையும் சுமக்கும் மனைவியாக வேண்டும்.

9. எவனுக்கோ மனைவியாக போகும் காதலியாக வேண்டாம்!

10. எனக்காக பிறந்து. என்னை நம்பி கரம் பிடித்து வாழ வரும் மனைவியாக வேண்டும்.

இதலாம் வேண்டும்னா! முதலில் திருமணம் செய்ய வேண்டும். திருமணம் செய்ய வேண்டும் என்றால் முதலில் காதலிக்க வேண்டும்.
அதாவது முதல் காதல் வேண்டும்.
((
முதல் காதலில் தோற்றவன் தான் திருமண வாழ்க்கையில் ஜெய்க்கிறான். காதலிக்காமல் வாழவும் கூடாது. காதலிக்காமல் சாகவும் கூடாது.))

நன்றி இணையம் 

இதையெல்லாம் பேசக்கூடாது!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 AM | Best Blogger Tips


ஏழைகளுக்கு முன்னால் நின்று கொண்டு உனது செல்வம் பற்றி பேசாதே!
நோயாளிகளுக்கு முன் நின்று கொண்டு உன் ஆரோக்கியத்தைப் பற்றி பேசாதே!
பலகீனமானவனுக்கு முன்னால் நின்று உனது பலம் பற்றி பேசாதே!
மகிழ்ச்சியை இழந்தோருக்கு முன்னிருந்து கொண்டு உனது சந்தோஷத்தைப் பற்றி பேசாதே!
சிறைக்கைதிக்கு முன் நின்றிருந்து உனது சுதந்திரத்தை பற்றி பேசாதே!
அனாதைக்கு முன் நின்று கொண்டு உனது தந்தையைப் பற்றி பேசாதே!
இதையெல்லாம் பேசினால் அவர்களது காயங்களை இதற்கு மேல் அவர்களால் சுமக்க முடியாது போய்விடும்!
V.P.இராஜகுரு பாண்டியன். 
மாநில பேச்சாளர்.
இந்துமுன்னணி.