மனித வாழ்க்கையின் உண்மை...!*

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:48 | Best Blogger Tips

 


🥥🥥🌶🌶🍅🍅

தேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு

வித்தியாசம் உண்டு.சட்னிக்கு

அரை படும் போது தேங்காய் லேசில்

தன்னை விட்டுக்

கொடுக்காது.🥥

தக்காளி தன்னை

சுலபமாக விட்டுக்

கொடுத்திடும்🍅

🥥விட்டுக் கொடுக்காத தேங்காய் சட்னி

சீக்கிரம் கெட்டு விடும்.🥥

🍅விட்டுக் கொடுக்கும் தக்காளி சட்னி

சீக்கிரம் கெடாது🍅

இதிலிருந்து என்ன தெரிகிறது.

வி ட் டு க் கொ டு ப் ர் ள் கெ ட் டு ப் போ தி ல் லை🍅🍅🍅🍅🍅

🐐🐐🐐🐐🐐🐐

கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்

நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ

50 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு கழுதை சொன்னது*

நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!

கடவுள்

கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!

🐕🐕🐕🐕🐕🐕

அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.

நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு நாய் கூறியது 😘

கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு

15 வருஷம் போதும்...!

கடவுள்

நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!

🐒🐒🐒🐒🐒🐒

அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.

நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.

நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு குரங்கு கூறியது 😘

20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!

கடவுளும்

குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!

👴🏼👴🏼👴🏼👴🏼👴🏼👴🏼

கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!

*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*

*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*

*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*

*இதற்கு மனிதன் கூறினான் 😘

20 வருஷம் ரொம்ப குறைவு...!

*கழுதை* வேண்டாம் என்ற

30 வருடங்களையும்

*நாய்* வேண்டாம் என்ற

15 வருடங்களையும்

*குரங்கு* வேண்டாம் என்ற

10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!

கடவுள்

மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!

அன்று முதல்

மனிதன் முதல்

*20 வருடங்களை*

ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த

*30 வருடங்களை*

*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!

குழந்தைகள்

வளர்ந்தபிறகு அடுத்த

*15 வருடங்களுக்கு*

அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.

மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!

வயதாகி, Retire ஆன

பிறகு *குரங்கு* போல்

*10 வருடங்களுக்கு*

மகன் வீட்டிலிருந்து

மகள் வீட்டிற்கும்,

மகள் வீட்டிலிருந்து

மகன் வீட்டிற்கும் தாவி

பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!

*மனித வாழ்க்கையின் உண்மை...!*

*தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர எவரும் தயாராகயில்லை. ஆனால் அடுத்தவரை மாற்ற சொல்ல தயாராக இருக்கின்றனர்.*



நன்றி இணையம்