எளிய முறையில் சரணாகதி

மணக்கால் அய்யம்பேட்டை | 6:06 PM | Best Blogger Tips

 38. சரணாகதி- Dinamani38. சரணாகதி- Dinamani

எளிய முறையில்

சரணாகதி விளக்கம்

மாட்டு வண்டிக்கு

உயிர் இல்லை

மாட்டுக்கு

உயிர், அறிவு

இரண்டும் உண்டு

ஆனால்

*வண்டிக்காரன்*

உயிரில்லாத

வண்டியை

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி

எந்த இடம் செல்ல

வேண்டும்

என்பதை தீர்மானித்து,

வண்டியை

செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...*

*எவ்வளவு நேரம்...*

*எவ்வளவு பாரம்...*

அனைத்தையும்

*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால்

ஒன்றும் செய்ய

இயலாது...

அதுபோல....

உடம்பு என்ற

ஜட வண்டியை

ஆத்மா, உயிர்

என்ற மாட்டுடன் பூட்டி

*இறைவன் என்ற வண்டிக்காரன்*

ஓட்டுகிறான்....

*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

எவ்வளவு காலம்..

எவ்வளவு நேரம்..

எவ்வளவு பாரம்..

*தீர்மானிப்பது இறைவனே*

இதுதான்

நமக்காக

இறைவன்

போட்டிருக்கும்

*டிசைன்..*!

இதுதான்

இறைவன் நமக்கு

தந்திருக்கும்

*அசைன்மென்ட்*..!

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*

*உணராதவனுக்கு*

*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில்*

*இனியது செய்வோமே*!.

 

 


நன்றி இணையம்