பஞ்சபூத சிவத்தலங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 1:14 | Best Blogger Tips
பஞ்சபூத சிவத்தலங்கள்
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)

நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா திருச்சிராப்பள்ளி

தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை

வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி

வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்
பஞ்சபூத சிவத்தலங்கள்
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)

நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா திருச்சிராப்பள்ளி

தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை

வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி

வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்