செல்வங்கள் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு பொருள். திருமணமான தம்பதியினர், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் செய்யும் போது 16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். அந்த 16 எதை குறிக்கும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
















இந்த 16 செல்வங்களும் பெற்று வாழ வேண்டும் என்று புதுமண தம்பதியினரை பெரியோர்கள் வாழ்த்துவார்கள். வாழ்வில் இந்த 16 செல்வங்களையும் பெற சுத்தமான மனம் இருந்தால் போதும். எதுவும் நல்லதாகவே நடக்கும்.
நன்றி இணையம்