உமிழ்நீர் சர்க்கரை நோயை துரத்தும்....

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:56 | Best Blogger Tips

 






சர்க்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது*

*சர்க்கரை நோயை வைத்து*

*இந்தியாவில் மட்டுமே*

*700 மருந்து நிறுவனங்கள்* *(கம்பெனிகள்) ஆண்டுக்குப்* *பல இலட்சம் கோடி ரூபாய்களை* *அள்ளிச் செல்கின்றனர்*

*இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும்*

*வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.*

*இதற்கான*

*அரு மருந்து நம்மிடமே உள்ளது.*

*சக்கரை நோய்க்குக் காரணம்* *இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;*

*ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?*

*உமிழ்நீர் தான்.*


*சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.*

*உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,*

*கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும்* *இயற்கை மருந்து.*

*உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.*

*வாழ்வதற்காக உண்டனர்.*

*அதனால்தான் பொறுமையுடனும்*

*அமைதியுடனும்*

*பொறுப்புடனும் உணவருந்தினர்.*

*அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.*

*கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக* *ஊறுகாயைச்* *சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.*

*அதேபோல் உணவு உண்பதற்கு*

*30 நிமிடம் முன்னதாகவும்*

*உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்*

நாம் *கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி* *இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம்* *உமிழ்நீர் நன்கு சுரக்கும்.*

*நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.*

*தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி* *உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல்* *சுரக்கப்படுகிறது.*

*நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.*

*உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.*

*வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி*

*சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.*

*உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,*

*அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.*

*நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.*

*உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்*

*நாளடைவில் அது* *சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக* *மாறிவிடுகிறது.*

*சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்*

*எனவே,*

*நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்*

*நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.*

*நீரிழிவுநோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து* *கொண்டு அழித்து ஒழிப்போம்.*

 


நன்றி இணையம்