மன நிம்மதியை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:42 | Best Blogger Tips

 

உற்சாகத்தை தொலைக்க விரும்பாதவர்கள் பிறரை மோசமாக பேச மாட்டார்கள். மன நிம்மதியை இழக்க விரும்பாதவர்கள் தவறான விமர்சனத்திற்கு பதில் அளிக்க மாட்டார்கள்.

 


*கடினமான உழைப்பும், எதார்த்தமான உரையாடல்களும் தான் மனிதனை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறது.*

அனாவசியப் பேச்சு காலத்தை வீணடிக்கிறது. அலட்சியம் நம் எதிர் காலத்தை வீணடிக்கிறது.

 

பிறர் முன்னேற நாம் கை கொடுத்தால் நம் தலைமுறை முன்னேற கை கொடுக்க பலர் காத்திருப்பார்கள்.

 


நன்றி இணையம்