வாழ்க்கையில் யாரும் கற்றுதராத

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:43 | Best Blogger Tips
Image result for வாழ்க்கையில் யாரும் கற்றுதராதImage result for வாழ்க்கையில் யாரும் கற்றுதராத
உனக்கு பிடித்த பலரிடம் பழகுவதை விட ...
உன்னை மட்டுமே பிடிக்கும்
ஒருவரிடம் பழகிபார்...
உன்னையே நீ புரிந்துக்கொள்வாய்...
அன்பு நிறைந்த உள்ளம்தான் ..சண்டை
போடும்....விலக அல்ல..
விலகிட கூடாதே என்பதற்காக....
பாசத்திற்காக உயிரை..
கொடுப்பது சுலபம்...ஆனால்
உயிரை கொடுக்கும் அளவுக்கு பாசம் கிடைப்பது கடினம்....
சிலரின் மீது தோன்றும்
அன்பு காலத்திற்கும் அழியாதது...பேசாமல் இருந்துவிட்டால் அழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல உறவுகளும்தான்....
உயிர் போகும் வலியைவிட
உண்மையான உறவுகள் விட்டு போகும் வலி மிகவும்
கொடுமையானது.. ..
சிலரிடம் பேசினால் நிம்மதி... 
சிலரிடம் பேசாமல் இருந்தால் நிம்மதி...
யாருமே இல்லாமல் இருப்பது தனிமையில்ல...
சுற்றி எல்லோரும் இருந்தும் யாருமே இல்லாத ஒரு உணர்வே தனிமை...
யாரையும் அதிகம் நேசிக்காதே....அவர்கள் நம்மிடம் பேசாத ஒவ்வொரு நிமிடமும் நரகமாகிடும்....
யாருக்காக நம்மை மாற்றிக்கொள்கிறோமோ..
அவர்கள் வேறு யாருக்காகவோ நம்மை விட்டு பிரிந்துச்செல்கிறார்கள்.....
நம் இதயம் எந்த அளவிற்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுகிறதோ...அந்த அளவிற்கு அவர்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கும்....
நீ நேசித்த இதயத்தை ஏமாற்றி விடாதே...பின்பு
நீயே தேடி சென்றாலும்..நேசித்தாலும் அது உன்னை நேசிக்காது..
வாழ்க்கையில் யாரும் கற்றுதராத சில பாடத்தை தனிமை நமக்கு புரிய வைக்கின்றது.....
வாழ்க்கையில் யாரையும் நம்பி வாழ்ந்து விடாதே....யாரிடம் அதிகம் அன்பு வைக்கிறோமோ..
பிரியும் நேரத்தில் அழுவது உன் கண்களாக இருக்காது....
உன் இதயமாக இருக்கும்...
மனம் திறந்து பேசுங்கள்
மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்....
சிலர் புரிந்துக்கொள்வார்கள்
சிலர் பிரிந்துசெல்வார்கள்...
அன்புள்ளங்களுக்காக...
எழுத்தாக எழுதி பகிர்வதில் மகிழ்ச்சி......

 நன்றி இணையம்