யாரும் சொல்லாத ரயில்வே ரகசியங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips

 May be an image of train and railway

யாரும் சொல்லாத ரயில்வே ரகசியங்கள்! இப்போதே SAVE பண்ணி வச்சுக்கோங்க! 🚂🤫
நாம எல்லாரும் அடிக்கடி ட்ரெயின்ல டிராவல் பண்ணுவோம். ஆனா, இந்திய இரயில்வே சட்டத்துல பயணிகளுக்காக இருக்குற இந்த 3 அதிரடியான உரிமைகள் 95% பேருக்குத் தெரியாது! ஆபத்து காலத்துல உங்களுக்கு உதவக்கூடிய இந்தத் தகவலை இப்போதே Save பண்ணி வச்சுக்கோங்க!
 
1. மிடில் பெர்த் (Middle Berth) தூங்கும் நேர விதி:
நீங்க ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சுகள்ல மிடில் பெர்த் புக் பண்ணியிருந்தா, உங்களோட இஷ்டத்துக்குப் பகல் முழுக்க அதை ஓப்பன் பண்ணி படுக்கக் கூடாது.
 
இரயில்வே விதிப்படி, மிடில் பெர்த்தை இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை மட்டுமே ஓப்பன் செய்து தூங்கப் பயன்படுத்த வேண்டும்.
காலை 6 மணிக்கு மேல் அதை மடிச்சு வச்சுடணும். ஏன்னா, லோயர் பெர்த் (Lower Berth) பயணி நிம்மதியா உட்கார்ந்து பயணிக்க அதுதான் சட்டம்! ⚖️
 
2. இரவு 10 மணிக்கு மேல் TTE தொந்தரவு செய்ய முடியாது:
 
நீங்க ரயிலில் ஏறி உங்களது சீட்டில் அமர்ந்த பிறகு, இரவு 10:00 மணி முதல் காலை 06:00 மணி வரை உங்களுடைய டிக்கெட்டைப் பரிசோதிக்க TTE (Ticket Examiner) உங்களை எழுப்பவோ, தொந்தரவு செய்யவோ கூடாது!
 
அவர்கள் அதற்கு முன்னரே தங்களது டிக்கெட் பரிசோதனைப் பணிகளை முடித்திருக்க வேண்டும் (இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் ஏறும் புதிய பயணிகளுக்கு மட்டுமே இந்த விதி விதிவிலக்கு). 😴
 
3. ₹500 காப்பீடு (Insurance) ரகசியம்:
நீங்க IRCTC ஆப் மூலமா டிக்கெட் புக் பண்ணும்போது வெறும் 45 பைசா (0.45 Paise) கொடுத்து ஒரு 'Travel Insurance' ஆப்ஷனைக் கிளிக் பண்ணுவீங்க.
 
ஒருவேளை பயணத்தின் போது ரயிலில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு உங்களது லக்கேஜ் அல்லது பொருட்கள் திருட்டுப் போனால், இந்த இன்சூரன்ஸ் மூலம் நீங்கள் ₹500 முதல் ₹10,000 வரை இழப்பீடு கோர முடியும் என்று பலருக்குத் தெரியாது
 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