💕💕💕💕💕புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை....💞💞💞💞💞💞💞

மணக்கால் அய்யம்பேட்டை | 3:04 PM | Best Blogger Tips

 மனசு: கிராமத்து நினைவுகள்: தண்ணீர்... தண்ணீர்...

கணவன் - மனைவி
 

 COUPLE 4K IMAGE

தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி...
"நீண்ட தொலைவில்இருந்து இரண்டுகுடம் தண்ணீர் எடுத்துவந்து, வீட்டின் கதவை லேசாக திறந்து முன்னாடியே இரண்டு குடத்தையும் வைத்துவிட்டு, அடுத்த இரண்டுகுடம் தண்ணீரை கொண்டுவர சென்றுவிட்டாள் மனைவி........
கணவன் மனைவி சண்டை - தீர்வு என்ன? (Kanavan Manaivi Sandai)
"அந்தநேரம் அவளின் கணவன் மதிய சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வருகிறான். நல்ல வெயில். பசிவேறு அவனுக்கு.

"
வெயிலில் வந்த்தால் உள்ளே இருந்த குடத்தை கவனிக்காமல் தட்டிவிட்டு விழுந்துவிடுகிறான். இரண்டுகுடம் தண்ணீரும் கொட்டிவிடுகிறது.
சசியின் தென்றல்: குடம் கொண்டு போற பெண்ணே...!
அவனுக்கு கடுமையான கோபம் வந்துவிடுகிறது. கொஞ்சமாவது அறிவுவேனாம்? இப்படியா முன்னாடியே தண்ணீர் குடத்தை வைப்பது? வரட்டும் பேசிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னும் இரண்டு குடத்தோடு வருகிறாள் மனைவி.

"
தூக்கிவந்த குடத்தைக்கூட இறக்கவிடாமல் அவளைத்திட்டுகிறான். "உன்னையெல்லாம் உங்கவீட்டில எப்படித்தான் பெத்து, வளர்த்தாங்களோ! உனக்கெல்லாம் மூளையே இல்லையா? என்றபடி கண்டபடி திட்டுகிறான்.

இதைக்கேட்ட அவளுக்கு கோபம் தலைக்கேறுகிறது. " நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு தூரத்திலிருந்து இந்த தண்ணிய கொண்டு வற்றேன் தெரியுமா?
படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி !
கண்ணை எங்க வச்சுக்கிட்டு போனிங்க என்று அவள் கேட்க, இப்படியே ஒருவருக்கொருவர் பேசி வார்த்தை பெரிதாகி, அவன் அவளை அறைந்துவிடுகிறான்.

"உடனே அவள்
'இனி ஒரு நிமிஷம்கூட உன்கூட வாழமாட்டேன் என்று சொல்லிவிட்டு அவளின் அம்மாவீட்டுக்கு சென்றுவிடுகிறாள்......

இது கணவன், மனைவிக்குள் ஒருசின்ன பிரட்சனை எவ்வளவு பெரிய முடிவைஎடுக்கவைத்துவிட்டது என்பதைக்கூறும் கதை.

இந்தக்கதையின் முடிவு இப்படிஇருத்தால் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்ப்போம்.........
கணவன் மனைவி கவிதைகள் - Husband Wife Quotes in Tamil
அவன் குடம்தடுக்கி விழுந்து, தண்ணீரை கொட்டிவிட்டான். உடனே அவனுக்கு தோன்றியது " அடடா இப்படி கவனிக்காமல் இரண்டுகுட தண்ணீரையும் கொட்டிவிட்டோமே!

