டோபோர்ச்சி மரம்-Toborochi Tree.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:15 | Best Blogger Tips

டோபோர்ச்சி மரம்-Toborochi Tree.

இந்த மரத்தை பத்தி நேற்று தான் கேள்விபட்டேன்,இதை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்த எனக்கு இந்த மரத்தை பற்றிய நாடோடி கதை தெரிய வந்தது...கண்டிப்பா நீங்க இந்த கதையை பற்றி கேள்வி பட்டு இருக்க மாட்டீங்க...படித்து பாருங்கள் இந்த மரத்தின் கதையை...


அந்த காலத்துல துஷ்ட சக்திகள் மனித குலத்தை அழித்து கொண்டு இருந்தது.cacique Ururuti என்பவள்  Colibri (hummingbird) என்ற கடவுளை திருமணம் செய்து கொண்டாளாம்,அவளுக்கு பிறக்கும் குழந்தை தான் அந்த துஷ்ட சக்திகளை அழிக்கும்னு கடவுள் சொன்னாராம்.

இதை கேள்விப்பட்ட துஷ்ட சக்திகள் அவளை கொல்வதற்கு விரட்டினார்களாம்.அவள் எங்கு ஒளிந்தாலும் துஷ்ட சக்திகள் தேடி கண்டுபிடித்து  வந்து விடுகிறதாம்.

பிறகு டோபோர்ச்சி மரத்தின் உள் ஒளிந்து கொண்டாளாம்.அங்கு எந்த தொந்தரவும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்தாளாம்.

அந்த குழந்தை பெரியவனாகி துஷ்ட சக்திகளை கொன்றானாம் .அவன் தாய் அந்த மரத்தின் உள்ளே கடைசி வரை இருந்து உயிரைவிட்டாளாம்.

அவள் இறந்து அந்த மரத்தில் பூவாக  தன் கணவருக்காக பிறக்கிறாளாம்,அதனாலேயே Colibri (hummingbird) அந்த பூவால் கவரப்பட்டு தினமும் அந்த பூவை நோக்கி  வந்து விடுகிறதாம்.

அந்த மரமே பார்க்க வித்தியாசமாகத் தான் இருக்கிறது.

Ilayaraja Dentist.

இந்த மரத்தை பத்தி நேற்று தான் கேள்விபட்டேன்,இதை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்த எனக்கு இந்த மரத்தை பற்றிய நாடோடி கதை தெரிய வந்தது...கண்டிப்பா நீங்க இந்த கதையை பற்றி கேள்வி பட்டு இருக்க மாட்டீங்க...படித்து பாருங்கள் இந்த மரத்தின் கதையை...

அந்த காலத்துல துஷ்ட சக்திகள் மனித குலத்தை அழித்து கொண்டு இருந்தது.cacique Ururuti என்பவள் Colibri (hummingbird) என்ற கடவுளை திருமணம் செய்து கொண்டாளாம்,அவளுக்கு பிறக்கும் குழந்தை தான் அந்த துஷ்ட சக்திகளை அழிக்கும்னு கடவுள் சொன்னாராம்.

இதை கேள்விப்பட்ட துஷ்ட சக்திகள் அவளை கொல்வதற்கு விரட்டினார்களாம்.அவள் எங்கு ஒளிந்தாலும் துஷ்ட சக்திகள் தேடி கண்டுபிடித்து வந்து விடுகிறதாம்.

பிறகு டோபோர்ச்சி மரத்தின் உள் ஒளிந்து கொண்டாளாம்.அங்கு எந்த தொந்தரவும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்தாளாம்.

அந்த குழந்தை பெரியவனாகி துஷ்ட சக்திகளை கொன்றானாம் .அவன் தாய் அந்த மரத்தின் உள்ளே கடைசி வரை இருந்து உயிரைவிட்டாளாம்.

அவள் இறந்து அந்த மரத்தில் பூவாக தன் கணவருக்காக பிறக்கிறாளாம்,அதனாலேயே Colibri (hummingbird) அந்த பூவால் கவரப்பட்டு தினமும் அந்த பூவை நோக்கி வந்து விடுகிறதாம்.

அந்த மரமே பார்க்க வித்தியாசமாகத் தான் இருக்கிறது.


Via FB Ilayaraja Dentist.