மனம் ......!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:12 | Best Blogger Tips




உற்சாகத்தை தொலைக்க விரும்பாதவர்கள் பிறரை மோசமாக பேச மாட்டார்கள்மன நிம்மதியை இழக்க விரும்பாதவர்கள் தவறான விமர்சனத்திற்கு பதில் அளிக்க மாட்டார்கள்.


*கடினமான உழைப்பும், எதார்த்தமான உரையாடல்களும் தான் மனிதனை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கிறது.*






அனாவசியப் பேச்சு காலத்தை வீணடிக்கிறது. அலட்சியம் நம் எதிர் காலத்தை வீணடிக்கிறது.


பிறர் முன்னேற நாம் கை கொடுத்தால் நம் தலைமுறை முன்னேற கை கொடுக்க பலர் காத்திருப்பார்கள்.




*தன்னுள் மாற்றத்தைக் கொண்டு வர எவரும் தயாராகயில்லை. ஆனால் அடுத்தவரை மாற்ற சொல்ல தயாராக இருக்கின்றனர்.*


வாழ்க வளமுடன்

நல்லதே நடக்கும்

  


நன்றி இணையம்