"சே! பாவம் அவள்.
தண்ணீர் எவ்வளவு தூரத்தில்இருந்து கொண்டுவருகிறாள்? முதல்வேலையா அவள்வந்தவுடன் மன்னிப்புகேட்டுவிட்டு நாமேபோய் இரண்டுகுடம் தண்ணீர் எடுத்து கொடுக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவள் தண்ணீரோடு வருகிறாள்.
Relationship : உறங்கச் செல்லும் முன் கணவன் – மனைவி இதையெல்லாம் கட்டாயம்  செய்ய வேண்டும்!
இவன் ஓடிப்போய் அந்தக்குடங்களை இறக்கியவாறு நடந்ததைச்சொல்லி, "நான் கவனிக்காமல் குடத்தின்மேல் விழுந்து தண்ணீரைக்கொட்டிவிட்டேன். நீ எவ்வளவுதூரத்தில்இருந்து இந்த தண்ணீரைக் கொண்டு வருகிறாய என்னை மன்னித்துவிடு. கொடு நான்போய் தண்ணீர் கொண்டுவருகிறேன் என்கிறான்.
Cheating In Marriage Life,Relationship cheating: மனைவி கணவனையோ, கணவன்  மனைவியையோ ஏமாற்றுவதற்கான 5 காரணங்கள் - reasons of cheating in relationship  - Samayam Tamil
உடனே அவள் பதறுகிறாள். " ஐயையோ விழுந்துட்டீங்களா? உங்களுக்கு ஒன்றும் ஆகலையே? தண்ணீர்போனா போகட்டுங்க. நீங்க என்ன வேனும்னா கொட்டிவிட்டீங்க! தெரியாமத்தானே! அங்க தண்ணியவச்சது என்தப்பு. நான் போய் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்க வாங்க சாப்பிட. நல்ல பசியோடு வந்திருப்பீங்க பாவம் என்கிறாள்.(அவள் திட்டியிருந்தால்கூட இவ்வளவு தண்டனை கிடைத்திருக்காது அவனுக்கு).
vastu for marriage life : கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருதா? இந்த  எளிய டிப்ஸ் உங்களுக்கு கைகொடுக்கும்
அவன் அப்படியே நெகிழ்ந்துபோகிறான். அவள்மேல் அவனுக்கு இன்னும் அளவுகடந்த பாசம் உண்டாகிறது உள்ளுக்குள்.





நம்மைப்பார்த்துதான் நம்பிள்ளைகள் வளர வேண்டும்.........

புரிதலும், விட்டுக்கொடுத்தலுமே வாழ்க்கை
200+] Romantic Couple Wallpapers | Wallpapers.com
வாழ்க வளமுடன்......

 


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷



 
🙏✍🏼🌹


 
🌷 🌷🌷 🌷


 

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 No photo description available.

1.திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
 
2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து "நமசிவாய" சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
 
3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.
 
4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
 
5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை!
6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, "தீப மங்கள ஜோதி நமோ, நம" என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
 
7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.
 
8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை கலந்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை
தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.
 
9. திருவண்ணாமலை மலை சுமார்
2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.
 
10. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு, சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.
 திருவண்ணாமலையில் கார்த்திக்கை தீபம் ஏற்றப்படுவது எப்படி? | Karthigai Deepam  Thiruvannamalai Arunachaleswarar Temple why
11. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
 
12. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
 
13. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.
 
14. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
 திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்படும் மகா தீபம்... நேரலை காட்சி - மனிதன்
15. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.
 
16. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.
 
17. இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
18. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.
 திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கார்ல போறீங்களா?.. இந்த தகவலை நோட்  பண்ணிக்கோங்க | Police important announcement Thiruvannamalai Karthigai  Deepam festival - Tamil Oneindia
19. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.
 
20. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.
 
21. தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை #நினைத்தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
 திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் நிறைவு: மகா தீப கொப்பரை கோவிலுக்கு  கொண்டுவரப்பட்டது | Tiruvannamalai Temple Karthigai Deepam complete
22. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை வந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.
 
23. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.
 
24. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
 🔴LIVE | நேரலை | 2021 |Tiruvannamalai Karthigai Deepam live 2021 |  திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2021 - YouTube
25. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.
 
26. திருவண்ணாமலை தீபத்தை காண கடந்த ஆண்டு சுமார் 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.
27. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.
 
28. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “#அண்ணாமலையாருக்கு #அரோகரா” என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்"- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.
 
29. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

 

மன்னாதி_மன்னன்...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:01 PM | Best Blogger Tips
PM Modi Speech: टॉप-3 की गारंटी, लखपति दीदी... लाल किले से मोदी ने किये ये  बड़े ऐलान | Pm narendra modi speech live in hindi independence day 2023 big  updates points

