புரட்சி தலைவர் பற்றி.....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:04 | Best Blogger Tips

Image may contain: 1 person, standing and sitting

உச்சநீதிமன்றமுன்னாள் லைமை நீதிபதி, முன்னாள் கேர ர்னர் ஆகியபெருமை மிகு விகளை அலங்கரித்தர் மாண்புமிகு திரு. தாசிவம் ஐயா அவர்கள்.

அவர் க்குரைஞர் ட்டம் பெற்றபின் சென்னை உயர்நீதிமன்றத்தில் ன் பெயரை திவு செய்யசெல்கிறார். அதற்குமுன் 25, ஜூலை 1973 அன்று சென்னையில் உள்ள ராமாவம் இல்லத்தில் பொன்மனச் செம்மலிடம் ஆசி பெற்று செல்லவேண்டும் என தீர்மானித்து காலை 7.30 மணிக்கெல்லாம் சென்றுவிடுகிறார். அப்போது திரு. தாசிவத்தின் து 24. அண்ணா திமுகவைச் சேர்ந்தரும் அல்ல. ஆனால், லைவர் மீது உள்ள அபிமானத்தால் அவரைக் காணராமாவம் இல்லம் செல்கிறார். காலை 8 மணிக்கு எம்ஜிஆரின் உதவியாளர் ந்திருக்கும் 100க்கு மேற்பட்டோரிடம் விசிட்டிங் கார்டு அல்லது விவம் எழுதித்தச்சொல்கிறார். எல்லோரும் ங்கள் விசிட்டிங் கார்டை ந்தாவாககொடுக்க, திரு.தாசிவம் அவர்களோ ஒரு வெள்ளைத்தாளில் ன் பெயர், டிப்பு, க்குரைஞராகதிவு செய்யசெல்லும் விவத்தையும் எழுதி ருகிறார்.

காலை 8.15 மணிக்கு முதல் ராகதிரு.தாசிவம், புரட்சித்தலைவரால் அழைக்கப்படுகிறார். இவருக்கோ ஆனந்தமான அதிர்ச்சி. மற்றபிரமுகர்களுக்கோ ஆச்சரியம் லந்தஅதிர்ச்சி. லைவரை ந்தித்து ணக்கம் தெரிவிக்கிறார். லைவர் அவர் கையைப்பிடித்துக் கொண்டு போட்டோ கிராபரிடம் புகைப்பம் எடுக்கச் சொல்கிறார். பின் அவது விலாசத்தை கொடுத்துவிட்டு செல்லும்படியும் கூறுகிறார்.

மேலும், எத்தனையோ ட்சிக்காரர்கள் கீழே என்னைக்காண காத்துக்கொண்டிருக்க உங்களை ஏன் முதலில் அழைத்தேன் தெரியுமா? க்கீல் தொழிலுக்கு நேரம் மிகவும் முக்கியம். மக்காகட்சிக்காரர்களோ, நீதிபதியோ காத்திருக்க கூடாது. அதுவும் இன்று உயர்நீதி மன்றத்தில் க்கீலாகதிவு செய்யச் செல்லும் முதல்நாளே தாமமாகச் செல்லக்கூடாது.

எனவே தான் உங்களுக்கு முன்னுரிமை அளித்து ந்தித்தேன். க்கீல் தொழிலில் உண்மைக்காகவும், நேர்மையாகவும், மனசாட்சிக்கு ட்டுப்பட்டும் வுங்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாகஅமைய வாழ்த்துக்கள் என்று திரு. தாசிவம் அவர்களுக்கு வாழ்த்து கூறி அனுப்பினார் மக்கள் திலகம்.

பின்னர் அவர் வாழ்க்கையில் எத்தனையோ உயர்பவிகளையும் பெற்றார். லைவர், திரு.தாசிவம் அவர்களின் விலாசத்திற்கு சில தினங்களில் அனுப்பி வைத்த புகைப்பமே இது. அவது வீட்டு வேற்பரையில் இன்றும் அலங்கரிக்கிறது.

நன்றி இணையம்