இப்படியும் ஒரு ஓசை வருகிறது ,,,

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:33 | Best Blogger Tips
Image may contain: 2 people, people smiling, people standing

அது சாத்தியமா இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்
இன்று உள்துறை அமைச்சர் அமிட்சா, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரும அவசரமாக மோடி அவர்களை சந்துள்ளனர்
விரைவில் அவசரமாக பாராளு மன்றம் கூட்டப்படும் போல் தெரிகிறது
மோடி அரசு பதவி ஏற்றது முதல் தேர்தல் அறிக்கையில் கூறியது படி ஒவ்வொன்றாக நிறை வேற்றி வருகிறது
காஸ்மீர் பிரச்னை, முத்தலாக், அயோத்தி, குடியுரிமை என்று பல பிரச்னைகளை நிறைவேற்றி வருகிறது
எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் மத்திய அரசு ஒரு போதும் பின் வாங்க போவதில்லை என்று கூறி விட்டது
ஜனவரி 26 ந் தேதி குடியரசு தினவிழா அதில் குடியரசு தலைவர் கொடியேற்றி மத்திய அரசின் சில நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்
இந்நிலையில் ஒரு பெரிய பிரச்னையை கையில் எடுக்க உள்ளது மோடி அரசாங்கம் ,, அது சாத்தியமா இல்லையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்
#இந்திய ஊடகங்களை பற்றியது
அதாவது இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை ஊடகங்கள் திட்டமிட்டு இந்தியாவிற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு எதிராகவும் பொய் தகவல்களை பரப்பி வருகின்றன,,
சில நேரங்களில் மிக பெரிய பொய்யை சொல்லி விட்டு, அதன் பின் கோர்ட் கேஸ் வந்து விடுமோ என்று சிறிதாக வருந்துகிறோம் என்று போட்டதாக ரெகார்ட் பண்ணி வைத்து விடுகிறார்கள்,, சில செய்திகளுக்கு மத்திய அரசு கேள்வி கேக்கும் போது நாங்கள் வருந்துகிறோம் என்று போட்டு விட்டோம் என்று மழுப்பி விடுகிறார்கள் இதற்கெல்லாம் ஆப்பு வர போகிறது
உலகிலே அதிக ஊடக சுதந்திரம் அமெரிக்கா இங்கிலாந்து இந்தியா இந்த மூன்று நாடுகளில் தான் ,, அமெரிக்கா பத்திரிகைகள் பொதுவாக நாட்டை பற்றி அவ மரியாதையாக பேச மாட்டார்கள்,, பேசவும் முடியாது எனவே ஊடக சுதந்திரம் அந்த நாட்டிற்கு பிரச்சனை இல்லை
ஆனால் இந்திய ஊடகங்கள் நாட்டிக்கு எதிராக எதிர்வினையை அதிகமாக தூண்டுகின்றன ,, அதுவே நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக உள்ளது
சில நேரங்களில் இவர்களில் செய்திகளால் வெளிநாடுகளில், அங்குள்ளவர்கள் இதை சாட்சியாக்கி விடுகின்றனர்,,,
எனவே இந்திய ஊடகங்களின் அதிகாரங்கள் குறித்து சட்ட திருத்தங்கள் கொண்டு வர மோடி அவர்கள் முடிவு செய்துள்ளார் ,, அதற்கு முன்னோட்டமாக அந்த துறை அதிகாரிகள், பொருளாதார ஆலோசகரர்கள் இவர்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளார் ,, கடைசியாக அஜித் தோவல், அமித்சா இருவரிடமும் ஆலோசனை நடத்தி உள்ளார்
#இறுதி கட்ட ஆலோசனையில்
வரும் பாராளுமன்ற கூட்ட தொடரில் ஊடகங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரியாக பேசினால் முதலில் மாத கணக்கில் தடை செய்யப்படும் ,, அதையும் மீறி நாட்டுக்கு எதிராக செயல்பட்டால் முழுவதும்மாக தடை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டு வர இருப்பதாக தெரிகிறது
பழைய வீடியோக்களை போட்டு இப்போது போராட்டம் நடப்பதாக செய்தி போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
நெறியாளர்கள் மக்கள் சொன்னார்கள் ஊருக்குள் அப்படி பேசுகிறார்கள் என்று எல்லாம் சொல்லமுடியாது
ஊடக நெறியாளர்கள் சொல்வதையும் அந்த ஊடகம் சொன்னதாகவே எடுத்து கொள்ளபடும்,,,
ஒரு செய்தியை சொன்னால் அரசு கேட்டால் அதற்குரிய ஆதாரத்தை தர வேண்டும்,,
மேலும் பிரிவினைவாதிகளை வைத்து பேட்டி எடுக்கும் ஊடகங்களை கவனிக்க தனி குழு அமைக்க படும் ,,
இனி விவாதத்தில் பொருக்கி தேசம் என்று கூறினால் அதன் விளைவுக்கு ஊடகமே பொறுப்பு
வெளி நாட்டில் இருக்கும் ஊடகங்கள் இந்திய செய்தியை உண்மையாக போடவில்லை என்றால் அந்த ஊடகம் தடை செய்ய படும் ,,,
அடுத்த அதிரடி
இந்தியாவுக்குள் இருந்து, இந்தியாவில் உண்டு கொழுத்து திரியும் சமூக ஆர்வலர் போர்வையில் அலையும் நாதாரிகளுக்கு ஆப்பு விரைவில் என்று கலாவதி கலா பதிவில் படித்தேன்
இந்த சட்டம் மட்டும் கொண்டுவந்துவிட்டால் இதுவே பாஜகாவின் சிறந்த முதன்மை சட்டமாகவும்,
இதன்பின்தான் அயோத்தி, காஷ்மீர், குடியுரிமை என்பவை வருமளவில் முதன்மையும், அவசியமும், அவசரமும் ஆன சட்டம்..
இதை நடைமுறைபடுத்தினாலே மற்ற சட்டங்கள் சுலபமாக நிறைவேறும்..
இந்திய பொருளாதாரத்தை கொண்டே இந்திய முன்னேற்றத்தை தடுப்பது மட்டுமே முதன்மை என செயல்படும் நாசகார ஊடகங்களை கட்டுபடுத்தியே ஆகவேண்டும்..
நல்லதே நடக்கட்டும்..
ஜெய்ஹிந்த்..


நன்றி இணையம்