அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:57 | Best Blogger Tips

 



இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி கேட்ட மாணவி நிகழ்ச்சியை நிறுத்தி வெளியேறிய ராகுல் !

தமிழகத்தில் ராகுல் காந்தி மாணவிகளை சந்தித்து உரையாடினார் அதேபோல் அரியானாவில் மாணவிகளை சந்தித்தார் .. ஒரு கேள்வி ஒரே கேள்வி அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல்

ஹரியானவை சேர்ந்த 2 – ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மேனகா என்ற மாணவி கேட்ட ஒற்றை கேள்வி அந்த நிகழ்ச்சியை ராகுல் முடித்துக்கொண்டு வெளியேற காரணமாக இருந்திருந்தது.

மாணவி கேட்ட கேள்விநேற்று நா சபையில் தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் சட்டத்திற்கு சீனா முட்டு கட்டை போட்டது

இதற்கு நீங்கள் மோடியை சீனாவிடம் அடிபணிந்து செல்கிறார் என்று கூறினீர்கள். முதலில் நா நமக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை சீனாவிற்கு கொடுத்ததே உங்கள் தாத்தா நேருதான் தெரியுமா?

அதனை வைத்து தான் இந்தியாவிற்கு எதிராக ஒவ்வொருமுறையும் சீனா விளையாடுகிறது,

வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அடிப்படையில் அவர் அனைத்து மாகாணங்களையும் இந்தியாவுடன் இணைத்துவிட்டார்.

ஆனால் உங்கள் தாத்தாவிடம் கொடுக்கப்பட்ட ஒரே பொறுப்பு காஸ்மீர் பிரச்னை ஆனால் அந்த காஷ்மீரை இன்றுவரை பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டார். இப்படி இருக்க நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பீர்கள் இதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டார்.

அவ்வளவுதான் தனது நிகழ்ச்சியை எப்போதும் மவுனமாக சிரிப்பதுபோல் சிரித்து கொண்டு பதில் சொல்லமுடியாமல் வெளியேறிவிட்டார், இந்த தகவல்கள் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றன,


ஆனால் தமிழக ஊடகங்கள் இதை பற்றி வாயே தொறக்கவில்லை.......அபராஜிதா அபி

 

நன்றி இணையம்