சிவபெருமானை வழிபட்டு உய்வு பெற்ற உயிா்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:45 | Best Blogger Tips

 




சக்தி, திருமால், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேறுபெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன.

கீழே உயிர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.

1)சிங்கம்திருநல்லூர்

2)யானைதிருக்குற்றாலம், மதுரை, காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி.

3)காளைதிருவையாறு

4)குதிரைசீயாத்தமங்கை

5)ஆடுதிருவாடானை

6)பன்றிசிவபுரம்

7)கழுதைகரவீரம்

8)குரங்கு, அணில், காகம்குரங்கணில் முட்டம்

9)நாரைநாரையூர், மதுரை

10)கரிக்குருவிமதுரை, வலிவலம்

11)மயில்மயிலாடுதுறை, மயிலாப்பூர்

12) ஜடாயுவைத்தீஸ்வரன்கோயில்,

13)நண்டுதிருந்துதேவன்குடி, திருநீடூர்

14)வண்டுதிருசைலம், திருவெண்டுறை, வாழ்கொளிபுத்தூர்


15)தேனீநன்னிலம்

16)ஆமைதிருமணஞ்சேரி

17)எறும்புதிருவெறும்பூர்

18)பாம்புதிருக்காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை குடந்தைக் கீழ்க்கோட்டம் திருநாகேஸ்வரம்.

19)சிலந்திஆனைக்கா திருக்காளத்தி

20)எலிதிருமறைக்காடு

21)ஆமை-திருக்கச்சூர்

22)-திருஈங்கோய்மலை

23)எறும்பு-திருவெறும்பூர்

24)கருடன்-திருச்சிறுகுடி, திருகுடவாயில்

25)கழுகு-திருக்கழுக்குன்றம்

26)கருங்குருவி-திருவலிவலம் மதுரை

27)குரங்கு-திருக்குரக்காவல்

28)எலி-திருமறைக்காடு

30)தேனி-நன்னிலம்

31)வண்டு-திருநல்லூர்

32)பசு-ஆவர் பசுபதீஸ்வரம் பட்டீஸ்வரம் கரூா் திருவாவடுதுறை செய்யாறு

33)வெள்ளையானை-மதுரை, பெண்ணாகரம்

34)ஐராவதம்-திருப்பணந்தாள்

35)காமதேனு-தில்லை ஸ்தானம், பட்டீஸ்வரம்

36)பூனை-மேலப்பாதி

37)பூனுகுபூனை- மயிலாடுதுறை

38)தவளை-ஆத்தூர்

39)மீன்-கோவில் தேவராயன்பேட்டை

40)வாசுகி-கோவில் திருமாளம்.

சிவசிவ 

😊🕉️🙏

 

நன்றி இணையம்