நாட்டு நலனுக்கு எதிராக

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:56 | Best Blogger Tips

 




கோகா
கோலா 1980ல் இந்தியாவில் நுழைந்தது, 11 soft drink Indian/other brands வளைத்துப் போட்டது, மீதியை Pepsi எடுத்துக்கொண்டது.

எந்த எதிர்ப்பும் இல்லை.

அமேசான், ஒவ்வொரு நகரத்தையும் ஆக்கிரமிக்கிறது.

எந்த எதிர்ப்பும் இல்லை Blue Dart, DHL & FedEx போன்ற கூரியர் சர்வீஸ் வந்தது மற்றும் தன் வானூர்தியையும் கொண்டுவந்தது.

எந்த எதிர்ப்பும் இல்லை

சீன, கொரிய மொபைல் இந்தியாவில் படர்ந்தது

எந்த எதிர்ப்பும் இல்லை

Nestle, Maggi, ITC, HUL, Pepsi etc ஆகியவை farm sectorல் நுழைந்தது.

எந்த எதிர்ப்பும் இல்லை

Vehicles Mfg industry, two wheelers, ஸ்கூட்டர் மற்றும் வாகன தொழிற்சாலையில் Honda, Hyundai, ஆகியவை தன் அகண்ட சக்தியை, இந்தியாவின் தொழிற்சாலைகளை முடக்கி, படர செய்தது

எந்த எதிர்ப்பும் இல்லை

ஆனால் இந்தியாவின் அதானி, அம்பானி (புதியவர்கள் அல்ல, முன்னமே இருப்பவர்கள்தான்)

விவசாய புலத்தில் நுழையும் போது இத்தனை எதிர்ப்பு ஏன்

Patanjali யினால் இந்தியாவில் அபாயமா?

உழவனின் அனுமதி இல்லாமல் யாரும் அவருடைய நிலத்தை பிடுங்க முடியாது.

திடீரென்று இந்திய கம்பெனிகளுக்கு எதிர்ப்பு ஏன்? அந்நிய நாட்டு கம்பெனிகளுக்கு இல்லாத எதிர்ப்பு.

இது மக்களுக்கு பொது அறிவு இல்லாததாலா? இல்லை திட்டமிட்டு உள்நாட்டு தொழில்களை நசித்து வெளிநாட்டு தொழில்களை உள் நுழைக்க உள்நாட்டு கூலிக்கட்சிகளின் துணையுடன் வெளிநாட்டு கட்டுப்பாட்டில் உள்ள மதநிறுவனங்களின் வழியாக மூளைச்சலவை போலி புரட்சி திட்டமா?

இந்திய கம்பெனிகள் தொழில்களுக்கு தொடங்கவே எதையாவது சொல்லி மக்களை பயம்புறுத்தி எதிர்ப்புகள் போராட்டங்கள் வெளிநாட்டு பண உதவி மத நிறுவனங்களில் போராட்ட திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் பெருந்தொழில்கள் நசித்து இந்தமுறை சீனன் ஆசிய பணக்காரராக வந்து நம்மீது கரி பூசியதில் ஆச்சர்யமில்லை. கைக்கூலிகள் சிறுபான்மையினரை மதத்தை காட்டி மூளைச்சலவை செய்து நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட தூண்டுகின்றனர்.

 

நன்றி இணையம்