இந்தியா கண்ட சிறந்த தவப்புதல்வர் - ஜெனெரல் பீல்ட் மார்ஷல் சாம் மானக்சா

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:46 | Best Blogger Tips
நம்மில் பலருக்கு தெரியாது இன்று இந்தியா கண்ட சிறந்த தவப்புதல்வர்களில் ஒருவரான முன்னாள் ராணுவ ஜெனெரல் பீல்ட் மார்ஷல் சாம் மானக்சாவின் நினைவு தினம் இன்று  (3 April 1914 - 27 June 2008), தனது வாழ்நாள் முழுவதும் ஒரு ராணுவ வீரராக வாழ்ந்த இவரை கடவுளுக்கு இணையாக பார்த்தனர் ராணுவ வீரர்கள், இவரை பற்றி பல முக்கிய குறிப்புகள் கூறலாம் அதில் சில இவை...

On being placed in command of the retreating 4 Corps during the Sino-Indian War of 1962: “There will be no withdrawal without written orders and these orders shall never be issued.”

இந்திய - சீனா யுத்ததின்  போது சரியான தலைமை இன்மை காரணமாக பின்னடைவை சந்தித்த நமது ராணுவம் இறுதியி‌ல் நிலைமை மோசமான பிறகு மேற்கு பிராந்திய கமாண்டரை நீக்கி அந்த பதவிக்கு சாம் மனக்சாவை நியமித்தது, அவர் பதவி ஏற்ற பின்பு போர் முனையில் இருந்த ராணுவ  வீரர்களுக்கு அனுப்பிய கட்டளை கடிதம் இது...

"என்னிடம் இருந்து உங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவு வரும் வரை யாரும் உங்களின் நிலைகளை விட்டு கொடுக்க கூடாது" இறுதியாக அந்த கடிதத்தில் "அந்த உத்தரவு உங்களுக்கு ஒருபோதும் வராது" என்று எழுத பட்டு இருந்தது...!!

மானக்சா பதவி ஏற்ற பின்பு இந்திய ராணுவ வீரர்கள் உத்வேகத்துடன் போராடினர் சீன ராணுவத்தை தடுத்து நிறுத்தினர்...

----------------------------------------------------------

இவர் முதல் முறையாக கமாண்டர் பொறுப்பு ஏற்ற படை பிரவு கூர்க்கா பட்டாளம், மானக்சாவை கூர்க்கா ராணுவ வீரர்கள் தங்களில் ஒருவராக கண்டனர், அந்த கூர்க்கா வீரர்கள் பற்றி மனக்சா கூறிய வாசகம் இவை...

About the Gurkha: "If a man says he is not afraid of dying, he is either lying or is a Gurkha."

ஒருவன் தனக்கு மரணத்தை கண்டு பயம் இல்லை என்று கூறுவான்  என்றால்  அவன் ஒன்று பொய் கூற வேண்டும் அல்லது அவன் ஒரு கூர்க்கா வீரனாக இருக்க வேண்டும்...

----------------------------------------------------------

To a surgeon who was going to give up on his bullet-riddled body who asked him what had happened and got the reply, “I was kicked by a donkey.” A joke at such a time, the surgeon reckoned, had a chance.

இரண்டாம் உலக போரில் பல துப்பாக்கி குண்டுகளால் துளைக்க  பட்டு  குற்றுயி‌ரும் குளையி‌ருமாக கொண்டு வர பட்ட சாம் மானக்சவின் உடலை பார்த்து வருத்தம் கொண்ட மறுத்தவர் கேட்டார் "சாம் உங்கள் உடலுக்கு என்னவென்று" - அதற்க்கு அவர் கூறினார் "ஒரு கழுதை என்னை எட்டி உதைத்து விட்டது" என்று, இந்த சம்பவத்தை பின்னால் நினைவு கூர்ந்த அந்த மறுத்தவர் "எவன் ஒருவனால் தனது மரண படுக்கையில் இருக்கும் போது பிறரை மகிழ்விக்க நகைசுவையாக பேச இயல்கிறதோ அவனை மரணம் நெருங்காது...!!! 

