பாவப்பட்ட இந்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:26 | Best Blogger Tips


கேரளாவில்,  அக்பர் அலி என்ற திரைப்பட இயக்குநர் இன்று கம்யூனிஸ்களால் இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் கண்டு கொந்தளிக்கிறார்.

எவ்வளவு அருமையான வார்த்தைகள்.

அக்பர் அலி என்ற பொது மனிதர் கேரள கம்யூனிஸ்ட்களிடம் நேருக்கு நேராக கேட்டது.

சுரேந்திர பாபு என்ற கம்யூனிஸ்ட் தலைவனும் அவன் பரிவாரங்களும் பதில் சொல்ல முடியாமல் பாதியில் ஓட்டம்.

அவர் பேசியதன் சாரம்சம்:

அதாவது, ஆர்டிகிள் 27.15

ஸ்திரீ அதாவது பெண்கள் சமத்துவம்.

இந்த பாவப்பட்ட இந்துக்களின் வழிபாடுகளில் மட்டும் பெண் சமத்துவம்.

ஆர்டிகிள் 27.15 தானே...

எங்கள் மசூதிகளில் பெண்களை அனுமதிக்க மாட்டோம்.

அங்கு உங்களுக்கு பெண் சமத்துவம் வேண்டாம். ஆர்டிகிள் 27.15 தூங்குமோ?.

சரி, சர்ச்சில் கன்னியாஸ்திரிகள் கூட சடங்குகள் செய்ய முடியாது.

கன்னியாஸ்திரிகள் எல்லாம் போர்த்திக் கொள்ள வேண்டும்.

எங்களுக்கு...

எல்லா பெண்களும் போர்த்திக் கொள்ள வேண்டும்.

நாங்கள், ஒட்டகத்திலிருந்து எல்லா சமாச்சாரங்களையும் வெட்டித் தின்போம்.

பன்றி எங்களுக்கு விலக்கு.

இந்த ஆச்சாரம் எங்களோடது.

மேலும்,

சுன்னத் செய்வோம்.

பெண்களுக்கும் தனி சடங்கு உண்டு.

முத்தலாக்.

எங்கள் பெண்களுக்கு எங்கள் சமூகத்தால் இழைக்கப் படும் உச்சபட்ச அநீதி.

அங்கே, இந்த ஆர்டிகிள் 27.15 எங்கே போனது?

இல்லை

இந்த கம்யூனிஸ்ட்கள் இதைப் பற்றி பேசுவீர்களா?

செவிப்பறை பொட்டி போகும்.


இந்த பாவப்பட்ட இந்துக்களை என்ன கொடுமையெல்லாம் செய்கிறீர்கள்?

ஜாதி என்பீர்கள்...

இந்துமதம் சுயம்பு.

இயேசு தோற்றுவித்த கிறிஸ்தவம் 2000 வருடமே ஆனது.

நபி தோற்றுவித்த இஸ்லாம் ஒரு வரையறைக்கு உட்பட்டது.

ஆனால்,

இந்த சனாதன தர்மம் யாராலும் தோற்றுவிக்கப் பட்டதல்ல.

அது சுயம்பு ஆனதால்,

பல மாறுதல்கள் அடைந்தது.

அதை பயன்படுத்தி, அதை நிற்மூலமாக்குவது கம்யூனிஸ்டுகளின் கோழைத்தனம்.

முடிந்தால்...

எங்கள் முஸ்லீம் விவகாரங்களிலோ,

சர்ச் விவகாரங்களிலோ தலையிட்டு பாருங்கள்.

ஒரு சிலுவை அரசு இடத்தில் இருந்தது. அதை அந்த மாவட்ட கலெக்டர் மாற்றியதற்கே...

உங்கள்

மயிரு பிடுங்கி பிணராயி

எடோ...

அந்த சிலுவை அங்கு இருந்தால் உங்களுக்கு என்னடா என்று ஓடி ஒழிந்தவன்.

மசூதிகளில் ஒலிப்பெருக்கி

பொது இடங்களில் தொழுகை

சட்டப்படி தவறு.

இதை,

இந்த இரட்டை சங்கன் என்றாவது தடுத்திருக்கிறானா?

முடியாது.

இவனுக்கு இவர்களின் ஓட்டு வேண்டும்.

இந்துக்கள் என்றாவது மொத்தமாக ஓட்டு போட ஆரம்பித்தால்

இந்துக்களின் காலடியை நக்குவார்கள் இந்த கம்யூனிஸ்ட்கள்.