♦️நாடே இருளில் மூழ்கியது இந்துமதம் பேராபத்தில் சிக்கித் தவித்தது. இந்த தேசத்தின் பாதுகாப்பும் ரகசியமும் எதிரிகளின் கைகளுக்குள் மாட்டிக்கொண்டது. இந்த தேசத்தை காக்க அதர்மத்தை அழிக்க யாராவது வர மாட்டார்களா இந்த தேசத்தை பாதுகாக்க மாட்டார்களா என்ற ஒவ்வொரு தேசியவாதியின் கவலையை போக்க அந்த ஆண்டவனே மானுட அவதாரமாக வந்துவிட்டார் என்று ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு தேசியவாதியும் எண்ணி பெருமை கொள்ளும் வகையில்   ஒரு மாவீரன் இந்த தேசத்தை காக்க டெல்லி நோக்கி புறப்பட்டார்.
Prime Minister -Narendra Modi ji
♦️ஆனால் அவருடைய வழியில் பல குள்ளநரிகள் நம்பிக்கை துரோகிகள் தேசவிரோதிகள் கூட்டிக்கொடுக்கும் காட்டிக்கொடுக்கும் நயவஞ்சக பேர்வழிகள் என  பெருமளவில் குவிந்து கிடந்தனர். இவருடைய பாதைகளில் பல தடைக்கற்கள் குவிந்து கிடந்தன. ஆனால் இவர் அந்த ஒவ்வொரு தடைக்கற்களையும் படிக்கற்களாக மாற்றி காட்டினார்.
Politician-Narendra-Modi-HD-wallpaper (1) - Raibaar Uttarakhand
♦️தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றியும் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடவில்லை. இவரின் வெற்றிக்குப் பின் எவ்வளவு போராட்டங்கள் எவ்வளவு வஞ்சகங்கள் எவ்வளவு சூழ்ச்சிகள் பின்னப்பட்டு இருக்கின்றன. இவரின் வளர்ச்சியை தடுக்க எத்தனை குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. இவரின் வளர்ச்சியை ரசிக்காத இந்தியாவில் உள்ள  அத்தனை கேடுகெட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டாக கையெழுத்திட்டு இவருக்கு அமெரிக்கா விசா கொடுக்க கூடாது இவருக்கு அமெரிக்கா வர தடை விதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினர்.
Narendra Modi Prime Minister Wallpaper, HD Man 4K Wallpapers, Images and  Background - Wallpapers Den
♦️உலகிலேயே தம் நாட்டு மாநில முதலமைச்சர் தன் நாட்டு அரசியல்வாதி தன்னாட்டு குடிமகன் மற்றொரு நாட்டில் அவமானப்படுத்த பட வேண்டும் என்று எண்ணிய அரசியல் கூட்டம் இந்தியாவைத் தவிர உலகில் வேறெங்கும் கிடையாது. இவருடைய வெற்றியை தடுக்க இவரின் புகழை மறைக்க இவரின் வளர்ச்சியை குறைக்க இவர் மீது பல பொய்யான குற்றச்சாட்டுகளை தொடுத்தனர்.
Prime Minister -Narendra Modi ji
♦️எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தன் வெற்றியால் பொய்யென நிரூபித்தார். இவர் சட்டசபைக்கு முதன்முதலாக செல்லும்போது முதலமைச்சர் ஆகவே சென்றார்.அதேபோன்று பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுதும் நாட்டின் பிரதமராகவே சென்றார்.
Indian Prime Minister Narendra Modi Images & Hd Wallpapers Collection #2  Narendra-Modi Wallpaper
♦️இவர் தன் பதவியேற்றவுடன் தன் நாட்டில் இதுவரை இருந்துவந்த பல விதமான பழைய சம்பிரதாயங்கள் அனைத்தையும் மாற்றி அமைத்தார்.இந்திய மக்களின் உழைப்பை இந்திய அரசின் வருமானத்தை உறிஞ்சிக் குடிக்கும் லூட்டியான்  மீடியாக்கள் கொட்டத்தை அடக்கி வைத்தார். இதுவரை பொம்மையாக லூட்டியான் மீடியாக்கள் சொல்படி நடந்து வந்த பிரதமர் பதவியை கம்பீரமான அதிகார பூர்வகரமான ஒரு துடிப்பான பதவியாக மாற்றியமைத்தார்.
Narendra Modi HD phone wallpaper | Pxfuel
♦️உலகம் சுற்றும் பிரதமர் என்று எதிர்க்கட்சிகளாலும்  மீடியாக்களாலும் அர்பன்  நக்சல்களாலும்  குற்றம்சாட்டப்பட்டர்.  இந்தியாவிற்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையேயான ராஜிய தொடர்பு சிறந்த முறையில் இல்லாமல் இருந்து வந்தது. இதனை சரிசெய்ய அவர் பதவி ஏற்றவுடன் உலகநாடுகள் முழுவதும்  அரசியல் பயணம் மேற்கொண்டார். சின்னஞ்சிறிய தீவு நாட்டுக்கும்  கூட பயணம் மேற்கொண்டார். இவருடைய ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்திலும் பல்வேறு முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.உலக நாடுகளுக்கும்   இந்தியாவிற்கும் இடையில் இணக்கமான ஒரு நெருக்கமான தூதரக ரீதியிலான தொடர்பை உறுதி செய்தார்.
