ரொம்ப அழகான கருத்து:::
1. கடவுள் கரும்புக்கு இனிப்பு கொடுத்தார், ஆனா பழம் கொடுக்கல
2. தங்கத்துக்கு மினுமினுப்பு கொடுத்தார், ஆனா வாசனை கொடுக்கல
3. சந்தனத்துக்கு வாசனை கொடுத்தார், ஆனா பூ கொடுக்கல
4. கடலுக்கு பெருமை கொடுத்தார், ஆனா இனிப்பு தண்ணி கொடுக்கல
5. நதிக்கு இனிப்பு தண்ணி கொடுத்தார், ஆனா நிலைப்பு கொடுக்கல
6. தாமரைக்கு பரிசுத்தம் கொடுத்தார், ஆனா சேத்துல முளைக்க வச்சார்
7. கடவுள் தன்னோட பிம்பமான சூரியனுக்கு வெளிச்சம் கொடுத்தார், ஆனா குளிர்ச்சி கொடுக்கல
8. சந்திரனுக்கு குளிர்சி கொடுத்தார், ஆனா போதுமான வெளிச்சம் கொடுக்கல
9. அறிஞனுக்கு செல்வம் கொடுக்கல. பராக்கிரமான அரசனுக்கு நீண்ட ஆயுள் கொடுக்கல
ஏன் இப்படி செஞ்சார் தெரியுமா?
ஏன்னா 'குறை' தான் மனுஷனை பூமியோட இணைச்சு வைக்குது.
அதனால உனக்கு என்ன கிடைச்சிருக்கோ அதுக்கு நன்றி சொல்லு
அதே மாதிரி எது கிடைக்கலயோ, எந்த குறை இருக்கோ அதுக்கும் மேல இருக்குறவனுக்கு நன்றி சொல்லு
இல்லனா அகங்காரம் தலைக்கு ஏறவும், அழிவு வரவும் நேரம் ஆகாது.
இதன் சாரம் என்ன?
எல்லாத்துலயும் குறை இருக்கும். அந்த குறை தான் நம்மள பணிவா வச்சிருக்கும்
இருக்கிறதுக்கு நன்றி + இல்லாததுக்கும் நன்றி = சமநிலை
🙏🌹நன்றி இணையம் 🌹🙏

