பாரத பிரதமர் மோடிக்கு ஏன் அந்த "சிறப்பு மரியாதை" -

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:45 | Best Blogger Tips






 

கோவப்பட்ட துருக்கி அதிபர்

 

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

 

இங்கிலாந்து நாட்டிலே கிஸாஸ்கோ நகரத்திலே நடந்த COP26 மாநாட்டிலே மூன்று நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு மட்டும் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.  மற்ற உலக நாட்டினை சேர்ந்த தலைவர்கள் எல்லாம் ஒரே இடத்திலே தங்கவும் பேருந்துகளிலே ஒன்றாக அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.  

 

 அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மாநாட்டை நடத்திய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பாரத பிரதமர் மோடி ஆகியோர் மட்டும் தனியே ஹோட்டல்களிலே தங்கி கொள்ளவும் பாதுகாப்பு கார்கள் புடை சூழ அழைத்து வரப்பட்டனர்.

 

இது அங்கு இருந்த உலக நாடுகளின் தலைவர்கள் சிலரை புருவத்தை உயர செய்தது.  இதை பார்த்து கொந்தளித்த துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன், நிகழ்ச்சியை நடத்தும் நாடான இங்கிலாத்திற்கு கார் அணிவகுப்பு சரி, அமெரிக்க அதிபருக்கும் சரி.  ஏன் இப்போது இந்திய பிரதமருக்கு சிறப்பு மரியாதை என கேள்வி கேட்டுள்ளார். இதனால் மாநாட்டிற்கு வருவதை புறக்கணித்துள்ளார். 

 

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள்  பிரதமர் மோடி செய்திருக்கும் அளப்பரிய செயல்களுக்காக.  அதாவது கொரானா காலத்தில் அநேக ஏழை நாடுகளுக்கு இக்கட்டான நேரத்தில்  தடுப்பு மருந்தை இலவசமாக கொடுத்தது மிக பெரிய சாதனையாக உலகம் பார்க்கிறது. மேலும்  இந்தியாவின் அமைச்சர்கள் தான் அந்த பருவநிலை மாற்ற மாநாட்டிலே இறுதி ஒப்பந்தத்தை முன்னெடுத்தார்கள். மொத்தத்தில் பாரத பிரதமர் மோடி தனது திறமை மற்றும் அளப்பரிய முயற்சியால் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி இருக்கிறார்  என்று அந்த மாநாட்டு நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

இவ்வாறு  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எச்சில் பிரியாணி, பிச்சை காசு திராவிஷ கூட்டம் இதை படித்த பின்பும் மோடி ஒழிகனுதான் கூறும்.  ஏன்னா அதுங்களுக்கு தறுதலைகள், தலைவன் என்கிற பெயரில் ஊட்டிய தேசவிரோத உணர்வின் விளைவு.


நன்றி இணையம்