பெண்களுக்கு பேறுகால வலி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:15 | Best Blogger Tips
பெண்களுக்கு பேறுகால வலி : 

முருங்கை இலை ஒரு பிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறு கால வலி குறையும். 
தாது விருத்தியாக : 

பலாக் கொட்டையை அவித்து பின் காயவைத்து நன்றாக காய்ந்தவுடன் பவுடராக்கி அந்த பவுடரை கருப்பட்டியுடன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட தாது விருத்தி ஆகும். 
நீர்த்தாரையில் எரிச்சல் குணமாக : 

அகத்தி வேரையும், அருகம்புல் வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர ஆண்குறியில் எரிச்சல் குணமாகும். 
செருப்புகடி குணமாக : 

தென்னை ஓலையை தனாலில் போட்டு கருக்கி பட்டு போல் தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழம்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும். 
தலைவலி குணமாக : 

அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும். 
நரைபோக்க : 

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை மாறிவிடும்.

சீதபேதி குணமாக :

முருங்கை கீரை கைபிடி அளவு, சோற்று உப்பு சிறிதளவு சேர்த்து வறுக்க வேண்டும். இலை சாம்பலாக மாறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்த இந்த சாம்பல் தேக்கரண்டி அளவு வெந்நீரில் 21 வேளை குடிக்க குணமாகும்.

விந்து கெட்டிபட :

ஆலமரத்தின் இளம் கொழுந்து மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, விந்து கெட்டிபடும்.

முடி வளர்வதற்கு :

கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும் தலைமுடி அடர்த்தியும், கருப்பாகவும் ஆகும்.

கருப்பு முடியாக மாற்ற :

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.முருங்கை இலை ஒரு பிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் பேறு கால வலி குறையும்.
தாது விருத்தியாக :

பலாக் கொட்டையை அவித்து பின் காயவைத்து நன்றாக காய்ந்தவுடன் பவுடராக்கி அந்த பவுடரை கருப்பட்டியுடன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட தாது விருத்தி ஆகும்.
நீர்த்தாரையில் எரிச்சல் குணமாக :

அகத்தி வேரையும், அருகம்புல் வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர ஆண்குறியில் எரிச்சல் குணமாகும்.
செருப்புகடி குணமாக :

தென்னை ஓலையை தனாலில் போட்டு கருக்கி பட்டு போல் தூள் செய்து தேங்காய் எண்ணையில் குழம்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.
தலைவலி குணமாக :

அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.
நரைபோக்க :

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை மாறிவிடும்.

சீதபேதி குணமாக :

முருங்கை கீரை கைபிடி அளவு, சோற்று உப்பு சிறிதளவு சேர்த்து வறுக்க வேண்டும். இலை சாம்பலாக மாறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்த இந்த சாம்பல் தேக்கரண்டி அளவு வெந்நீரில் 21 வேளை குடிக்க குணமாகும்.

விந்து கெட்டிபட :

ஆலமரத்தின் இளம் கொழுந்து மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, விந்து கெட்டிபடும்.

முடி வளர்வதற்கு :

கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும் தலைமுடி அடர்த்தியும், கருப்பாகவும் ஆகும்.

கருப்பு முடியாக மாற்ற :

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.
Via FB பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.