பசு இந்துக்களுக்கு புனிதம். அதை ரோட்டில் அறுத்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள் கம்யூனிஸ்ட்கள்.

பன்றி எங்களுக்கு வெறுப்பு

அதை எங்கள் வீட்டின் அருகிலோ,

மசூதியின் அருகிலோ அறுத்து போராட்டம் செய்வீர்களா?

இவன் வீரத்தை பார்க்கலாமே...

முஸ்லீம் கிறிஸ்தவன் என்றால், ஓடி ஒழிபவன்

பாவப்பட்ட இந்துக்கள் என்றால் வீரம் வந்து விடும்.

இந்துக்களின் ஆச்சாரம்

இவர்களுக்கு அனாச்சாரம்.

எங்களின் ஆச்சாரம்

இவர்களுக்கும் ஆச்சாரம்.

இந்துக்கள் கோவில்களில் கறி விருந்தே கிடையாது.

எங்களுக்கு கறி இல்லாத விருந்தே கிடையாது.

அது அவரவர் ஆச்சாரம்.

எங்கள் மசூதிகளில் மாதவிலக்கு பெண்களுக்கு அனுமதி இல்லை.

அதற்கு இந்த கம்யூனிஸ்கள்

மாதவிலக்கு புனிதம்,

மயிரு மட்டை என்று ஆர்டிகிள் கொண்டு வரவே இல்லை.

பயம்.

கேரளத்தில் கிறிஸ்தவ சர்ச் கேசுகள் பல உள்ளன.

அதை கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

ஓட்டு பயம்

உயிர் பயம்

மேலும்,

சங்கி என்று ஆர்எஸ்எஸ் பற்றி பேசுகிறான்.

அவர்கள் எங்காவது, தீவிரவாதம் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டார்களா?

கேரள வெள்ளத்தின் போது,

இன்று நவோதானம் பேசும் கம்யூனிஸ்கள் எல்லாம் ஓடி ஒளிந்து தானே கொண்டீர்கள்

பின்பு பக்கெட் எடுத்துக் கொண்டு எல்லாம் இழந்தவர்களிடம் பிச்சை தானே எடுத்தீர்கள்.

ஆனால்,

ஆர்எஸ்எஸ் களத்தில் இறங்கி வேலை செய்து மக்களின் உயிரையும் உடமைகளையும் காத்தார்கள்.

இன்றும் வீடுகள் கட்டி கொடுக்கிறார்கள். நான் இன்றுவரை பார்த்து வருகிறேன்.

நான் அவர்கள் காலை தொட்டு வணங்குவேன்.

அவர்கள் பணி செய்கிறார்கள்.

கம்யூனிஸ்கள் உண்டியல் குலுக்கி கொடி பிடித்து

நல்ல ஊரை இரண்டாக்குவது

வீட்டை இரண்டாக்குவது

தேசத்தை இரண்டாக்குவது

கம்பெனிகளை இழுத்து மூடுவது

கர்த்தால் நடத்தி கேரளத்தை கெடுத்தது தானே மிச்சம்.

முதலில் உங்களுக்கு ஒரு கருமமும் இல்லை.

பெண்களுக்கு கற்பு வேண்டாம்.

அவள் மாதவிலக்கின் வலி தெரியாது.

அவள் வேலைக்கு போக வேண்டும்.

உங்களுக்கு உழைத்து கொட்ட வேண்டும்.

வனிதா மதில் கட்டுனீர்கள்.

பெண் சுதந்திரம் விடுதலைக்கு.

வந்தவர்கள் மொத்தமா மூடிய எங்கள் முஸ்லீம் பெண்கள்.

முக்காடு போட்ட கன்னியஸ்திரிகள் கிறிஸ்தவர்கள்.

உங்கள் காசுக்கு மாரடிக்கும் இந்துக்கள்.

அவர்களுக்கு காசு தானே குறிக்கோள்.

--------------------

அக்பர் அலி பேசக் கேட்டு,

வேர்த்து விறுவிறுத்துப் போன கம்யூனிஸ்ட் தலைவர்

இரண்டு மணி நேர புரோகிராமில் ஒரு மணி நேரத்தில் பாதியிலேயே ஓடி விட்டான்.நன்றி.முகநூலில். வெங்கட்ராமன் நடராஜன்.பதிவிலிருந்து பகிர்வு.

  

நன்றி இணையம்