Narendra Modi HD Wallpaper on Art Paper Fine Art Print - Art & Paintings  posters in India - Buy art, film, design, movie, music, nature and  educational paintings/wallpapers at Flipkart.com
♦️இந்தியாவின் எதிரி நாடுகள் இந்தியாவை சுற்றிலும் ராணுவ தளங்களை அமைத்து இந்தியாவை வேவு பார்த்து வந்தனர்.ஆனால் இன்று உலக நாடுகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக எதிரி நாடுகளை சுற்றிலும் இந்தியாவின் ராணுவ தளங்கள் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் இவரின் வெளிநாட்டுப் பயணமும் இந்திய வெளியுறவுத்துறை கொள்கைகளும் என்றால் அது மிகையல்ல.
PM Modi visited mother Heeraben, who is admitted to Ahmedabad hospital |  Latest News India - Hindustan Times
♦️இவர் உலகைச் சுற்றிவர உலகம் முழுவதும் பயணம் செல்கிறார்.இவர்  சொந்த நாட்டை கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஓநாய்களுக்கு இன்று சவுக்கடி தருவதுபோல் இந்தியாவின் செயல்பாடு உள்ளது. அன்று மோடி உலகம் சுற்றினார் என்றால் இன்று உலகமே மோடியை சுற்றி சுற்றி வலம் வருகின்றது. மேகத்தை கண்ட மயில் போல இவரின் கண்ணசைவிற்கு உலகநாடுகள் நடனமாடுகின்றன. இவரின் கொள்கைகளை உலக நாடுகளின் கொள்கையாக மாற்றப்படுகின்றன. இவரின் ஒவ்வொரு அசைவையும் உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. இவர் இந்தியாவில் ஒரு சட்டத்தை இயற்றினால் அந்த சட்டத்தை உலக நாடுகள் உடனே தங்கள் நாட்டில் அமல்படுத்த தயாராகி வருகின்றன.
Heeraben Modi passes away: Heart-warming pictures of PM Narendra Modi with  his mother
♦️மேலும் இவர்  உலகை சுற்றுகிறார் என்று சொல்லிய முட்டாப் பயல்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டதாக  இல்லை. இதற்குமுன் இந்தியா ஜனாதிபதி பதவி வகித்த பிரதீபா பாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணம் செய்கிறேன் பேர்வழி என்று உலகம் முழுவதும் தன் குடும்பத்துடன் சென்று ஆயிரக்கணக்கான கோடி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தார். இதற்குமுன் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி பிரதமர்கள் வெளிநாட்டுப் பயணத்தில் ஏகபோக சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.
PM Modi's mother Heeraben dies at 100: 10 Heartwarming mother-son moments l  PICS – India TV
♦️ஆனால் இவரோ தன் வெளிநாட்டு பயணத்தை சுகபோக வாழ்க்கையாக வாழவில்லை. தான் தூங்குவதையும் ஓய்வு எடுப்பதையும் கூட தன் விமான பயண நேரத்தின் போதே எடுத்துக்கொண்டார். அமெரிக்கா சென்று சுதந்திர தேவி சிலை முன் நின்றோ பிரான்ஸ் சென்று ஈபெல் டவர் முன் நின்றோ சீனா சென்று சீனப் பெருஞ்சுவர் முன் நின்றோ போஸ் கொடுத்து இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தை வீணடிக்க வில்லை.இவர் தனக்காக தன் குடும்பத்திற்காக எப்பொழுதுமே தன் பதவியையோ தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை.தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணித்து  துறவறம் பூண்ட சன்னியாசியாக வாழும் நரேந்திரனாக வாழ்ந்து வருகிறார்.
Gujrat PM Narendra Modi and his strong bond with mother Heeraben Modi, View  Pictures | PM Modi Unseen Pics: मां के साथ PM Modi की ये तस्वीरें कर देंगी  इमोशनल, व्यस्त रहने
🩸நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் நாட்டை நவீன மயமாக்கவும் இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அயராது உழைத்து வருகிறார். இவர் இந்த தேசத்தின் மீது கொண்ட பற்றுக்கு தேசத்தின் மீது கொண்ட அளப்பரிய பாசத்திற்கும்  ஒரு அளவே இல்லை. தன் தாயை நேசிப்பது போல் தன் தாய் நாட்டையும் நேசித்து வருகிறார்.

