யார் தமிழன்.! யாருடா தமிழன்.!! நீயா தமிழன்.!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:13 | Best Blogger Tips







இந்தியாவிற்கும் இந்துக்களுக்கு ஏதிராக மட்டும் செயல்படும் நீயா தமிழன்.!

உண்மையான தமிழனாக இருந்தால் இதை முதலில் படி.!

இந்துக்களும் தமிழர்களும் வேறு வேறு .! எங்க.? இப்ப சொல்லு

1. 280 பழைமையான சிவன் கோயில்களில் *274 சிவன் கோவில்களை கட்டி வழிபட்டவர்கள் தமிழனா. அல்லது அதை ஏதிர்த்து தமிழர்களுக்கு மதம் இல்லை என சொல்லும் நீ தமிழனா.!!

2. 108 திவ்யதேசங்களில் *96 வைணவக்கோயில்களை கட்டி வழிபட்டவர்கள் தமிழர்களா. அல்லது அதையும் ஏதிர்த்து இந்து மதம் இல்லை என சொல்லும் நீ தமிழனா.!!

3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில். இவர்கள் தமிழனா. அல்லது இவர்கள் தமிழர்கள் இல்லை என சொல்லும் நீ தமிழனா.!!

4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் பிறந்தது தமிழ்நாட்டில் இவர்கள் தமிழர்களா. இவர்களை ஆரிய வந்தெரி என சொல்லும் நீ தமிழனா.!!


5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில். அதை இந்து கோவில் இல்லை என சொல்லும் நீயா தமிழன்.!!

6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில். அதை ஆரியன் கோவில் என சொல்லும் நீயா உண்மையான தமிழன்.!!

7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில். அப்படி ஏதுவும் இல்லை என சொல்லும் நீ தமிழனா.!!

8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில். ஜாதகம் கிரகங்கள் போய் என சொல்லும் நீயா தமிழன்.!!

9. பதினெட்டு சித்தர்களும் வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில். அவர்களை இந்து இல்லை என சொல்லும் நீயா தமிழன்.!!

10.அது மட்டுமா பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே.., அவர்களை இந்து கடவுள் இல்லை தமிழர்களுக்கு மதம் இல்லை என சொல்லும் நீயா தமிழன்.!!

தமிழகம் இந்துக்களின் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி


தமிழகம் இந்துக்களின் பூமி, நம் முன்னோர்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்ட அரேபிய ஆட்சியாளனும், ஐரோப்பா ஆட்சியாளனும் விட்டுச்சென்ற அயல்நாட்டு மதமாறிகள் இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று அவன் மதம்மாறிய குற்றவுணர்ச்சியில் புலம்பிக்கொன்டிருக்கிறான். அவன் பின்னால் சென்று குரல் கொடுக்கிறாயே நீ உண்மையான தமிழனா.!!

பழந்தமிழர் கலாச்சாரத்தோடு வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்தால் தாய் மதம் மீண்டு தமிழராய் பெருமையாய் வாழட்டும் அதைவிட்டுவிட்டு இந்துக்களிடம் கலகம் தூண்டுவது மொழி பிரிவு ஏற்படுத்துத்தி இந்துக்களை பிரிக்க நினைக்கும் ஈனசெயல் நடத்தும் நீயா நல்ல தமிழ் தாயின் வயிற்றில் பிறந்த தமிழன்.!!

இதை நீ இஸ்லாமிய.கிருத்தவ கை கூலிகள் வைகோ, சீமான், தா. பாண்டியன், சுப. உதயகுமார், திருமுருகன் காந்தி, டி. ராஜேந்திரன், வின்சென்ட் பிரசன்னா.கீவீரமணி ஸ்டாலின் என பல அயல்நாட்டு மதம்மாறிவிட்டு தறுபோது குற்றவுணர்ச்சியில் இந்துக்களிடம் பிரிவு ஏற்படுத்தி நாட்டை பாலைவனம் ஆக்க நினைப்பவர்கள் உடன் செல்கிறாயே நீயா தமிழனுக்கு பிறந்த தமிழன்.!!

இந்து கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் பெண் பூசாரி வேண்டும் என சொல்லும் நீ.!!

இஸ்லாமிய பள்ளிவாசலில் பெண்கள் வாங்கு சொல்ல வேண்டும் என சொல் நீ தான் உண்மையான தமிழன்.!!

அப்படி நீ உண்மையான தமிழனாக இருந்தால் பள்ளிவாசலில் தமிழில் வாங்கு ஒத சொல் நீ உண்மையான தமிழன்.!!

கிறிஸ்தவர்களிடம் பெண்கள் பாரதிகளாக வரவேண்டும் என சொல் நீ தான் நல்ல தமிழ் தாயிற்கு பிறந்தவன்.!!

அல்லாமல் இந்த தேச விரோதிகளிடம் நீ இணைந்து இந்துக்களை மட்டும் பேசாத.!! நீ உண்மையான தமிழனாக இருந்து இதை படித்து புரிந்துகொள்.!! தமிழ் உணர்வு இருந்தால் இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.... நன்றி

நன்றி இணையம்