மேலும் 1971 போரில் வெறும் ஒரே வாரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியாவிடம் மண்டியி‌ட செய்த இந்த மாவீரன் மரணம் அடைந்த சமயம் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் பிரதமர், ஜனாதிபதி சகிதம் ஒரு அமைச்சரும் வந்து மரியாதை செலுத்த வில்லை, நம் வருங்கால சந்ததி ஒவ்வொருவருக்கும் சாம் மானக்சா பற்றி பள்ளிகளில் பாடம் பயி‌ற்றுவிக்க பட வேண்டும்...
நம்மில் பலருக்கு தெரியாது இன்று இந்தியா கண்ட சிறந்த தவப்புதல்வர்களில் ஒருவரான முன்னாள் ராணுவ ஜெனெரல் பீல்ட் மார்ஷல் சாம் மானக்சாவின் நினைவு தினம் இன்று (3 April 1914 - 27 June 2008), தனது வாழ்நாள் முழுவதும் ஒரு ராணுவ வீரராக வாழ்ந்த இவரை கடவுளுக்கு இணையாக பார்த்தனர் ராணுவ வீரர்கள், இவரை பற்றி பல முக்கிய குறிப்புகள் கூறலாம் அதில் சில இவை...
On being placed in command of the retreating 4 Corps during the Sino-Indian War of 1962: “There will be no withdrawal without written orders and these orders shall never be issued.”

இந்திய - சீனா யுத்ததின் போது சரியான தலைமை இன்மை காரணமாக பின்னடைவை சந்தித்த நமது ராணுவம் இறுதியி‌ல் நிலைமை மோசமான பிறகு மேற்கு பிராந்திய கமாண்டரை நீக்கி அந்த பதவிக்கு சாம் மனக்சாவை நியமித்தது, அவர் பதவி ஏற்ற பின்பு போர் முனையில் இருந்த ராணுவ வீரர்களுக்கு அனுப்பிய கட்டளை கடிதம் இது...

"என்னிடம் இருந்து உங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவு வரும் வரை யாரும் உங்களின் நிலைகளை விட்டு கொடுக்க கூடாது" இறுதியாக அந்த கடிதத்தில் "அந்த உத்தரவு உங்களுக்கு ஒருபோதும் வராது" என்று எழுத பட்டு இருந்தது...!!

மானக்சா பதவி ஏற்ற பின்பு இந்திய ராணுவ வீரர்கள் உத்வேகத்துடன் போராடினர் சீன ராணுவத்தை தடுத்து நிறுத்தினர்...

----------------------------------------------------------

இவர் முதல் முறையாக கமாண்டர் பொறுப்பு ஏற்ற படை பிரவு கூர்க்கா பட்டாளம், மானக்சாவை கூர்க்கா ராணுவ வீரர்கள் தங்களில் ஒருவராக கண்டனர், அந்த கூர்க்கா வீரர்கள் பற்றி மனக்சா கூறிய வாசகம் இவை...

About the Gurkha: "If a man says he is not afraid of dying, he is either lying or is a Gurkha."

ஒருவன் தனக்கு மரணத்தை கண்டு பயம் இல்லை என்று கூறுவான் என்றால் அவன் ஒன்று பொய் கூற வேண்டும் அல்லது அவன் ஒரு கூர்க்கா வீரனாக இருக்க வேண்டும்...

----------------------------------------------------------

To a surgeon who was going to give up on his bullet-riddled body who asked him what had happened and got the reply, “I was kicked by a donkey.” A joke at such a time, the surgeon reckoned, had a chance.

இரண்டாம் உலக போரில் பல துப்பாக்கி குண்டுகளால் துளைக்க பட்டு குற்றுயி‌ரும் குளையி‌ருமாக கொண்டு வர பட்ட சாம் மானக்சவின் உடலை பார்த்து வருத்தம் கொண்ட மறுத்தவர் கேட்டார் "சாம் உங்கள் உடலுக்கு என்னவென்று" - அதற்க்கு அவர் கூறினார் "ஒரு கழுதை என்னை எட்டி உதைத்து விட்டது" என்று, இந்த சம்பவத்தை பின்னால் நினைவு கூர்ந்த அந்த மறுத்தவர் "எவன் ஒருவனால் தனது மரண படுக்கையில் இருக்கும் போது பிறரை மகிழ்விக்க நகைசுவையாக பேச இயல்கிறதோ அவனை மரணம் நெருங்காது...!!!

மேலும் 1971 போரில் வெறும் ஒரே வாரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியாவிடம் மண்டியி‌ட செய்த இந்த மாவீரன் மரணம் அடைந்த சமயம் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் பிரதமர், ஜனாதிபதி சகிதம் ஒரு அமைச்சரும் வந்து மரியாதை செலுத்த வில்லை, நம் வருங்கால சந்ததி ஒவ்வொருவருக்கும் சாம் மானக்சா பற்றி பள்ளிகளில் பாடம் பயி‌ற்றுவிக்க பட வேண்டும்...
 
Via FB Tamil Arasan