♦️ஆனால் இவர் மீது எதிர்க்கட்சிகள் மதச்சாயம் பூசி இவரை ஒரு மதவாதியாக சித்தரித்தனர். உலகம் முழுவதும் இவருக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒவ்வொன்றும் கடலுக்கு இரைத்த நீராக  போனது. உலகில் எந்த நாடு இவருக்குத் தடை விதித்ததோ இவருக்கு விசா கொடுக்க மறுத்ததோ. அதே நாடு இன்று இவருக்கு சிவப்பு கம்பள விரிப்பு கொடுத்து வரவேற்கிறது.

A warm bond between PM Modi and his mother | In Pics | Mint Primer
♦️இவர் தங்கள் நாட்டுக்கு ஒருமுறை வரமாட்டாரா தனக்கு சாதகமாக தேர்தல் பிரச்சாரம் செய்ய மாட்டாரா என்று ஏங்கித் தவிக்கின்றனர்.மேலும் அந்த  நாடு இந்தியாவின் மிகப்பெரிய நட்பு நாடாகவும் இந்தியாவின் ராணுவ கூட்டணி நாடாகவும் இருந்து வருகின்றது. இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகள் இந்தியாவின் பின் அணிவகுத்து நிற்கின்றன. இவை அனைத்திற்கும் காரணம் இந்த மாபெரும் மனிதன் உலகம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் இந்தியா மேற்கொண்ட இராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களே காரணம். மேலும் இவர் உருவாக்கிய மாபெரும் சாணக்கிய வியூகமும் ஒரு காரணமாகும்.
Heeraben Modi dies at 100: Check beautiful moments shared by PM Modi with  his mother - IN PICS | News | Zee News
♦️இவர் பல அவதாரங்கள் எடுத்தார் பல அரிதாரங்களை ஒழித்தார்.

#மச்ச_அவதாரம் எடுத்தார் வங்காள விரிகுடா அரபிக் கடல் இந்து மகா சமுத்திரம் என இந்திய கடற்படையை நவீனமயமாக்கி  வலிமை படுத்தினார்.

#கூர்ம_அவதாரம் எடுத்தார் கடல்வழி கேபிள் மூலம் அந்தமானை நவீன முறையில் ஒன்றிணைது அதன் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்.
PM Modi Independence Day 2024 Speech Highlights: Civil code, 'Viksit  Bharat' feature in address from Red Fort | India News - The Indian Express
#வராக_அவதாரம் எடுத்தார் பன்றிஸ்தானை தூக்கிப்போட்டு அடித்தார்.

#நரசிம்ம_அவதாரம் எடுத்தார் தீவிரவாதிகளின் நெஞ்சை கிழித்து ஓட ஓட துரத்தினார்.

#வாமன_அவதாரம் எடுத்து சீனாவை உயரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்
PM Modi in Nashik : नाशिकमध्ये 8 नोव्हेंबरला पंतप्रधान मोदींची सभा |nashik  PM Modi meeting in city on November 8 for assembly election marathi news |  nashik news
#பரசுராம_அவதாரம் எடுத்து உலகநாடுகளுக்கு இந்தியாவின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தினார்.

#ராம_அவதாரம் எடுத்தார். ராம ராஜ்ஜியமாக நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

#பலராம_அவதாரம் எடுத்தார். நாட்டின் பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் ஏழைகளையும் பாதுகாத்து வருகின்றார்.

