பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள்...😣😣😣

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:56 | Best Blogger Tips

அரச மரம் = அற்ப ஆயுள்,விபத்தில் மரணம்,😭
ஆல மரம்= வம்சம் அழியும்.😭
இலந்தை மரம்=செல்வம் கொள்ளை போகும்.😭
ஈச்ச மரம்= மாரடைப்பு,நாவரட்ச்சியால் மரணம்.😭
உதிய மரம்= தலையில் அடிபட்டு மரணம். 😭
ஊஞ்ச மரம்= மருத்துவம் பலன் தராமல் மரணம்(தவறான மருத்துவம்).😭
எலுமிச்சை மரம்=இடி விழுந்து மரணம்.😭
புளிய மரம்= ரத்த கொதிப்பு,மாரடைப்பால் மரணம்.😭
வேப்ப மரம்=காமாலை,உடம்பில் புண் ஏற்பட்டு மரணம்.😭
பனைமரம்= வம்சம் அழியும்.😭
தென்னை மரம்= வளர்ந்த குழந்தைகள் கண்முன்னே இறக்கும்.😭
புங்க மரம் = தீராத நோய் வரும்.😭
புண்னியம் வேண்டுமா... 🙏😀
வம்சம் நலமாக வாழ வேண்டுமா
குறைவில்லா செல்லமும் 
சந்தோசமும் வேண்டுமா
மனநிம்மதி வேண்டும்
நோயற்ற வாழ்வு வேண்டுமா
முடிந்த அளவு மரம் நடுங்கள்
மரம்தான் மரம்தான் 
மனிதர்களை வாழ வைப்பதும் இந்த மரங்கள் தான்.....

ed;wp ,izak;