"இணையாத எண்ணங்கள், முன்னேற்றத்திற்கு ஏணி ஆகாது..!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:48 | Best Blogger Tips

 






#வெற்றியை அறுவடை செய்ய நீங்கள் #உழைப்பை விதைக்க தயாராக இருக்க வேண்டும்.


#உழைத்து வாழ நினையுங்கள். அடுத்தவை அழித்து வாழ நினைக்காதீர்.


#உழைப்பின் பெருமையை உலகிற்க்கு எடுத்து சொல்ல பிட்டுக்கு மண் சுமந்தான் இறைவன்.

முழுநேரமும் #உழையுங்கள் முடிந்தவரை உறங்குங்கள்.


#உழைப்பை நேசியுங்கள் உயர்வை யோசியுங்கள் வயது மறந்திடும் வளம் பெருகிடும்.

வியர்வையின் உப்பே #உழைப்பின் மதிப்பு.

வறுமைக்கு வயதில்லை. #உழைப்பதற்கு எந்த தடையும் இல்லை.


வயிறு இல்லையென்றால் #உழைப்பை என்றோ மறந்திருப்பான் மனிதன்.

உலகில் தானாக முன்னேறியவர்கள் யாரும் இல்லை நீங்கள் உழைக்க தயாராக

இருத்தால் சிலர் உங்களுக்கு உதவ தயாராக இருப்பார்கள்.

கற்பனையை விட #உழைப்பே பிரதானம்!கருங்கல்லை உயிரோட்ட சிலையாக்கும் சிற்பிக்கு!!

#வெற்றிக்கான தகுதியை தக்கவைத்துக்கொள்வதற்கே இங்கு அரும்பெரும் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது!

ஓடுகிறவனுக்கு பல வழி உண்டு.. துரத்துறவனுக்கு ஒரே வழி தான்..! அவன் பின்னால தான் ஓடியாகனும்..!

நீங்கள் எப்படிப்பட்ட ஓட்டக்காரன் என்பதை.. நீங்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது..!!

கருத்துக்களும், எண்ணங்களும் உங்கள் முன்னேற்றத்துக்கு தேவை..! ஆனால், வெறும் கருத்துக்கள் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது..

பூக்களை தொடுத்து மாலை ஆக்குவதற்கு நார் தேவை..! ஆனால், நார் மட்டுமே மாலை ஆகிவிடாது..

செயலுடன் '"இணையாத எண்ணங்கள், முன்னேற்றத்திற்கு ஏணி ஆகாது..!!

#வாழ்க_வளமுடன்.

 

நன்றி இணையம்