#கிருஷ்ணா_அவதாரம் எடுத்தார். இந்த நாட்டின் மாணவர்கள் தொழிலாளர்கள் பெண்கள் ராணுவ வீரர்கள் அரசியல்வாதிகள் வியாபாரப் பெருமக்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் என அனைவருக்கும் தகுந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றார்.
independence day 2023: 15 अगस्त को लाल किले पर प्रधानमंत्री नरेन्द्र मोदी  के संबोधन के गवाह बनेंगे ये अमेरिकी सांसद - american mps witness narendra  modi s address at the red fort ...
#கல்கி_அவதாரம் எடுத்தார் .கல்வான் பள்ளத்தாக்கை மீட்டார், காஷ்மீரம் கொண்டார், ராமஜென்ம பூமி மீட்டார். கயவர்களை அழித்தார். கடனாளிகளை கைது செய்தார். கடத்தல்காரர்களை அழித்தார் மதமாற்ற கும்பல்களையும் தேசவிரோத சக்திகளையும் ஒழித்தார்.

🌹அன்று அமெரிக்காவிற்கு கிடைத்த ஆபிரகாம்லிங்கன் போல் சிங்கப்பூருக்கு கிடைத்த லீ குவான் யூ போல் இன்று இந்தியாவிற்கு வராது வந்த மாமணியாய் கிடைத்த மாபெரும் பொக்கிஷமாக மாணிக்கமாக வைரமாக வைடூரியமாக மரகதமாக கோமேதகமாக பவளமாக என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இன்று இந்த நாடு வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ந்து இருப்பதற்கு காரணம் இவர் மட்டுமே.

♦️இந்தியாவை கண்டு எள்ளி நகையாடிய சிறு  தீவு கூட்ட நாடுகள் முதல் வளர்ந்த நாடுகள் வரை இன்று இந்தியாவை பார்த்து வியக்கும் வண்ணம் மாபெரும் வளர்ச்சியை அடைவதற்கு இவரே காரணம். இந்தியாவை எல்லைகளில் தீவிரவாதிகள் மூலம் பந்தாடிய பாகிஸ்தான் இன்று பரிதாபமாய் இருப்பதற்கு இவரே காரணம். இந்தியாவை அவ்வப்போது சீண்டி வம்பிழுத்த சீனா இன்று சீக்கு வந்த பாம்பாய் அடங்கி கிடப்பதற்கும் இவரே காரணம்.
Prime Minister Of India Narendra Modi HD Wallpaper
♦️இந்திய மக்களுக்கும் இந்திய நாட்டிற்கும் இருட்டை ஒழிக்க வந்த தீபமாய் நம்பிக்கை ஒளியை வீசிய விளக்காய் தன்னையே எரித்து மற்றவர்களுக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாய் தன் வாழ்க்கையே இந்த நாட்டிற்காக அர்ப்பணித்து தன் சுவாசம் மூச்சு  உடல் பொருள் ஆவி என அனைத்தையும் நாட்டிற்காக அர்ப்பணித்து நம்மிடையே விவேகானந்தராகவே வாழ்ந்து வரும் 

PM Modi Mother Health: प्रधानमंत्री की मां Heeraben की तबीयत खराब, अहमदाबाद  के अस्पताल में भर्ती, पहुंच रहे हैं मोदी

🌹என் தலைவன்

🌹என் மகான்

🌹என் பிதாமகன்

🌹என் தேசத்தின் தலைமகன்

🌹இரண்டாம் சத்ரபதி

🌹இரண்டாம் ராஜராஜ சோழன்

🌹காஷ்மீரம் கொண்டார்

🌹இந்தியாவின் நவீன சிற்பி

என்று உங்களை நாங்கள் அழைக்கிறோம். ஆனால் உலகமோ உங்களுக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்து அந்த விருதுகளுக்கு பெருமை சேர்க்கின்றது.
PM's address from the ramparts of Red Fort on the occasion of 77th  Independence Day | Prime Minister of India
🙏இந்த உலகம் உள்ளவரை நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். இந்த உலகம் உள்ளவரை இந்திய நாட்டை நீங்கள் ஆள வேண்டும்.

💐எல்லாம் வல்ல இறைவன் எம்பெருமான் ஈசன் என்றும் உங்களை ஆசீர்வதித்து காக்கும்படி வேண்டி வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.

கேடுகெட்ட குள்ள நரிகளுக்கு மத்தியில்

❤️❤️❤️🌹💚🌹மோடி 🌹💚🌹❤️❤️❤️ 🇮🇳
LDR🪷

 …

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏 

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